சித்தர்களும் அட்டமா சித்திகளும்

சித்தர்கள் சர்வ சாதாரணமாக சில சித்து வேலைகளில் ஈடுபடுவர். அந்த நித்து வேலைகளுக்கு அஷ்டமா சித்து என்று பெயர். அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகியன அஷ்டமா சித்திகள். இந்த அஷ்டமா சித்திகள் என்னென்ன செய்யும்…

சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த இந்தியத் திரைப்படமாக கர்ணன் தேர்வு

பெங்களூரு சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த இந்தியத் திரைப்படமாக  கர்ணன் தேர்வு! பெங்களூரு இனோவேட்டிவ் சர்வதேசத் திரைப்பட விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுத்து திரையிடப்பட்டது.அதன் நிறைவு விழாவில் (17.10.2021) அன்று  சிறந்த தென்னிந்திய…

தேசிய மொழி இந்தி: சொமேட்டோவின் பதிலால் சர்ச்சை! மன்னிப்பு​கோரிய ​சொ​​மேட்டா !

தேசிய மொழி இந்தி: சொமேட்டோவின் பதிலால் சர்ச்சை! இந்தியாவின் தேசிய மொழி இந்தி; அதனை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம் என சொமேட்டோ நிறுவனம் வாடிக்கையாளர் ஒருவருக்கு கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த விகாஷ் என்ற இளைஞர் சொமேட்டோவில் உணவு…

கூடங்குளம் அணுஉலை விரிவாக்கம் மிக மிக ஆபத்தானது!

கூடங்குளம் அணுஉலை விரிவாக்கம் மிக மிக ஆபத்தானது உடனடி யாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று பச்சை தமிழகம் கட்சியின் தலைவரும், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளருமான சுப.உதயகுமார் கருத்துத் தெரிவித்துள்ளார். அவரிடம் அது குறித்துப் பேசினோம். என்ன…

வருகிறது அதிவேக மிதக்கும் வளையப் போக்குவரத்து

 “குறைந்த தூரத்திற்கு (30 km)  தொடர் வண்டிகள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நாம் வேகமாகச் செல்வதற் கும் அதிக ஆற்றல் செலவீனம் ஒரு முக்கியக் காரணியாக இருக் கிறது. அதை மாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் தான் அதிவேக மிதக்கும் ரயில்…

தமிழில் அதிரடி சகதி ரேஸ் திரைப்படம் ‘மட்டி’!

கொரோனா வைரஸின் இரண்டாம் அலைக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதித்துள்ளது. ஆலயங்களை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை களிலும் திறக்கவும் அனுமதியளித்துள்ளது. அதை முன்னிட்டு பல படங்கள் இப்போது நேரடி தியேட்டர் ரிலீஸாக வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் முதல் மண்…

காந்திஜி பற்றி வீர சாவர்க்கரின் பேரன் கிளப்பிய சர்ச்சை!

வீர சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று (12-10-2021) நடந்தது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுப் பேசுகையில், “கடந்த 1911ம் ஆண்டுதான் முதன்முதலில் சாவர்கர் சிறைக்குச் சென்று ஆறு மாதங்…

அடுத்த மாதம் வடபழநி கோயில் கும்பாபிஷேகம்

சென்னை வடபழநி என்றதும் எல்லோருக்கும் முதலில் நினைவிற்கு வருவது அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்தான். திருமுருகன் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் வீற்றிருக்கும் தண்டாயுத பாணியின் மற்றொரு வடதிசை வீடாக முருக பக்தர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றால் அது மிகையில்லை. அதுவே வடபழநியின்…

உள்ளாட்சித் தேர்தல் வெற்றி விவரம்

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. அதன்படி கடந்த 6ஆம் தேதி 9ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர்…

இலவச NPTEL ஆன்லைன் படிப்புகள்

மாணவர்கள் சேர்க்கை தொடக்கம் சென்னை ஐ.ஐ.டி ஒருங்கிணைக்கும்  தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் தேசிய திட்டத்தின் கீழ் (NPTEL) 400-க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டுள்ளது என சென்னை ஐஐடி அறிவித்துள்ளது. கோவிட் – 19 பெருந்தொற்று காலத்தின், மாணவர்கள் NPTEL…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!