Tags :விஜி ஆர் கிருஷ்ணன்

சிறுகதை

அந்தாதிக் கதைகள் – 4 | விஜி R. கிருஷ்ணன்

மறக்குமா உந்தன் முகம் ஆலமரத்து கிளையில் கட்டியிருந்த கோயில் மணி காற்றில் அசைந்து இனிய ஓசையை எழுப்பியது புதுக்கோட்டை யிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் இருந்தது பெருங்கலூர் என்றொரு கிராமம். அழகான அக்ரஹாரம் நேரே மங்களாம்பிகை குடி கொண்டிருக்கும் கோவில், சச்சதுரமாய் கோவிலை சுற்றி சின்ன தெருக்கள். கோவிலுக்கு பின்னாடி அழகிய பெரிய குளம். குளத்தங்கரையில் ஆலமரம் அதன் கீழ் பிள்ளையார் கோவில் அதன் மணி ஒலிக்கவே அகிலன் பழைய நினைவுகளில் மூழ்கினான் அவன் 6 ஆம் […]Read More