நீயெனதின்னுயிர் – 12 – ஷெண்பா

ஹாஸ்டல் மொத்தமும் ஆரவாரமும், அமர்க்களமுமாக இருந்தது. தங்களது படிப்பை நல்லபடியாக முடித்த திருப்தியுடன், தங்களது குடும்பத்தினரை மீண்டும் பார்க்கப் போகும் சந்தோஷமும் இருந்தாலும், அனைவரின் மனத்திலும் தோழிகளைப் பிரியப் போகும் கவலையில் கண்கள் கசிந்தன. தோழிகளிடமும், ஹாஸ்டல் வாடர்ன், வேலை செய்பவர்கள்…

நீயெனதின்னுயிர் – 11 – ஷெண்பா

11 அதிகாலை ஆதவனின் பொன்னிறக் கதிர்கள் ஜன்னலருகில் நின்றிருந்தவளின் மீது பட்டு, இளமஞ்சள் நிற அழகியைப் பொன்னிறத்தில் உருமாற்ற, பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தது. முகத்திற்கு நேராக தனது வலது கரத்தை உயர்த்திப் பார்த்தவளின் கன்னங்கள், செம்மை நிறத்தைப் பிரதிபலித்தது. உள்ளம், முன் இரவில்…

நீயெனதின்னுயிர் – 10 – ஷெண்பா

10 ஷவரில் நனைந்துகொண்டிருந்த விக்ரமின் மனம் முழுவதும் கோபமும், ஆத்திரமும் நிறைந்திருந்தது. ‘தான் அவளருகிலேயே இருந்தும், இத்தகைய நிலையை ஏற்பட விட்டுவிட்டோமே’ என்ற இயலாமையில், தன் மீதே அவனுக்குக் கோபம் எழுந்தது. கண்மூடிக் கண் திறப்பதற்குள் நடந்து முடிந்த அந்த நிகழ்வு,…

நீயெனதின்னுயிர் – 9 – ஷெண்பா

9 கடுகடுத்த முகத்துடன் ஹோட்டலின் உள்ளறையிலிருந்து வெளியே வந்த ராகவ், பெண்களின் நகையொலி கேட்டுத் திரும்பிப் பார்த்தான். அங்கே அமர்ந்திருந்த மூவரையும் கண்டவன், சப்தமில்லாமல் அங்கிருந்து வெளியேறிவிட எண்ணினான். ஆனால், அவனைப் பார்த்துவிட்ட சீமா, கையசைத்து நலம் விசாரிக்க, வேறு வழியின்றி…

நீயெனதின்னுயிர் – 8 – ஷெண்பா

ஒரு நிலைக்கு மேல் தாள முடியாமல், கோபத்துடன் ஹோம் தியேட்டர் இருந்த அறைக்குள் நுழைந்த சீமா, இரு காதுகளையும் பொத்திக்கொண்டாள். “விக்ரம்! சிஸ்டம் வால்யூமை கம்மி பண்ணு; என் காது வலிக்குது. எனக்கு ஹாலில் உட்காரவே முடியலை; தலைவலி வந்திடும் போல…

நீயெனதின்னுயிர் – 7 – ஷெண்பா

7 “வரவர உன்னோட அலம்பலுக்கு அளவே இல்லாமல் போச்சு ஜோ! இப்படி உடம்பை வருத்திகிட்டு என்னைப் பார்க்க வான்னு, எந்த சாமிடீ சொல்லியிருக்கு? தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோயில் இருக்கு; அதை விட்டுட்டு, இவ்வளவு தூரம் வரணுமா?” திட்டிக் கொண்டே, ஜோதியுடன்…

நீயெனதின்னுயிர் – 6 – ஷெண்பா

6 ‘இந்த ஜோதியை எப்படிச் சமாளிப்பது?’ என்ற யோசனையுனே இருந்தவள், விக்ரமின் பேச்சைக் கவனிக்கவில்லை. தனது கேள்விக்குப் பதில் சொல்லாமல் சிந்தனையில் இருப்பவளைப் பார்த்துவிட்டு, காரை ஓரமாக நிறுத்தினான். அவளைப் பெயர் சொல்லி அழைத்தும் கவனமில்லாமல் இருந்தவளை, “வைஷாலி!” என்றபடி அவளது…

நீயெனதின்னுயிர் – 5 – ஷெண்பா

5 சனிக்கிழமை கல்லூரியின் விடுமுறை தினமாதலால், வைஷாலி ஹாஸ்டலின் மொட்டை மாடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். அப்போது, வைப்ரேஷன் மோடிலிருந்த அவளது செல்போன் சப்தமெழுப்ப திரும்பிப் பார்த்தாள். விக்ரமின் மொபைல் நம்பர் தெரியவும்… அதை எடுத்து, “ஹலோ சார்!” என்றாள். “ஹாய்…

நீயெனதின்னுயிர் – 4 – ஷெண்பா

4 ஒரு மாதத்திற்குப் பிறகு… அந்தச் சனிக்கிழமையில் விக்ரமின் கைப்பேசி ஒலித்தது. “ஹலோ சார்! குட்மார்னிங்.” “ஹாய் மிஸ்.வைஷாலி! என்ன காலையிலேயே என் ஞாபகம்?” என்று  சிரிப்புடன் கேட்டான் விக்ரம். “ஸ்டூடண்ட்ஸ் சார்பாக உங்களுக்கு, எங்களோட நன்றியைச் சொல்லணும். உங்க செகரெட்டரிகிட்ட…

நீயெனதின்னுயிர் – 3 – ஷெண்பா

“இளம் தொழில் அதிபரின் காதல் அரங்கேற்றம்… இளம் பெண்களின் கனவுக் காதலன். நான்கே ஆண்டுகளில் தொழில் சாம்ராஜியத்தில் தனக்கென தனி முத்திரை பதித்த, செந்தளிர் குழுமத்தின் உரிமையாளர் விக்ரம் குமார் சௌத்ரியின் காதல் லீலைகள். இது உண்மையா? அல்லது எப்போதும் தன்னை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!