சூரியன் அஸ்தமித்து வெகுநேரம் இருக்கும். அந்த ஆகாயத்தில் தங்கியிருந்த வெள்ளி நிலவின் வெளிச்சத்தைத் தவிர இப்போது பெரிதாக வெளிச்சம் எதுவும் இல்லை. அந்தப் பாதையில் இருந்த சில மின் விளக்குகள் ஏதோ ஒரு மூலையில் கண்சிமிட்டிக் கொண்டிருந்தது. அந்த நிலவு காட்டிய…
Tag: மோ. ரவிந்தர்
வாகினி – 35| மோ. ரவிந்தர்
மவுனா லோவா எரிமலையைப் போல் பெரும் நெருப்புக் கணைகளோடு சின்னப் பொண்ணு வீட்டின் அடுப்பில் சோறு ‘பொங்கி வழியும், பால் பானையைப் போல்’ பொங்கிக் கொண்டிருந்தது. தனது கையில் வைத்திருந்த ஊதுகோலால் நெருப்பின் ஜுவாலைகள்; இன்னும் வேண்டுமென்று அடுப்பை ஊதிக் கொண்டிருந்தாள்,…
வாகினி – 34| மோ. ரவிந்தர்
அந்த மருந்து பாட்டிலுக்குள் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை!. வாகினி சிறு குழந்தை என்பதினாலும், தாய்-தகப்பனை இழந்தவள் என்பதாலும் நீதிமன்றம் அவளுக்குப் பெரிதாகத் தண்டனை எதுவும் கொடுக்கவில்லை. ஒரு பெண் இந்தச் சமூகத்தை எதிர்கொள்ளும் வயது, காலம் வரும்…
வாகினி – 33| மோ. ரவிந்தர்
அன்று கஸ்தூரி விஷம் குடித்து இறந்து விட்டாள் என்று ஊரே அவள் வீட்டுக்குள் படை எடுத்து நிற்க. ஆவடி இன்ஸ்பெக்டர் வானதி தலைமையில் எண்ணற்ற காவலர்களுடன் வீட்டுக்குள் இன்வெஸ்டிகேஷன் நடந்து கொண்டிருந்தது. மக்கள், ஆங்கங்கே நின்று, கூடிப் பேசிக் கொண்டிருப்பதும் காட்சியாக…
