‘ஆரம்பித்த இடத்தில் முடிந்த கதை’…’என்கவுன்ட்டர்’ நடந்தது எப்படி’?…வெளியான பரபரப்பு தகவல்கள்!

   பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் லாரி ஓட்டுனர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஏற்கனவே திட்டமிட்டு இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.    இதனையடுத்து 4 பேருக்கும்…

‘பேங்க் லோன் வாங்கித் தாரோம்’… ‘இளம் பெண்ணின் அழைப்பை நம்பி’… ‘சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி’!

     சென்னை சாலிகிராமம் கே.கே.கார்டனை சேர்ந்தவர் மீனா (35). இவர் வங்கியில் கடன் வாங்கித் தருவதாக, ஆன்-லைன் மூலம் தனது செல்ஃபோன் எண்ணை, விளம்பரம் செய்துள்ளார். பாரிமுனை 3-வது கடற்கரை சாலையைச் சேர்ந்த சங்கர் (30) என்பவர் இவருக்கு உதவியாக…

‘அரசு மருத்துவமனையில் இளைஞர் செய்த காரியம்’…

‘பசிக்குதுனு சொன்னான்’… ‘டிபன் வாங்கி வரதுக்குள்’… ‘அரசு மருத்துவமனையில் இளைஞர் செய்த காரியம்’… ‘கதறித் துடிக்கும் பெற்றோர்’!        காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை நோய்க்கான சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர், அரசு மருத்துவமனையின் மாடியிலிருந்து குதித்து,…

மாணவன் எடுத்த விபரீத முடிவு!

‘தோட்டத்திற்கு போன பெற்றோர்’… ‘தனியாக இருந்த 10- வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு’… ‘சிக்கிய உருக்கமான கடிதம்’!       தன்னிடம் டியூசன் படிக்க வராததால் ஆசிரியர் கண்டித்ததாக கூறி, கடிதம் எழுதி வைத்துவிட்டு, 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை…

‘கனமழையால் நடந்த சோகம்’…

‘கனமழையால் நடந்த சோகம்’… ‘வீடுகள் இடிந்து விழுந்து’… ‘இடிபாடுகளில் சிக்கி’… ‘சிறுமி, பெண்கள் உள்பட 13 பேர் பலி’!     கனமழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் சிறுமி, பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.  …

எரித்துக்கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தினரை சந்தித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை!

எரித்துக்கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தினரை சந்தித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை!          ஹைதராபாத்தில் எரித்துக்கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தினரை தெலங்கானா ஆளுநர் தமிழிசை இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.        தெலங்கானா மாநிலம்…

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்! மத்தியஅமைச்சர் தகவல்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்! மத்தியஅமைச்சர் தகவல்:      தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என்றும் பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளார்.     பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக…

இலங்கையில் ராணுவம் குவிப்பு ஸ்டாலின் கண்டனம்

இலங்கையில் ராணுவம் குவிப்பு ஸ்டாலின் கண்டனம்:        சென்னை : ‘இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில், ராணுவ குவிப்புக்கும், தமிழ் பெயர்களை அழிப்பதற்கும், கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்’ என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது அறிக்கை:இலங்கையில் தமிழர்கள்…

இமயமலைக்கு அடிக்கடி செல்வது ஏன்?ரஜினிகாந்த் பேட்டி

இமயமலைக்கு அடிக்கடி செல்வது ஏன்?ரஜினிகாந்த் பேட்டி.    இயமலைக்கு அடிக்கடி செல்வது ஏன்? என்பதற்கு ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார்.   ‘ரஜினிகாந்த்…’ தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டு காலமாக முதலிடத்தில் கோலோச்சிக் கொண்டு இருக்கும் நடிகரின் பெயர் மட்டுமல்ல, தமிழக அரசியலை…

பொடுகு தொல்லையை தீர்க்கும் இஞ்சி

பொடுகு தொல்லையை தீர்க்கும் இஞ்சி:     மருத்துவ குணம் நிறைந்தது இஞ்சி பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது.          மருத்துவ குணம் நிறைந்தது இஞ்சி என்பது அறிந்ததே. இது பொடுகு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!