இந்தியாவின் இளைய நீதிபதியாகும் 21 வயது ஜெய்ப்பூர் இளைஞர்..!

இந்தியாவின் இளைய நீதிபதியாகும் 21 வயது ஜெய்ப்பூர் இளைஞர்..!         ராஜஸ்தான் மாநில நீதித்துறை பணியில் இந்தியாவின் மிக குறைந்த வயதான 21 வயதில் நீதிபதி பொறுப்பை ஏற்பவர் எனும் பெருமையை ஜெய்ப்பூரைச் சேர்ந்த மயங்க் பிரதாப் சிங்…

மாநிலங்களின் உரிமைகளை தகர்க்கும் புல்டோசர் கொள்கை!

மாநிலங்களின் உரிமைகளை தகர்க்கும் புல்டோசர் கொள்கை!புதிய கல்விக்கொள்கை குறித்து மாநிலங்களவையில் வைகோ:     புதிய கல்விக்கொள்கை  குறித்து மாநிலங்களில் நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய மதிமுக பொதுச் செயலாளர், மத்தியஅரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை,  மாநிலங்களின் உரிமைகளை தகர்க்கும் புல்டோசர் கொள்கை’  என்று…

சிறுமிகளை அடைத்து வைத்து சித்திரவதை: நித்யானந்தா மீது புது வழக்கு

சிறுமிகளை அடைத்து வைத்து சித்திரவதை: நித்யானந்தா மீது புது வழக்கு!          தனது ஆசிரமத்தில் சிறுமிகளை அடைத்து வைத்து துன்புறுத்தியதாக நித்தியானந்தா மீது குஜராத் மாநில காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.      குஜராத் மாநிலம் அகமதாபாத்…

சியாச்சினில் பனிச்சரிவு:4 ராணுவ வீரா்கள் உள்பட 6 போ் பலி

சியாச்சினில் பனிச்சரிவு:4 ராணுவ வீரா்கள் உள்பட 6 போ் பலி:           லடாக்கில் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள சியாச்சின் பனிச்சிகரத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் 4 ராணுவ வீரா்களும், 2 உதவியாளா்களும் உயிரிழந்தனா். 2 ராணுவ…

சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை

சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை                                மாம்பழம், வெண்பட்டு வேட்டி, வெள்ளி கொலுசு தயாரிப்பு மட்டும் சேலத்துக்கு புகழ்…

அடித்து துன்புறுத்தப்பட்ட தலித் இளைஞர் பலி!

சிறுநீரை குடிக்க வைத்து, அடித்து துன்புறுத்தப்பட்ட தலித் இளைஞர் பலி! போராட்டத்தில் குதித்த மக்கள்!          பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தலித் நபர் ஒருவரை சிறுநீரை குடிக்க வைத்து அடித்து துன்புறுத்தியதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். …

தமிழன்டா என்று காலரைத் தூக்கி விடுபவரா நீங்கள்?

தமிழன்டா என்று காலரைத் தூக்கி விடுபவரா நீங்கள்? உங்களுக்காக டைட்டனின் புதிய வாட்ச் இது              புது தில்லி: தமிழன்டா என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்பவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கே உங்களுக்காக டைட்டன் நிறுவனம்…

உள்ளாட்சி தேர்தல்: ஸ்டாலின் உறுதி

உள்ளாட்சி தேர்தல்: ஸ்டாலின் உறுதி            சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அமைச்சர்கள் திட்டமிட்டு பொய் சொல்கின்றனர். தேர்தலை நடத்தக்கூடாது என்பதில் தான் அவர்களின் கவனம் உள்ளது.தேர்தலை முறையாக…

மூடப்படாத ஆழ்துளை கிணறுகள்

மூடப்படாத ஆழ்துளை கிணறுகள்: உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை கடலூரில் திறந்த நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை முறையாக மூட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.           கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ளது கோட்டேரி…

செல்போன் கண்டுபிடித்தவர்களை மிதிக்க வேண்டும்: தமிழக அமைச்சர் ஆத்திரம்!!

செல்போன் கண்டுபிடித்தவர்களை மிதிக்க வேண்டும்: தமிழக அமைச்சர் ஆத்திரம்!!      செல்போன் கண்டுபிடித்தவர்களை மிதிக்க வேண்டும் என்று கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேசியுள்ளார்.    சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அழகப்பா…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!