மத்திய நிதியமைச்சகத்தில் ஊழல் புகார்

மத்திய நிதியமைச்சகத்தில் ஊழல் புகார்; மேலும் 21 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு! மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்ற பிறகு நிதியமைச்சகத்தில் ஊழல் அதிகாரிகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் மத்திய மறைமுக வரிகள், சுங்கத் துறை யில்…

டிக்டாக் சகவாசம் சேலையை கிழித்தது! வீதிக்கு வந்த பெண்கள்…

டிக்டாக் சகவாசம் சேலையை கிழித்தது! வீதிக்கு வந்த பெண்கள்… மதுரையில் டிக்டாக்கில் நடிப்புத்திறமையை காட்டிய இரு தோழிகளை, விலைமாதர்களாக சித்தரித்து அதே டிக்டாக்கில் பரப்பியதால், தோழிகளில் ஒருவர் குடும்பத்தை பிரிந்து வீதியில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். டிக்டாக் ஒரு ஸ்வீட் பாய்சன்..!…

முக்கிய செய்திகள்

அரசு பள்ளிகளில், 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலணிகளுக்கு பதில் ஷூ மற்றும் சாக்ஸ் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு.பள்ளிகளில் ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாட கல்வித்துறை உத்தரவு. நவம்பர் 26ம்…

வானிலை மையம்.

சென்னையில் நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர், புரசைவாக்கம், பட்டினப்பாக்கம், அடையாறு, திருவல்லிக்கேணி, பூந்தமல்லி, குன்றத்தூர், மாங்காடு, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், கிண்டி, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் வழக்கம் போல், பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கும் – சென்னை…

நடுத்தர மக்களுக்கும் மருத்துவக் காப்பீடு: மத்திய அரசு

நடுத்தர மக்களுக்கும் மருத்துவக் காப்பீடு: மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கான ஆயுஷ்மன் பாரத் எனப்படும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு, அடுத்தகட்டமாக நடுத்தர மக்களுக்கான புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.புதிய இந்தியாவுக்கான…

CCTV கேமராக்கள் சென்னை முழுவதும்

சென்னை முழுவதும் 2 லட்சத்திற்கும் மேலான CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றத்தடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன – சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பெரும்பாலும் தெரிந்தவர்கள் மூலமாகவே நடத்தப்படுகின்றன 

நீடிக்கும் போராட்டம்!

2வது நாளாக நீடிக்கும் போராட்டம்! ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை ஐஐடியில், 2வது நாளாக, 2 மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். பாத்திமா மரணம் தொடர்பாக சென்னை ஐஐடி வளாகத்தில், மாணவர்கள் நடத்திய உண்ணாவிரத போராட்டம் நிறைவு.

இன்றைய முக்கிய செய்திகள்

கரூர்: தனியார் கொசுவலை தயாரிக்கும் நிறுவனத்தில், 3வது நாளாக வருமான வரித்துறையினர் இதுவரை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.32 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஹாங்காங் போராட்ட களத்தில், முதன்முதலாக ராணுவத்தை களமிறக்கியது சீனா. இலங்கை அதிபர் தேர்தல்:…

முக்கிய செய்திகள்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சுங்கத்துறை அதிகாரி ஜெக்மோகன் மீனா என்பவருக்கு 4 ஆண்டுகள் சிறை மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை – சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம். பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம்…

சென்னை உயர் நீதிமன்றம்.

உண்ணாவிரதத்தை கைவிடுமாறு ராஜீவ் கொலை குற்றவாளி முருகனுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை. முருகனை சந்திக்க மனைவி நளினி மற்றும் உறவினர்களை அனுமதிக்க வேண்டும் – சிறைத்துறைக்கு உத்தரவிட்டது,

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!