சீனாவில் ‘கரோனா’ வைரஸ் நோய்: பலி எண்ணிக்கை 41-ஆக உயா்வு…

சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41-ஆக சனிக்கிழமை அதிகரித்துள்ளது.     சீனாவின் ஹுபெய் மாகாணம், வுஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை…

விமான விபத்து:

ஆஸ்திரேலியாவில் 3 அமெரிக்க தீயணைப்பு வீரர்கள் பலி..!!   ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த விமான விபத்தில் மூன்று அமெரிக்க தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.    ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் பல வாரங்களாக காட்டுத் தீ எரிந்து வருகிறது. காட்டுத் தீயை அணைக்கும்…

முன்னாள் அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினர் வெட்டிக் கொலை..!!!!

புதுக்கோட்டை அருகே களமாவூரில் முன்னாள் அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினர் மூர்த்தி சற்றுமுன் வெட்டிக் கொல்லப்பட்டார்.   கடந்த ஆண்டு கொடுக்கல்-வாங்கல் தகராறில் தந்தை, மகன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியான மூர்த்தி, சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த நிலையில்…

கடன் தொல்லையால் விஷம் குடித்து கணவன்-மனைவி, மகன் தற்கொலை!!

தென்காசி மாவட்டம் கீழாம்பூரில் கடன் தொல்லையால் ஒரே கும்பத்தை சேர்ந்த தந்தை, தாய் மற்றும் என 3 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    தென்காசி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச்  சேர்ந்த மிட்டாய் வியாபாரியான சந்தானம்(57)…

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஜிசாட்-30

தகவல் தொடர்பு சேவைக்கான இஸ்ரோவின் ஜிசாட் – 30 செயற்கைக்கோள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ஜிசாட்-30 செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் உள்ள கவ்ரவ் ஏவுதளத்தில் இருந்து…

பிலிப்பைன்சில் எரிமலை குமுறல்:

பிலிப்பைன்சில் எரிமலை குமுறல்: 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றம் !!     பிலிப்பைன்ஸ் பல தீவு கூட்டங்களை உள்ளடக்கிய நாடாகும். நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்படும் இந்த நாட்டில், பல எரிமலைகளும் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க பெரிய எரிமலைகளில்…

ரயிலில் கடத்தி வரப்பட்ட அஸ்ஸாம் மாநில குழந்தை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மீட்பு …

திண்டுக்கல்: ரயிலில் கடத்தி வரப்பட்ட அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த குழந்தை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.       மும்பையிலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் மும்பை விரைவு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு அந்த…

பெசன்ட் நகர் கடற்கரையில் கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு…..

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கடலில் குளித்த இரு பொறியில் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். சென்னை சத்தியபாமா கல்லூரியில் பொறியில் படிக்கும் மாணவர்கள் நரசிம்மா, கோகுல், அருண்குமார் ஆகிய மூவரும் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சுற்றி பார்க்க ஞாயிற்றுக்கிழமை வந்தனர்.   …

சாத்தான்குளம் அருகே பரபரப்பு:

கொள்ளையடிக்கப்பட்ட  நகை கவரிங் என்பதால் பெண்ணை கொல்ல முயற்சி   சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அது கவரிங் நகை என தெரிந்ததால் பெண்ணை தண்ணீரில் மூழ்கி கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    சாத்தான்குளம் அருகே உள்ள…

பொது வேலைநிறுத்தம்:

தமிழகப் பேருந்துகள் கேரள எல்லையில் நிறுத்தம்:   தொழிற்சங்கங்களின் போராட்டம் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு செல்ல வேண்டிய பேருந்துகள் தேனி மாவட்ட எல்லையில் புதன்கிழமை நிறுத்தப்பட்டன.    மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சாா்பில் புதன்கிழமை நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!