உழவர் சந்தையாக மாறும் திருக்கோயில்

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற முருகன் கோவில் ஆகும். சென்னைக்கு வட மேற்கே, சென்னை – கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33வது கிலோமீட்டரில் இடதுபக்கம் (மேற்கே) பச்சைப்பசேல் வயல்களைக் கடந்து 3…

வான் சிறப்பு

வான் சிறப்பு சோழநாட்டில் வாழ்ந்த சிலம்பி என்ற பெண், கம்பர் வாயால் தான் புகழப்பட வேண்டும் என்று, கம்பருக்கு 500 பொன் அளித்து, தன்னை வாழ்த்தும்படியான ஒர் பாடலை பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். பொன்னைப் பெற்ற கம்பர், “தண்ணீரும்…

டெங்கு காய்ச்சல் – அவசரம்

டெங்கு காய்ச்சல் – அவசரம்   புரட்டாசி மாசம் தொடங்கிவிட்டது. இன்னும் சில  பருவநிலை மாற்றம். இதற்காக ஒரு சிலர் அசைவம் எடுத்துக் கொள்ளாமல் சைவம் சாப்பிடுவார்கள். இதனால் பருவ மாற்றத்தின் விளைவுகளை உடம்பு ஏற்றுக் கொள்வதற்கு உதவியாக இருக்கும்.  தற்போது…

சுவையும் மணமும் கடற்கரையோடு…

சுவையும் மணமும் கடற்கரையோடு… மெரினா கடற்கரை, உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த நிகழ்வுகள் பல தாண்டி, சுவை மணமும் இருப்பதையும் பார்க்கலாம். மெரினாவில் நீச்சல் குளம் சற்று தள்ளி அமைந்திருக்கிறது இந்த கடை. சுந்தரி அக்கா கடை என்றால் இதோ அந்த…

ஆஸ்கர் வரை கலக்கிய கமலி

ஆஸ்கர் வரை கலக்கிய கமலி  சென்னையை அடுத்த மாமல்லபுரத்தை சேர்ந்த மீனவர் குடியிருப்பை சேர்ந்தவர் 9 வயது சிறுமி கமலி; இவர் ஸ்கேடிங், சர்ஃபிங் என இரண்டிலும் அசத்தி வருகிறார். பத்து அடி தூரத்தில்தான் கடல், அங்கு சிறியதாக அமைக்கப்பட்டிருக்கும் ஸ்கேட் போர்டிங்…

தன்னம்பிக்கையின் தங்கதாரகை மானசி

தன்னம்பிக்கையின் தங்கதாரகை மானசி ஜோசி கமலகண்ணன் 11 ஜுன் 1989 ல் பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரர் குஞ்சன் ஜோஷி, அவர் ஒரு பூச்சியியல் ஆய்வாளர், மற்றும் தங்கை நுன்ஷர் ஜோஷி, அவர் மன்ஷி ஜோஷியின் மேலாளராக உள்ளார். ஆறு வயதிலிருந்து…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!