இது புகழ் பாட்டு புகழவேண்டிய பாட்டு கருப்பு நிலவன் தியாயகத்தை கவிதையில் சொல்லும் இது காதல் கலந்த புகழ் பாட்டு .. சமுத்திரத்தின் மேனியில் உறவாடி கலக்கும் முகில் போல என் பாட்டு கருப்பு நிலவனை புகழ்ந்து நிற்கும் … காதலியின்…
Tag: இன்பா
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மனு.
தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் மற்றும் வந்தடையும் விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வெளியாக வேண்டும். மத்திய விமான போக்குவரத்துத்துறை செயலாளரிடம் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மனு தெரிவித்து உள்ளார். தாய் மொழியாம் நம் தமிழ் மொழியில் இருப்பது கட்டாயமாக வேண்டும் எனவும் இவர் கேட்டு கொண்டு…
டெங்கு காய்ச்சல் – ஸ்டாலின் அறிக்கை:
டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திமுக மருத்துவ அணியினர் மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் – ஸ்டாலின். காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கி, தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில்…
சமூக வலைத்தளங்களால் – பாதிப்பு
சமூக வலைத்தளங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சரிசெய்ய வேண்டியது அரசின் கடமை: உச்சநீதிமன்றம் டெல்லி: சமூக வலைத்தளங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சரிசெய்ய வேண்டியது அரசின் கடமை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பொய், போலிச் செய்திகள் எல்லா இடங்களிலும் நடப்பதாக உச்சநீதிமன்றம்…
டெல்லியில் ஷாலிமார்பாக் – ஹெராயின் பறிமுதல்
டெல்லியில் ஷாலிமார்பாக் என்ற இடத்தில் 10 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் டெல்லி: டெல்லியில் ஷாலிமார்பாக் என்ற இடத்தில் இருந்து 10 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ரூ..40 கோடி ஹெராயின் வைத்திருந்த 3 பேரை டெல்லி…
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் – முன்ஜாமின்
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மாணவர் உதித்சூர்யாவுக்கு முன்ஜாமின் தர அரசு தரப்பு எதிர்ப்பு மதுரை: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மாணவர் உதித்சூர்யாவுக்கு முன்ஜாமின் தர அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்ஜாமின் கோரி மாணவர் உதித்சூர்யா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்…
பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவை பற்றி நான் அதிகம் கவலைப்படுகிறேன், இம்ரான்
பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவை பற்றி நான் அதிகம் கவலைப்படுகிறேன், இம்ரான் நியூயார்க்: பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவை பற்றி நான் அதிகம் கவலைப்படுகிறேன், இன்றைய இந்தியா நேரு மற்றும் காந்தியின் இந்தியா அல்ல, இந்து மேலாதிக்கத்தில் இந்தியா இன்று இருக்கிறது என பாகிஸ்தான் பிரதமர்…
11 மீனவர்கள் கைது
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மண்டபம் பகுதியில் இருந்து 2 விசைப்படகுகளில் கடல் அட்டைகளை கடத்த முயன்ற 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
