நீட் ஆள்மாறாட்ட வழக்கில் – முன்ஜாமின்

 நீட் ஆள்மாறாட்ட வழக்கில் – முன்ஜாமின்

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மாணவர் உதித்சூர்யாவுக்கு முன்ஜாமின் தர அரசு தரப்பு எதிர்ப்பு

மதுரை: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மாணவர் உதித்சூர்யாவுக்கு முன்ஜாமின் தர அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்ஜாமின் கோரி மாணவர் உதித்சூர்யா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஆள்மாறாட்டம் ஏதும் நடக்கவில்லை என உதித்சூர்யா  தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...