சீனாவில் வறுமையால் இறந்த இளம்பெண்: மக்கள் கோபத்தை தூண்டிய மரணம்ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிருக்கு போராடி கொண்டிருந்த இளம்பெண்ணுக்காக திரட்டப்பட்ட 10 லட்சம் யுவான் (சுமார் ஒரு கோடி இந்திய ரூபாய்) நிதியில் சொற்ப பணமே அவர் உயிரிழப்பதற்கு முன்பு வரை அளிக்கப்பட்ட…
Tag: ஸ்ரேயா கௌசிக்
சுங்கச்சாவடிகளில் அடாவடி வசூல் துவக்கம்.
பாஸ்டேக் இல்லாவிடில் இரட்டிப்பு கட்டணம்: சுங்கச்சாவடிகளில் அடாவடி வசூல் துவக்கம்.இந்தியா முழுவதும் நேற்று (ஜன.17) இரவு முதல் நான்கு வழிச்சாலைகளில் பாஸ்டேக் பதிவு செய்யாதவர்களுக்கு இருமடங்கு கட்டண வசூல் முறை அமலுக்கு வந்தது.இந்தியா முழுவதும் நான்குவழிச்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு…
பெங்களூருவில் மேலும் ஒரு பயங்கரவாதி கைது
பெங்களூருவில் மேலும் ஒரு பயங்கரவாதி கைது பல இடங்களில் தாக்குதலுக்கு திட்டமிட்டதாக கடந்த 8ம் தேதி பெங்களூருவில், 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். 3 பயங்கரவாதி-களையும் 10 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையின் போது அவர்கள் தெரிவித்த தகவலின்…
மார்த்தாண்டம் எஸ்.ஐ.வில்சன் சம்பவத்தில் திடீர் திருப்பம்
மார்த்தாண்டம் எஸ்.ஐ.வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம். கேரளாவை சேர்ந்த முகமது சமி, ஹெளசிக் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை. முகமது சமி, ஹெளசிக் ஆகியோர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ளதாக திடுக்கிடும் தகவல். கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் 4 பேர் ஊடுருவி…
இன்றைய முக்கிய செய்திகள்
அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம்: இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டாளருக்கு ரூ.3 லட்சம் கோடி இழப்பு குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம். கேரளா போல் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் –…
இன்றைய முக்கிய செய்திகள்
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு சிறப்பு முகாம்கள் நடத்த ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 62 யானைகளுக்கு, 48 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. ராஜஸ்தான்: கோட்டா அரசு மருத்துவமனையில் பலியான…
மலேசியா செல்ல விசா தேவையில்லை
இந்திய சுற்றுலா பயணிகளுக்கு, மலேசியா செல்ல விசா தேவையில்லை இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், விசா இல்லாமல் இந்தியர்கள் தங்கள் நாட்டில், 15 நாட்கள் பயணம் மேற்கொள்ளலாம் என்று மலேசியா அறிவித்துள்ளது.இதுகுறித்து மலேசிய அரசு அந்நாட்டு அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…
