Tags :ஸ்ரேயா கௌசிக்

அண்மை செய்திகள்

சீனாவில் வறுமையால் இறந்த இளம்பெண்

சீனாவில் வறுமையால் இறந்த இளம்பெண்: மக்கள் கோபத்தை தூண்டிய மரணம்ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிருக்கு போராடி கொண்டிருந்த இளம்பெண்ணுக்காக திரட்டப்பட்ட 10 லட்சம் யுவான் (சுமார் ஒரு கோடி இந்திய ரூபாய்) நிதியில் சொற்ப பணமே அவர் உயிரிழப்பதற்கு முன்பு வரை அளிக்கப்பட்ட சம்பவம் சீன மக்களிடையே கோபத்தைத் தூண்டியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் மூச்சுத் திணறலுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வு ஹுயானின் பின்னணி குறித்து தெரிந்த உடன் அவருக்கு அந்நாடு முழுவதுள்ள மக்கள் நிதியுதவி செய்தனர்.சுமார் […]Read More

முக்கிய செய்திகள்

சுங்கச்சாவடிகளில் அடாவடி வசூல் துவக்கம்.

பாஸ்டேக் இல்லாவிடில் இரட்டிப்பு கட்டணம்: சுங்கச்சாவடிகளில் அடாவடி வசூல் துவக்கம்.இந்தியா முழுவதும் நேற்று (ஜன.17) இரவு முதல் நான்கு வழிச்சாலைகளில் பாஸ்டேக் பதிவு செய்யாதவர்களுக்கு இருமடங்கு கட்டண வசூல் முறை அமலுக்கு வந்தது.இந்தியா முழுவதும் நான்குவழிச்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு நீண்டநேரம் ஆவதால் பாஸ்டேக் என்னும் ஆன்லைன் முறை அமலுக்கு வந்தது. ஏற்கனவே டிசம்பர் 15 வரை வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் ஜன.,15 உடன் முடிவுக்கு வந்தது. நேற்று 17ம் தேதி இரவு முதல் பாஸ்டேக் மட்டுமே அமலில் […]Read More

நகரில் இன்று

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிப்பு.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிப்பு.தமிழ்த்தாய் விருது – சிகாகோ தமிழ்ச்சங்கம்; கபிலர் விருது – புலவர் வெற்றி அழகன்உ.வே.சா. விருது – வெ.மகாதேவன்; கம்பர் விருது – முனைவர் சரஸ்வதி ராமநாதன் சொல்லின் செல்வர் விருது – முனைவர் கவிதாசன்; மறைமலை அடிகளார் விருது – முத்துக்குமாரசாமிமுதலமைச்சரின் கணினித் தமிழ் விருது – நாகராசன்அம்மா இலக்கிய விருது – உமையாள் முத்துமொழி பெயர்ப்பாளர் விருது – மாலன்Read More

அண்மை செய்திகள்

பெங்களூருவில் மேலும் ஒரு பயங்கரவாதி கைது

பெங்களூருவில் மேலும் ஒரு பயங்கரவாதி கைது பல இடங்களில் தாக்குதலுக்கு திட்டமிட்டதாக கடந்த 8ம் தேதி பெங்களூருவில், 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். 3 பயங்கரவாதி-களையும் 10 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையின் போது அவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், இஜாஸ் பாஷா என்ற மேலும் ஒரு பயங்கரவாதி கலாசப்பாளையம் பகுதியில் தமிழக கியூபிரிவு போலீசார் கைது செய்தன.Read More

நகரில் இன்று

பூக்கள் விலை கிடுகிடு உயர்வு!

பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை நான்காயிரம் ரூபாயை தொட்டு உள்ளது.கடும் பனிப்பொழிவால் மல்லிகைப்பூக்களின் மகசூல் சரிந்து, அதன் வரத்தும் குறைந்தது. இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லி படிப்படியாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி ரூபாய் நான்காயிரத்தை தொட்டுள்ளது. ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான முல்லை ஆயிரத்து 300 ரூபாய்க்கும், 600 ரூபாய்க்கு விற்பனையான பிச்சி 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. […]Read More

அண்மை செய்திகள்

மார்த்தாண்டம் எஸ்.ஐ.வில்சன் சம்பவத்தில் திடீர் திருப்பம்

மார்த்தாண்டம் எஸ்.ஐ.வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம். கேரளாவை சேர்ந்த முகமது சமி, ஹெளசிக் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை. முகமது சமி, ஹெளசிக் ஆகியோர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ளதாக திடுக்கிடும் தகவல். கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் 4 பேர் ஊடுருவி உள்ளதாக தகவல். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 4 பேரையும் பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு. எஸ்.ஐ. கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு.மார்த்தாண்டம் பகுதியில் எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சிசிடிவி அடிப்படையில் அடையாளம் […]Read More

நகரில் இன்று

“ஒருபந்தில் 9 ரன் எடுப்பவர் நம் முதல்வர்!” –

“ஒருபந்தில் 9 ரன் எடுப்பவர் நம் முதல்வர்!” – அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.ஒரு பந்தில் ஒரு ரன் அடிக்கலாம், சிக்ஸர் அடிக்கலாம்; ஆனால் ஒன்பது ரன் அடிப்பவர் நம் முதல்வர் மட்டுமே;  ஒரே ஆண்டில் 9 மருத்துவக் கல்லூரிகள் பெற்றது குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் விஜய பாஸ்கர் பேச்சு.  “தமிழகத்தில் மேலும் 4  மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்”.  சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல். “கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் அமைக்க திட்டம்.Read More

முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்

அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம்: இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டாளருக்கு ரூ.3 லட்சம் கோடி இழப்பு குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம். கேரளா போல் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – துரைமுருகன். பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் போது ஏன் எதிர்க்கவில்லை?  – அமைச்சர் உதயகுமார். பாஜக கூட்டணியில் இருந்தபோது குடியுரிமை சட்டம் திருத்தப்படவில்லை – துரைமுருகன். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, அபுபக்கர் […]Read More

முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு சிறப்பு முகாம்கள் நடத்த ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 62 யானைகளுக்கு, 48 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. ராஜஸ்தான்: கோட்டா அரசு மருத்துவமனையில் பலியான பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை 110 ஆக உயர்வு! கடந்த 1 மாதத்தில் மட்டும் ராஜஸ்தான் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 263 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்!. ராணுவத்துக்கான ஆயுதக் கொள்முதலை அரசியலாக்கினால் முழு அமைப்பும் […]Read More

அண்மை செய்திகள்

மலேசியா செல்ல விசா தேவையில்லை

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு, மலேசியா செல்ல விசா தேவையில்லை இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், விசா இல்லாமல் இந்தியர்கள் தங்கள் நாட்டில், 15 நாட்கள் பயணம் மேற்கொள்ளலாம் என்று மலேசியா அறிவித்துள்ளது.இதுகுறித்து மலேசிய அரசு அந்நாட்டு அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மலேசியாவுக்கு வரும் இந்தியர்கள், இந்தியாவில் உள்ள மலேசிய தூதரகத்தில் பெயரை  பதிவு செய்ய வேண்டும்.அவ்வாறு பெயர் பதிவு செய்த நாளில் இருந்து 3  மாதங்களுக்குள் சுற்றுலா வர வேண்டும் என்றும், சுற்றுலா வருகையில் மலேசியாவில் […]Read More