சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில் : வேல் பாய்ச்சல் -2

மைமகளின் அலகு குத்தல் –வேல் பாய்ச்சல் -2  அன்பான நண்பர்களே             வணக்கத்துடன்        சில விடயங்கள்  நம் மனதில்  மகிழ்வை ஜனனம் செய்யும் .இன்று முதல் நான் தொடங்க போகும் இந்த…

சேயோன் கந்த புராணம் நவீன கவிதையில்

சேயோன்  கந்த புராணம் நவீன கவிதையில் மு.ஞா.செ.இன்பா  அன்பான நண்பர்களே             வணக்கத்துடன்        சில விடயங்கள்  நம் மனதில்  மகிழ்வை ஜனனம் செய்யும் .இன்று முதல் நான் தொடங்க போகும் இந்த…

காதல் பிழைகள்

காதல் பிழைகள் சீண்டலும் சுகமும் கருத்தரித்த அந்த நாட்களை நினைத்து ….. சுவாசம் விடுகிறேன் காதல் வலிமையானது,காலம் முழுவதும் வாழ்வதால் …. நீயும் நானும் மோதி கொண்ட நாட்கள் அதிகம் … காதலில் மோதல்தான் பிள்ளையார் சுழி நிலத்தை மோதி விதை கருத்தரிப்பது போல உன் விழி பேச்சில் நடத்திய  பொய் கோபம் நிலவுக்கு பூச்சாண்டி கட்டும் மின்னல் போல ரசிப்பதை மறைபபதுதான் பெண்மையா? விரல் கடித்து தலை கவிழ்ந்து நாணம் சொன்ன அந்த…

கனவான அவள்

கனவான அவள் ———- —————– அகன்ற என் கைகளில் பட்டாம் பூச்சியாய் அவள் அமர்ந்ததால் மயிர் கூச்சரியும் மகிழ்வு .. நறுமணம் தாங்கிய அவளின் வாசனை , கயிற்றின் மேல் வித்தை காட்டும் சிறுமியாக  விழிகளை ஓட செய்கிறது .. பக்கத்தில்…

இவர்களால் இப்பிரபஞ்சம்

இவர்களால் இப்பிரபஞ்சம் —————————————– வணக்கத்துடன் கொட்டுகின்ற மழைத் தூறலில் நனைந்தவேளையில், அருகே வரும் அம்மாவின் முந்தானையில் முகம் புதைத்து ஆனந்தம் காண்பது போன்ற சுகம். சன்னல் ஓரத்தில் அமர்ந்து பேருந்தில் பயணம் செய்யும் வேளையில், சில் லென்ற தென்றல் முகத்தைத் தீண்டி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!