சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு

பி.சி.சி.ஐ தலைவராக சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு. கங்குலிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டிவிட்டரில் வாழ்த்து. கங்குலியை தவிர வேறு யாரும் போட்டியிட மனு தாக்கல் செய்யவில்லை

காந்தியடிகள் ‘தற்கொலை’ செய்து கொண்டாரா – கிளம்பும் சா்ச்சை

என்ன.. காந்தியடிகள் ‘தற்கொலை’ செய்து கொண்டாரா? குஜராத் பள்ளித் தோ்வு வினாவால் கிளம்பும் சா்ச்சை குஜராத் பள்ளித் தோ்வு வினாத் தாளில் ‘மகாத்மா காந்தி தற்கொலை செய்து கொண்டது எப்படி?’ என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல்கள்…

பெட்ரோல் , டீசல் விலை

3வது நாளாக விலையில் மாற்றம் இல்லை! சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.76.24 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.70.20 ஆகவும் உள்ளது.

தேனி: அரசு மேல்நிலைபள்ளியில் கொலை

தேனி: அல்லிநகரம் அரசு மேல்நிலைபள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் அடித்துக் கொலை.மாணவர்கள் இடையேயான மோதலில் 12-ம் வகுப்பு மாணவன் திருமாள் அடித்துக் கொலை செய்யப்பட்டான். இதனால் அந்த மாணவனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டிக் டாக்கை பார்த்து அஞ்சுகிறதா பேஸ்புக் நிறுவனம்?

உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான பேஸ்புக்கிற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறதா டிட் டாக்?முதலில் டிக் டாக் குறித்து இரண்டு முக்கிய விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்று நினைத்ததை விட அதிகளவு வருவாயை ஈட்டுகிறது டிக் டாக். இரண்டாவதாக இதனை கடுமையான…

சமையல் எரிவாயு மானியம் கிடைப்பதில் சிக்கல்

சமையல் எரிவாயு மானியம் கிடைப்பதில் சிக்கல்: வங்கிகள் இணைப்பு நடவடிக்கையால் குழப்பம் கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மானியம் வரவில்லை என்றும், மானிய தொகை குறைவாக வருகிறது என்றும் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக இந்தியன் ஆயில்…

டெங்கு காய்ச்சல் பாதிப்பு

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக 60 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 401 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்:

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு உள் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்: 3 வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது  தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் படிப்படியாக குறைந்துவிட்டது. இருப்பினும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளது. இந்த சூழலில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை…

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சுருளி அருவியில் குளிக்க வனத்துறை தடை தேனி: சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சுருளி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள சுருளி அருவியில் கனமழை காரணமாக…

உயிரே போனாலும் கல்யாணம்தான்…

உயிரே போனாலும் கல்யாணம்தான்… பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவை திருமணம் செய்தே தீருவேன், எத்தனை தடைகள் வந்தாலும், உயிரே போனாலும் சரி திருமணம் செய்வது உறுதி – ராமநாதபுரம் ஆட்சியரிடம் 73 வயது முதியவர் மலைச்சாமி மீண்டும் மனு பி.வி.சிந்து சென்ற மாதம்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!