ஹைதராபாத் என்கவுன்ட்டர்

 ஹைதராபாத் என்கவுன்ட்டர்
ஹைதராபாத் என்கவுன்ட்டர் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.
குற்றவாளிகள் 4 பேருமே போலீசாரை தாக்கினார்களா? – உச்சநீதிமன்றம் கேள்வி. “தெலங்கானா என்கவுன்ட்டர் – உண்மை என்ன என்பது மக்களுக்கு தெரிய வேண்டும்”: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து.
தெலங்கானா என்கவுன்ட்டர் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் .விசாரணை நடத்தப்படவில்லை என்றால் நீதிமன்றம் தலையிடும் – உச்சநீதிமன்றம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...