மாக்சிம் கார்க்கி பிறந்த நாள்*

 மாக்சிம் கார்க்கி பிறந்த நாள்*

மாக்சிம் கார்க்கி பிறந்த நாள்*💐

மாக்சிம் கார்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.

பல கவிதைகள் எழுதினார்.

ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார்.

சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார்.

*இவர் படைத்த ‘தாய்’ (Mother) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது* இது உலகின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டடுள்ளது.

ரஷ்ய சோஷலிச ஜனநாயக தொழிலாளர் கட்சிக்கு நிதியுதவி அளித்துவந்தார். ரஷ்யப் புரட்சி இயக்கத்துக்கு நிதி திரட்ட பல நாடுகளுக்குச் சென்றார்.

உலகம் முழுவதும் உள்ள சிறந்த எழுத்தாளர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்

uma kanthan

1 Comment

  • “மார்க்சிம் கார்க்கி அவர்களின் ‘தாய்’ எனும் பொக்கிஷ நாவல் படித்திட பேராவல்.”

Leave a Reply to மதுரை முருகேசன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...