தென்பெண்ணை குறுக்கே கர்நாடகா அணை

 தென்பெண்ணை குறுக்கே கர்நாடகா அணை

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டி வரும் விவகாரம். தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு. தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டி வருகிறது, கர்நாடகா.

யார்கோல் பகுதியில் 50 மீட்டர் உயரத்தில் அணை கட்டி வருகிறது, கர்நாடகா. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...