அம்புகளில் தீ வைத்து – வன்முறைச் சம்பவங்கள்

 அம்புகளில் தீ வைத்து – வன்முறைச் சம்பவங்கள்

அம்புகளில் தீ வைத்து போலீசாரை நோக்கி எய்யும் போராட்டக்காரர்கள். ஹாங்காங்கில் நடந்து போராட்டத்தில் அடுத்தடுத்து வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் சீன அரசு கவலையடைந்துள்ளது. கிரிமினல் குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு என வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் போலீசாரின் தாக்குதலுக்கு பயந்து போராட்டக்காரர்கள் வில் அம்புகளில் தீ வைத்து எய்து விடுவதும், போலீசாரின் மீது பெட்ரோல் குண்டு வீசுவதும் தொடர்கதையாகி வருவதால் சீன அரசு கவலையடைந்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...