புதுச்சேரி ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி – துணை நிலை ஆளுநர் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்தது. மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த தடையாக இருப்பதாக இருவரும் பரஸ்வரம் குற்றம் சாட்டிக் கொண்டனர்.

இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார். கிரண் பேடியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தி வந்தார். இதனால் புதுச்சேரி அரசியல் களம் பரபரப்புடன் காணப்பட்டது.இந்நிலையில் கிரண் பேடியை துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கி குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!