கேப்ஸ்யூல் நாவல் – யவன ராணி | பாலகணேஷ்

சாண்டில்யனின் எல்லாப் படைப்புகளும் வாசகர் மனதில் நின்றவை தான். என்றாலும் யவனராணி தனிச் சிறப்புடையது. இரண்டு பாக நாவலான  இதைப் படித்தால் தமிழர்கள் வீரம், பண்பாடு, காதல் என எல்லாத் துறைகளிலும் சிறப்படைந்திருந்ததை அறிந்து பெருமிதம் கொள்ளலாம். சாண்டில்யனின் காதல் ரசம்…

விலகாத வெள்ளித் திரை – 5 | லதா சரவணன்

பராசக்தி படம் கண்ணனுக்குள் நிறைய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. எல்லாரையும் எளிதாய் ஆட்கொள்ளும் சினிமா கனவுகள் அவனை மட்டும் விட்டு வைக்குமா என்ன ? வெறும் கனவுகள் மட்டுமே கண்டு என்ன பயன் அதை செயல்படுத்தும் ஆற்றல் இருக்க வேண்டுமே ? அதைக்…

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 12 – சுதா ரவி

அவன் கேட்ட கேள்விக்கு தலையை உலுக்கிக் கொண்டு…….” இது தான் நிதர்சனம்னு தெரிஞ்சு போச்சு.இதை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.என்ன இனி என் நோக்கம் எல்லாம் உயிருக்கு சேதாரம் இல்லாம மீட்டெடுக்கணும் அது மட்டும் தான்.” “அதுக்கு பிறகு…யோசிச்சியா? என்ன செய்யப்…

நீயெனதின்னுயிர் – 13 – ஷெண்பா

“வைஷாலி! ஈவ்னிங் என் ஃப்ரெண்ட் மம்தா வீட்டு விசேஷத்துக்குப் போகணும். நாலு மணிக் கெல்லாம் தயாராகிடு, அப்பா வந்ததும் கிளம்பணும். லேட் பண்ணிடாதே” என்றார் தேவிகா. லேப்டாப்பிலிருந்து கண்களை அகற்றாமல், “நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க. நான் வரலை…” என்றாள்.…

விலகாத வெள்ளித் திரை – 4 – லதா சரவணன்

7 வயது கண்ணனின் வளர்ச்சியில் இயற்கை தன்னைமீறிய வேகத்தை கொடுத்ததது என்றுதான் சொல்லவேண்டும். கொட்டகையின் வாசலில் பலகாரக்கடை ஆரம்பித்தபோதே கண்ணன் தன் அன்னையை அங்கே வரவிடமாட்டேன் என்று சொல்லிவிட்டான். “அம்மா அங்கன எல்லாம் வேண்டாம் ஸார் நான் எதுக்கு இருக்கேன் பராசக்தி…

கேப்ஸ்யூல் நாவல் – குறிஞ்சி மலர் 01 – பாலகணேஷ்

தமிழில் குறிப்பிடத்தக்க புத்தகங்களின் லிஸ்ட் போட்டால் அதில் தவறாமல் இடம் பெறத் தக்க அமரர் நா.பார்த்தசாரதி எழுதிய குறிஞ்சி மலர் என்ற அரிய நாவலின் சுருக்கம் இப்போது உங்களுக்காக இங்கே! இந்த நாவல் சென்னைத் தொலைக்காட்சியில் 13 வாரத் தொடராக திரு.மு.க.ஸ்டாலின்…

நீயெனதின்னுயிர் – 12 – ஷெண்பா

ஹாஸ்டல் மொத்தமும் ஆரவாரமும், அமர்க்களமுமாக இருந்தது. தங்களது படிப்பை நல்லபடியாக முடித்த திருப்தியுடன், தங்களது குடும்பத்தினரை மீண்டும் பார்க்கப் போகும் சந்தோஷமும் இருந்தாலும், அனைவரின் மனத்திலும் தோழிகளைப் பிரியப் போகும் கவலையில் கண்கள் கசிந்தன. தோழிகளிடமும், ஹாஸ்டல் வாடர்ன், வேலை செய்பவர்கள்…

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 11 – சுதா ரவி

காதல் ஆகிக் கசிந்து கண்ணீர் மல்கி,ஒதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பதுவேதம் நான்கினும் மெய்பொருள் ஆவதுநாதன் நாமம் நமச்சிவாயவே…… தில்லை நடராஜனின் முன்னே கண்மூடி நின்ற கார்த்தியின் மனதில் பல்வேறு குழப்பங்கள். பிச்சாவரதிற்கு சென்று வந்த பின்னர் மனதில் உள்ள கேள்விகளுக்கு விடை கிடைக்கும்…

தர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! – 4 – ஆரூர் தமிழ்நாடன்

அத்தியாயம் – 4 புத்திக்கு நெருடல்!?????? சிலுசிலுவென்னும் காற்று கூட மெளனமாகத்தான் வீசிக்கொண்டிருந்தது. அந்தத் திடல் முழுக்க நிசப்தம். நிசப்தத்துக்கு மத்தியில் எங்கிருந்தோ ஒரு குயில், காற்றில் வர்ணக் கோடு கிழித்துவிட்டு அமைதியானது. ‘அன்பான என் உறவுகளே! உங்களை வணங்குகிறேன். இந்த…

விலகாத வெள்ளித் திரை – 3 – லதா சரவணன்

எப்படியாவது படம் பார்க்கப்போகவேண்டும் என்று மனதில் வேட்கை யாரைக் கேட்பது மெல்ல அம்மாவிடம் வந்தான், கம்பரிசியில் சமைத்த கஞ்சில் மோரையும் பழையகஞ்சியையும் சேர்த்து ஊறுகாய் வட்டிலையும் தன் பக்கம் நகர்த்தி வைத்த தாயிடம், “அம்மா நம்ம முதலியார் தியேட்டர்லே ஒரு படம்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!