நிசப்த சங்கீதம் – 4| ஜீ.ஏ.பிரபா

சோலை மலரொளியோ – உனதுசுந்தரப் புன்னகைதான் “பாத்து,பாத்து”- பதறினார் சாயி நாதன். “இந்தா, என்னத்துக்கு இப்படி பதறுதே. எம்புட்டு வருஷமா நான் இதை எல்லாம் இறக்கித் தாரேன். நீ பத்திரமா பிடிச்சு இறக்கு.அது போதும்.”- சுக்கான். “பொம்மை எல்லாம் என்னுதுடா” ஆங்,…

நவ பாஷாணன் -2 | பெண்ணாகடம் பா.பிரதாப்

போகர் சித்தரால் உருவாக்கப்பட்ட ‘நவபாஷாண முருகன்’ சிலையில் உள்ள ஒன்பது வகையான பாஷாணங்களின் பெயர்கள். வீரம்,பூரம்,சாதிலிங்கம்,கெளரி,வெள்ளைப் பாஷாணம், மனோசிலை, அரிதாரம்,சிங்கி, தாளகம்.இவை மட்டுமின்றி சில உப்பு அதாவது, பாறை உப்புகள் மட்டும் 4448வகையான மூலிகையை இணைத்தே நவபாஷாண முருகனை போகர் சித்தர்…

நவ பாஷாணன் -1 | பெண்ணாகடம் பா.பிரதாப்

“நவபாஷாணன் “என்பதன் பொருள் ஒன்பது வகையான பாஷாணம்”. அதாவது ஒன்பது வகையான விஷம் மற்றும் பல மூலிகைகளால் இணைத்து உருவாக்கப்பட்டது என்று பொருள். அந்தஒன்பது வகையான பாஷாணங்கள் என்னவென்று இனிப் பார்ப்போம்… பழனிமலை அருகேயுள்ள வைகாவூர், இரவு நேரம். அன்று புத்தொளியுடன்…

தர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! – 7 | ஆரூர் தமிழ்நாடன்

அத்தியாயம் – 7 நிம்மதிப் பிரியர்கள்! அதிகாலையிலேயே விழிப்பு தட்டிவிட்டது அகிலாவிற்கு. “இப்படி திடீர் முடிவெடுத்து அறிவானந்தரை சந்திக்க வந்தது சரியா? பெரிதாக இந்த சந்திப்பின் மூலம் எதை சாதித்துவிடப் போகிறோம்?” என ஒரு கணம் நினைப்பு ஓட… “அப்படி என்னதான்…

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 15 | சுதா ரவி

தான் கிடைத்தது. இனி வர மாட்டான் என்று தீர்மானித்துக் கொண்டு மாடிக் கதவருகே சென்றாள். கதவில் கை வைக்கும் நேரம் எங்கிருந்து வந்தான் எப்படி வந்தான் என்று அறியும் முன்னே அவளிடையில் கையை கொடுத்து தூக்கி தன்னோடு சேர்த்துக் கொண்டு ஒரு…

நீயெனதின்னுயிர் – 16 | ஷெண்பா

“சொல்லு ராகவ்!” “………..” “ஓகே! நான் நாளைக்கு ஆஃபிஸ் வந்ததும் பேசிக்கலாம்…” “………..” “ஓகே சீயூ” என்று பேசிக்கொண்டே வந்தவன், அவனது அன்னையின் அருகில் அமர்ந்தான். “யாரு கண்ணா? ராகவா?” என்று கேட்டார் செந்தளிர். “ஆமாம்மா. ஒரு வழியா அவனோட பிரச்சனை…

விலகாத வெள்ளித் திரை – 8 | லதா சரவணன்

மறுநாள் காலை வழக்கம்போல் கண்ணன் அங்கு வந்து நின்றான் சொன்னாற் போலவே காருடன் இம்முறை கதவைத் திறந்தது வேணி….! இருவராலுமே கண்களை சில விநாடிகள் ஒருவருக்கொருவர் முகத்தை விட்டு அகற்ற முடியவில்லை. வெளியே கிளம்பத் தயாராய் இருப்பதை போல் இருந்தது அவளின்…

கேப்ஸ்யூல் நாவல் – வாஷிங்டனில் திருமணம் – சாவி | பாலகணேஷ்

நகைச்சுவை நாவல் என்கிற வார்த்தையை யாராவது சொன்னால் உடனே மனதில் பளிச்சிடும் பெயர் ‘வாஷிங்டனில் திருமணம்’ என்பதுதான். எழுதப்பட்டு ஆண்டுகள் நிறையக் கடந்துசென்று விட்டாலும் இன்றளவும் புதிதாகப் படிப்பவர்களை வாய்விட்டுச் சிரிக்க வைக்கும், மீண்டும் மீண்டும் படிப்பவர்களைப் புன்னகையில் ஆழ்த்தும் இந்த…

நிசப்த சங்கீதம் – 3| ஜீ.ஏ.பிரபா

துயர் போயின, போயின துன்பங்கள்நினைப் பொன் எனக் கொண்ட பொழுதிலே. “உய்” என்று விசில் அடித்தது குக்கர். “நிறுத்து, நிறுத்து “என்று ஓடி வந்தாள் ஹரிணி. “விசில் அடிக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல. அதுக்குள்ள என்ன அவசரம்?” என்று அதன் தலையில்…

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 14 | சுதா ரவி

அவரின் அருகில் சென்று அமர்ந்த ராஜி” இந்த வயசில் அப்படி தான் எல்லாத்துக்கும் ஆசைப்படுவாங்க நாம தான் அவங்களுக்கு புரியிற மாதிரி எடுத்து சொல்லணும்…அதுவும் பெண்களுக்கு அப்பா சொன்னா நல்லா புரிஞ்சுக்குவாங்க” “இல்ல ராஜி நீ சில விஷயங்களில் தப்பா முடிவெடுக்கிற,நம்ம…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!