விலகாத வெள்ளித் திரை – 12 | லதா சரவணன்

இரண்டு நாட்களாக மகன் மெட்ராஸ்க்கு சென்று வந்திருக்கிறான் என்று தெரிந்த உடனேயே அவன் அந்தப் பெண்ணைப் பார்க்கத்தான் போயிருப்பான் என்று நினைத்து கொண்டாலும் அதை மகனின் கேட்டு தனக்கு தெரிந்தபடி காட்டிக் கொள்ள வேண்டாம் என்ற எண்ணத்தில் அமைதி காத்தார் ஆனால்…

கேப்ஸ்யூல் நாவல் – சிற்றன்னை – புதுமைப்பித்தன் | பாலகணேஷ்

காதல் கதைகள் நிறையப் படித்திருப்பீர்கள். இந்தக் கதை – பி.கே.பியின் வார்த்தைகளில் சொன்னால் – ‘காதலைப் பற்றிய கதை!’ நிஜமான காதல் என்ற உணர்வை முப்பரிமாணத்தில் காட்டி, உண்மைக் காதலை உயர்த்திப் பிடிக்கும் கதை. குளிர் மேகங்கள் நிரம்பிய மாலையில் கடற்கரைக்…

நிசப்த சங்கீதம் – 7| ஜீ.ஏ.பிரபா

உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடிமெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி “காலம் மாறலாம், நம் காதல் மாறுமோ” வாணி ஜெயராமின் குரல் மிருதுவாக காதுகளில் நுழைந்து தாலாட்டியது. சின்ன மியூசிக் பிளேயர் மெதுவாகப் பாடியது. சிட் அவுட்டில் ஈஸிசேரைப்…

தர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! – 9 | ஆரூர் தமிழ்நாடன்

மரணம் என்பது வரம்! விருந்துக் கூடம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. வட்ட வடிவிலான அறைக்குள், சுற்றிலும் தரையில் அமர்ந்து சாப்பிட அழகிய விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது. ஆசிரமத்தில் இருந்த ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலகலப்பாக சகஜமாக உரையாடியபடியே அமர… எளியவகை அறுசுவை உணவு வகைகள்…

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 17 | சுதா ரவி

ஆர்ஜேவின் வீடு இருந்த தெருவில் நுழைந்தவன் வீட்டில் இருந்து பத்தடி தள்ளி நின்று அங்கிருக்கும் சூழ்நிலையை கணக்கிட்டு கொண்டான்.. மாளிகையாகவும் இல்லாமல் சிறிய வீடாகவும் இல்லாமல் நான்கு புறமும் கோட்டை மதில் போன்ற சுவற்றுடன் இருந்தது . வீட்டை சுற்றி ஆங்காங்கே…

நீயெனதின்னுயிர் – 19 | ஷெண்பா

“இந்த மீனாட்சி வீட்டுக் கல்யாணத்தைவிட, நம்ம வைஷூவோட கல்யாணத்தைப் பிரமாதமா நடத்தி, அவளை மூக்கு மேல விரல் வைக்கிற மாதிரி செய்யணும். ஆனாலும், இத்தனை அலட்டல் ஆகாது. தெரிஞ்சவளாச் சேன்னு, அவளோட பொண்ணு கல்யாணத்துக்குப் போனா… என்னமோ, ஊர்ல இல்லாத மாப்பிள்ளையைப்…

விலகாத வெள்ளித் திரை – 11 | லதா சரவணன்

மீண்டும் மெட்ராஸ் பயணம். ராமதுரையின் வீட்டு வாசப்படியில் தன் எதிர்காலம் குறித்த கேள்வியில் கண்ணனும். இந்த பயலின் வாழ்க்கையில் எந்த சிக்கலும் வரக்கூடாது என்ற வேண்டுதலில் வாத்தியாரும். வெற்றிலை சீவலைக் குதப்பியபடி எனக்கு அப்பவே தெரியும் ஸார். “அந்த பொண்ணு அழகு…

கேப்ஸ்யூல் நாவல் – தொட்டால் தொடரும் – பட்டுக்கோட்டை பிரபாகர் – | பாலகணேஷ்

பட்டுக்கோட்டை பிரபாகருக்குப் பெரும்புகழ் சேர்த்த நாவல் இது. அவரின் மாஸ்டர்பீஸ்களில் பிரதானமானது என்றும் கூறலாம். படிப்பவனின் கையைப் பிடித்து பக்கத்தில் அமர்ந்து உரையாடுவது போன்ற அழகிய எளிய தமிழ்நடையில் என்றும் நினைவில் நிற்கும் ஒரு காதல் நாவலைத் தந்திருக்கிறார் பிகேபி. தொட்டால்…

நிசப்த சங்கீதம் – 6| ஜீ.ஏ.பிரபா

கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில் கண்ணன் அழகு முழுதில்லை. “சாய்” சட்டென ஒரு மெல்லிய கூவலோடு விழித்துக் கொண்டாள் வசுமதி. ஒரு சின்னக் கேவல் எழும்பித் தணிந்தது. எதிர்ச் சுவரில் தெரிந்த கண்ணன், ராதைப் படத்தைப் பார்த்தபடி வெறித்த பார்வையுடன் உட்கார்ந்தாள்…

தர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! – 8 | ஆரூர் தமிழ்நாடன்

பிரமச்சரியம் சரியா? சொன்னதுபோலவே பத்து நிமிடத்தில் திரும்பிய அறிவானந்தர் “இங்க தங்கியிருக்கும் அன்பர் ஒருவர், குளியலறையில் வழுக்கி விழுந்துட்டார். முதல் உதவி சிகிச்சைக்குப் பின் அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவச்சிட்டு வந்தேன். காக்கவச்சதுக்கு வருந்தறேன்” என்றார் அகிலாவிடம். “அய்யோ, அதுதான் பிரதானப் பணி.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!