கோவையில் பரவும் ஃப்ளூ காய்ச்சல்; பொதுவெளியில் முகக்கவசம் கட்டாயம்- மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!
கோவையில் ஃப்ளூ காய்ச்சல் பரவலாக காணப்படுவதால் பொதுவெளியில் செல்லும் போது பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டுமஎன மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குழந்தைகள் மற்றும் முதியோருக்கு இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் எளிதாக ஏற்படக் கூடும். காய்ச்சல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, இருமல் ஆகியன இந்த வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாக காணப்படுகிறது. பொதுவாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 7 நாட்களில் […]Read More