வல்லமை தரும் வல்லாரை…!

வல்லமை மிக்க கீரை என்பதால் இது வல்லாரை எனப்பெயர் பெற்றது. ஞாபக சக்தியை அதீதமாக மேம்படுத்துவதால் இதனை சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து ‘சி’ மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்கு…

பருவ நிலை மாறும் நேரத்தில் வரும் காய்ச்சல்கள் கவனம்!

சென்னையில் பருவமழை தொடங்குவதற்கு முந்தைய இந்த காலக்கட்டத்தில் டெங்கு, சிக்குன் குனியா, வைரல் காய்ச்சல், பொதுவாக பரவுவது வழக்கமான தொல்லைகளில் ஒன்று தான். தற்போது சிலவகை காய்ச்சல்கள் சென்னையில் அதிகரித்து வருகிறது. பாக்டீரியா தொற்று மூலம் இது பலருக்கும் பரவுகிறது. குழந்தைகள்,…

தொடங்கியது ‘இந்திரதனுஷ்’ தடுப்பூசி திட்டம்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்பினி தாய்மார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் ‘இந்திரதனுஷ்’ தடுப்பூசி திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.மேடையில் அவர் உரையாற்றியபோது:- தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி,…

உலக நுரையீரல் புற்றுநோய் தினமின்று

உலக நுரையீரல் புற்றுநோய் தினமின்று! நுரையீரல் புற்றுநோய் இந்தியாவின் புற்றுநோய் நிறுவனத்தால் பெரிதும் கணக்கிடப்படாத ஒன்று. மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் பற்றி அதிகமாக பேசுவதைப் போன்று நுரையீரல் புற்றுநோய் பற்றி அதிகம் பேசுவதில்லை. நுரையீரல் புற்றுநோய் வந்தவர்களுக்கு ஆயுட்காலத்தை 1…

அசுர வேகத்தில் முடி வளர அட்டகாசமான ஹேர் பேக்

மூன்றே நாளில் முடி காடு போல வளர கிடுகிடுவென வளர இந்த அதிசய பேக்கை ட்ரை பண்ணுங்க. அசுர வேகத்தில் முடி வளர அட்டகாசமான ஹேர் பேக்!! இயற்கையிலேயே பெண்கள் அழகானவர்கள் தான். அதிலும் நீளமான கூந்தல் உடைய பெண்களின் அழகு…

கல்லீரலில் பிரச்சினையா? கவலை வேண்டாம்

கல்லீரலில் பிரச்சினையா? கவலை வேண்டாம்.. இதோ அற்புத பானம்!! கருவுற்ற கர்ப்பிணி பெண்கள் சத்தான, ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால்தான் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளரும். மேலும், கர்ப்பிணி பெண்கள் கொத்தமல்லியை உணவில் சேர்த்துக் கொண்டால்…

மூன்றே நாளில் சர்க்கரை நோய்க்கு சவால் விடும் மருத்துவம்!!

உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டதா?? மூன்றே நாளில் சர்க்கரை நோய்க்கு சவால் விடும் மருத்துவம்!! மனித உடலில் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின் மூலம் உடல் திசுக்கள் தங்களுக்குத் தேவையான குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன. இதில் இன்சுலினின்…

கடுக்காயின் மருத்துவ மகத்துவம்

கடுக்காயின் மருத்துவ மகத்துவம் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கடுக்காய் கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை நிரூபிக்கும் விதத்தில் பல்லாண்டுகளுக்கு முந்தைய சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிய மருத்துவ குறிப்புகள் ஏராளமாக உள்ளது. கடுக்காயானது…

நாக்டூரியா!!

“நொக்டூரியா என்றால் இரவில் சிறுநீர் கழித்தல் என்று பொருள். இது சிறுநீர்ப்பை பிரச்சனை அல்ல; மாறாக இதய செயலிழப்பின் அறிகுறி!.” ஷிவ்புரியின் பிரபல மருத்துவர் டாக்டர் பன்சால், நோக்டூரியா உண்மையில் இதயம் மற்றும் மூளைக்கான இரத்த ஓட்டத்தில் ஏற்படும் அடைப்புக்கான அறிகுறி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!