கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா ? என்று காலஞ்சென்ற காவிய நாயகன் கண்ணதாசனின் வரிகளுக்கு உதாரணமாய் உருவாகியிருக்கிறது ஜெ.பார்த்திபன் எழுதிய காட்சிப்பிழைகள்
Category: புத்தகவிமர்சனம்
பெண்மை ஒரு வரம் – புத்தக விமர்சனம்
பெண்மை ஒரு வரம் – புத்தக விமர்சனம் – கமலகண்ணன் அன்பை அள்ளித் தரும் அன்னையாய் பாசமூட்டும் நெறிகளாக பாட்டியாய் சரித்திர நேசமுடன் சகோதரியாய் அப்பாவின் பெண்பாலாக அத்தையாய் பெரிதுவக்கும் பெரியம்மாவாய் சிலாகிக்கும்…
குற்றப் பரம்பரை
குற்றப் பரம்பரை நமக்கு ஒன்று பிடிப்பதற்கு எதாவது காரணம் இருக்கும், அதுபோல இந்த நாவலை படிப்பதற்கான முதல் காரணத் தூண்டுதல் “பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்” என்றநூலின் பின் அட்டையில் வாசித்த வாக்கியம் தான். ஒரு நூலாசிரியன் தன்னையும் மற்றும் வேயன்னாவையும் பேரன்பும் பெருங்கோபமும்…
