உரத்த சிந்தனையின் 20 வது பாரதி உலா நிகழ்ச்சி

திருச்சி M.A.M School of Engineering, மற்றும் A. M. Polytechnic College மாணவர்கள் பங்கேற்க,Executive Chairman திரு. பீர் முகமது தலைமையில் 21.1.26 அன்று நடைபெற்றது. முனைவர் திருமதி. லில்லி பிளாரன்ஸ் வரவேற்புரை வழங்கினார். உரத்தசிந்தனை அமைப்பின் தலைவர் திருமதி.…

பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்குவது நிறுத்தம்

புனரமைப்பு பணி காரணமாக பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்குவது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பிராட்வே பேருந்து முனையம் மறுசீரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால், 24.01.2026 முதல் பிராட்வே…

26-ந்தேதி முதல் த.வெ.க. தேர்தல் பிரசார குழு சுற்றுப்பயணம் தொடக்கம்

10 நாட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் த.வெ.க. தேர்தல் பிரசார குழுவின் சுற்றுப்பயணம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. அந்த வகையில், விஜய் தலைமையிலான தமிழக…

அதிகரிக்கும் சிக்குன் குனியா பாதிப்பு

தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே சிக்குன் குனியாவின் தாக்கம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. தற்போது சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் சிக்குன் குனியா பாதிப்பு அதிகரித்துள்ளது.…

வரலாற்றில் இன்று ( ஜனவரி 22)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

கூட்டணியை இறுதி செய்ய பா.ஜ.க. தீவிரம்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம் என டிடிவி தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க. தலைமையிலான ஆட்சியின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. அதனால், அதற்குள் சட்டசபை தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். சட்டசபை தேர்தலுக்கு…

இன்றுடன்  49-வது சென்னை புத்தக கண்காட்சி நிறைவு

இந்த ஆண்டு நுழைவு கட்டணம் இல்லாமல் அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டது வரவேற்பை பெற்றுள்து. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 49-வது சென்னை புத்தக கண்காட்சியை கடந்த 8-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டு,…

மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அதிரடியாக அறிவித்திருந்தார். தமிழக சட்டசபைக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவும், எதிர்க்கட்சியான அதிமுக ஆட்சியை பிடிக்கவும் கங்கணம் கட்டிக்கொண்டு…

“பழங்காசுகளை அறிவோம்” படித்தேன் ரசித்தேன்

தலைப்பு: பழங்காசுகளை அறிவோம் ஆசிரியர்: திரு த.ந.கோபிராமன் பக்கங்கள்: 160 விலை: ரூ 200/- வெளியீடு: தொல்புதையல் பதிப்பகம், புதுச்சேரி. வரலாறு என்றாலே நமக்குச் சுவாரசியம் பிறந்துவிடும். நம் முன்னோர்கள், வாழ்வியல் முதல் அனைத்துக் கூறுகளையும் இலக்கியப் பாடல்கள், கதைகளின் முதலானவற்றின்…

“வாழ்க்கைத்தடம்” படித்தேன் ரசித்தேன்

கலை வடிவமும் கருத்துச்செறிவும் கவனம் ஈர்க்கும் நயமிகு சொல்லாட்சியுமாகக் கட்டமைப்பைக் கொண்டது கவிதை என்பதாகும். அவ்வடிவ மொழியழகுக் கவிதையுடன் கூடிய கடித இலக்கியமாகப் படைக்கப்பட்டதுதான் இந்த “வாழ்க்கைத்தடம்” எனும் நூல் வடிவம் ஆகும். இது புதுச்சேரி, தேசிய நல்லாசிரியர், கலைமாமணி ப.முருகேசன்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!