சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் கரையோரங்களில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள்…
Category: ஹைலைட்ஸ்
உலக யோகா தினம்: பிரதமர் தலைமையில் பிரமாண்ட யோகா பயிற்சி..!
ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் பிரதமர் மோடி தலைமையில் கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் பிரமாண்ட யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஐ.நா சபையில் கடந்த 2014-ம் ஆண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, யோகாவின் நன்மைகளையும் பெருமையையும் எடுத்துக்கூறினார். அதனை சர்வதேச…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜூன் 21)
உலக மனிதநேய நாள் ( World Humanist Day) மனிதநேயத்தின் அவசியத்தை அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. ஆனால் இன்றைய உலகில் நடப்பதைப் பார்த்தால், மனித நேயம் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதைந்து கொண்டிருக்கிறது. பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வணிக நோக்கோடும்,…
வரலாற்றில் இன்று ( ஜூன் 21)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
இன்று 8 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து..!
விமானங்கள் ரத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். ஆமதாபாத் விமான விபத்துக்குப் பின்பு, டாடா நிறுவனத்தின் பல்வேறு விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் இருப்பதாக ரத்து செய்யப்பட்டு வருவதால், அந்த நிறுவனம் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், பராமரிப்பு பணிகள்…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜூன் 20)
உலக அகதிகள் தினம் நம் தமிழ்நாட்டில் திரும்பும் பக்கமெல்லாம் வட இந்தியர்கள்தாம். ஃபாஸ்ட் ஃபுட் கடைகள், முடி திருத்தகங்கள், மெட்ரோ ரயில் வேலைகள் என எல்லா இடங்களிலும் அவர்கள் நிரம்பியிருக்கிறார்கள். அவர்களைக் கடந்து செல்லும்போது ஒரு முறையாவது, “பாவம் வேலை செய்றதுக்காகச்…
வரலாற்றில் இன்று ( ஜூன்20)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
