இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம். இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால், இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும்.. புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும்… வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு, நீர் பிரட்டை போன்றவை என்றும்… கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் […]Read More
கண்களில் கண்ணாடி அணிவது பலருக்கு இடையூராக இருக்கலாம். தங்கள் வேலையின் காரணமாக அணிய முடியாமல் இருக்கலாம். அல்லது கண்ணாடி அறிந்தால் சற்று வயதான தோற்றம் தோன்றுகிறதோ என்பதற்காக அணியாமல் இருக்கலாம். மற்றவர்கள் கிண்டல் செய்வார்களே என்பதற்காக அணியாமல் இருக்கலாம். இப்படி பல காரணங்கள் உண்டு அதை தவிர்த்து கண்ணாடி அணியாமல் நமது கண்களை சரி செய்வதற்கு லேசர் அறுவை சிகிச்சை மூலம் கண்ணில் கண்ணாடி அல்லது லென்ஸ் இல்லாமலேயே துல்லிய பார்வை திரும்பப் பெறலாம். அந்த அறுவை […]Read More
இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோய் மிகப் பெரிய பாதிப்புகளை அடுத்தடுத்து நம் உடம்பில் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதில் கண்களுக்கான பாதிப்பு மிகவும் அதிகம் அதை பற்றி டாக்டர் கல்பனா சுரேஷ் அவர்கள், கல்பனா ஐ கேர் ஹாஸ்பிடல் மெடிகல் டைரக்டர் அவர்கள் சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு பற்றி உங்களுக்கு விளக்குகிறார் காணொளி காட்சியில்… சர்க்கரை நோயாளிகளுக்கு கண் விழித்திரை பாதிப்பு ஏற்படலாம். அதற்கு வருடம் ஒரு முறை முழு கண் பரிசோதனை செய்து […]Read More
- ரஜினிகாந்த் பாராட்டிய ‘காவி ஆவி நடுவுல தேவி’ பட டீசர் வெளியீடு
- மாணவர்களுக்கு களப்பயணம் மூலம் அனுபவக் கல்வியை வழங்கும் பள்ளி
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!