திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் நேற்று (20, நவம்பர் 2022) வயது மூப்பு காரணமாக அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 91. ‘வாழ வைத்த தெய்வம்’ என்கிற படத்தின்மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமான ஆரூர்தாஸ் சிவாஜி நடிப்பில் வெளியான இன்றளவும் அண்ணன் தங்கை பாசத்தைக் கொண்டாடப்படும் படமான ‘பாசமலர்’ படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம் திரைத்துறையில் நீண்ட நிலைபெற்றார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட அன்றைய திரை முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு கதை, திரைக்கதை, அமைத்துள்ளார். சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் மட்டுமே எழுதியுள்ளார் ஆரூள்தாஸ். இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் […]Read More
புதுச்சேரி மாநிலம் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்து கடந்த 1954ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி அன்று விடுதலை பெற்றது. அதையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 1ஆம் தேதி விடுதலை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை மாநகரிலிருந்து 170 கி.மீ. தொலைவில், இந்திய யூனியன் பகுதியாக வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ளது புதுச்சேரி. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தது புதுச்சேரி. வரலாற்று ரீதியாகப் பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டு வந்த இப்பிரதேசம், அதன் அதிகாரபூர்வ பெயராக, […]Read More
பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை அவர்கள் தன் நீண்ட கால நாடக அனுபவங்களை இங்கே சுவையாக நம் வாசகர்களுக்காகப் பகிர்ந்துகொள்கிறார். நடிகர் திலகம் தலைமையில் ‘ஓவியன்’ அரங்கேற்றம் என் குருநாதன் கே.என்.காளை தயாரித்த ‘ஓவியன்’ நாடகத்திற்குத் தலைமை தாங்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வந்தபோது, கதாநாயகனாக புதிதாக ஒருவரை நடிக்கவைக்க வேண்டியதாகிவிட்டது. அவரக்கு வசனங்கள் தெரியாது. ராஜா வேஷத்தில் நடித்தவருக்குத் திடீரென்று நான் எப்படிப் பின்னணியில் இருந்து வசனத்தை எடுத்துக் கொடுத்தேன், அவர் எப்படி அதைக் கேட்டுப் […]Read More
மாபெரும் புத்தகக் காதலர்! நூலகக் கொடையாளர்! தீராப்பசி கொண்ட அறிவுத் தேடலர்! புத்தக அடுக்குகளுக்கு இடையே, தன்னைப் பொதித்துக் கொண்டவர்… இப்படி எத்தனை வார்த்தைகளில் வடித்தாலும், அத்தனை வார்த்தைக்கும் சொந்தக் காரர், கீழப்பெரம்பலூர் மு.பாலகிருஷ்ணன். தஞ்சைப் பிரகதீஸ்வரர் ஆலயம் எனும் பெருவுடையார் கோயில் சிவபெருமான் பெயரிலேயே இந்த ஊரிலும் பிரகதீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. வரதராஜப் பெருமாள் கோயில் இருக்கிறது. ஊருக்குக் காவலாக ஊர் எல்லையில் யானைகள், குதிரைகள், காலாட்படைகளோடு ஐயனார் காவல் இருக்கிறார். ஊரைச் சுற்றி ஆலயங்கள் […]Read More
வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் மறைந்தார் என்ற செய்தி உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வில்லில் இருந்து விரலை சொடுக்கிய உடனே அம்பு பாய்ந்து தாக்கு வதைப்போல சுப்பு ஆறுமுகம் மேடையில் அமர்ந்த உடனே அவர் உதடுகளிலிருந்து தமிழ்ச் சொற்கள் அம்புபோலப் பாய்ந்துவரும். அது எதிரிலே அமர்ந்திருக்கும் தமிழர்களின் இதயங்களை மயங்கவைக்கும். அந்தளவுக்கு வேகம், திக்காத, தெளிவான, தேசபக்தி உணர்வூட்டும் கருத்துகள், இனிய தமிழின் பழம்பெருமை, தேசியத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, புதிய சொற்களின் […]Read More
ராணி இரண்டாம் எலிசபெத் வயது மூப்பால் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு, ஸ்காட்லாந்து பால்மோல் கோட்டையில் ஓய்வெடுத்து வந்தார். டாக்டர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இந்திய நேரப் படி நேற்று இரவு 11:05 மணிக்கு ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதாக பகிங் ஹாம் அரண்மனை அறிவித்தது. நீண்டகால 70 ஆண்டுகாலம் முடி யாட்சியை நடத்திவந்த ராணி இரண்டாம் எலிசபெத், தனது 96 வயதில் காலமானார். 1926 ஏப்ரல் 21 அன்று இரண்டாம் எலிசபெத் பிறந்தார். இளவரசர் […]Read More
நினைவுகூரத்தக்க தலைவர் வ.உ.சி. பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் கைசுத்தமாக இருக்கவேண்டும். பிறர் சொத்தில் கைவைக்கக்கூடாது. தன் சொத்து விவரம் வெளிப்படையாக இருக்கவேண்டும். இந்த அத்தனைத் தகுதியையும் பெற்ற தலைவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவரது 151வது பிறந்த நாள் செய்தி. செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் தம் கடைசி நாட்களில் எழுதிய உயிர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய விடுதலைப் போரில் வெள்ளை யர்களே மிரளும் அளவுக்கு வக்கீல் தொழிலையும் விட்டு கப்பல் நிறுவனத் தைத் தன் கைக்காசைப்போட்டும் பிறரிடம் வசூலித்தும் […]Read More
சென்னை எழும்பூரில் உள்ள ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் ‘மெட் ராஸ் லிட்ரரி சொஸைட்டி’ என்கிற நூலகத்தில் சென்னை தினத்தை முன்னிட்டு வெள்ளைக்காரர்களுக்கு அடிமை சேவகம் செய்த மெட்ராஸ் வாசிகளின் 60 போட்டோக்களைக் கண்காட்சி வைத்திருக்கிறார்கள். பல்லக்குத் தூக்குபவர்கள், ஆயாக்கள், சிப்பாய், பங்கா (துணி விசிறி) இழுப்பவர் கள், சமையல்காரர்கள், தண்ணீர் கொண்டுவருபவர்கள், துணி இஸ்திரி போடுப வர்கள், போஸ்ட்மேன் போன்ற அந்தக் காலத்தில் வெள்ளைக்காரர் களுக்குச் சேவகம் செய்த எளிய மக்களின் இன்றைய அடையாளத்தை இந்தக் […]Read More
சிறுகதைகள், புதினங்கள், தலைவர்கள் வரலாறு, நாடகம், கவிதை, அரசியல் தலையங்கம் என்று பல்வேறு இலக்கியத் துறைகளில் சிறந்த எழுத் தாளராகவும் பத்திரிகையாளராகவும் தீவிரமாகச் செயல்பட்ட ஆளுமை நாரண.துரைக்கண்ணனை ‘வாழ்க்கைக் கலைஞர்’ என்று மு.வரதராஜன் போற்றினார்.இவர் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் க.வே.நாராயணசாமி, அலர்மேல் மங்கை ஆகியோருக்குப் பிறந்தார். பெற்றோர் சூட்டிய பெயர் நடராசன். ஆனால், அவர்கள் ‘துரைக்கண்ணு’ என்று செல்லமாக அழைத்தனர். எழுத்துலகில் நாரண.துரைக்கண்ணன் என்ற பெயர் நிலைபெற்றது. இவரது கல்வி திண்ணைப் […]Read More
தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வடஆற்காடு மாவட்டத்தின் பங்கு உன்னதமானது. அதிலும் குறிப்பாக வாலாஜாபேட்டை தாலுகாவில் தோன்றிய ஜமதக்னியின் தியாகங்கள் என்றும் மறக்க முடியாதவை. தியாகச்செம்மல் அறிஞர் ஜமதக்னி ஆற்றிய பணிகளும் தியாகமும் என் றென்றும் தமிழக மக்கள் நினைவுகூரத்தக்கவை. அன்னாரது வாழ்க்கை யில் பெரும் பகுதி போராட்டக் களங்களிலே கழிந்தது. ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம், எஞ்சிய நாட்களில் ஆற்காடு மாவட்டம் முழுமையும் பிரயாணம் செய்து விடுதலைக் கனலை ஊட்டி ஊட்டி வளர்த்தார். க. இரா. ஜமதக்னி […]Read More
- பெண்களே… தயக்கம் வேண்டாம்
- இந்தியாவின் ‘தினை மனிதர்’ மறைந்தார்
- தாய்மையை வென்ற கருணை
- வெளியானது பிச்சைக்காரன் 2 பர்ஸ்ட் சிங்கிள்!
- கார்ப்பரேட்வேலையைஉதறிவிட்டுசமோசாவிற்கும்இளம்தம்பதிகோடிகளில்வருமானம்…..!
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் ‘காலச்சக்கரம் சுழல்கிறது’ – 10
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் காலச்சக்கரம் சுழல்கிறது – 9
- இந்திய படத்திற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள்
- நாமக்கல் புத்தகத் திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளருக்கு விருது
- தனித்தமிழ் பெருங்கவிஞர் பெருஞ்சித்திரனார் புகழ் போற்றுதும்