உலகிலேயே மிகப்பெரிய அம்பேத்கர் சிலை திறப்பு | சதீஸ்
400 டன் உலோகத்தால் உருவான, உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலையை, ஆந்திராவில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று திறந்து வைக்க உள்ளார். இந்த பிரம்மாண்டமான அம்பேத்கர் சிலைக்கு, சமூக நீதிக்கான சிலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கரின் 125 அடி உயர சிலையை இன்று வெள்ளிக்கிழமை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திறந்து வைக்கிறார். வரலாற்று சிறப்பு மிக்க ஸ்வராஜ் மைதானத்தில், எஃகு மற்றும் வெண்கலம் கொண்டு இந்த சிலை […]Read More