வரலாற்றில் இன்று ( மார்ச் 24 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

முதல்முறையாக வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் செல்போனை வைக்க தனி அறை

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​குச் சாவடிகளில் குடிநீர் உள்​ளிட்ட குறைந்​த​பட்ச வசதி​களை ஏற்​படுத்த வேண்​டும் என்று 5 மாநில தலை​மைத் தேர்​தல் அதி​காரி​களுக்​கு, இந்​திய தேர்​தல் ஆணை​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. வாக்​குச் சாவடிக்கு வெளியே வாக்​காளர்​கள் செல்​போனை பாதுகாப்பாக வைத்​து​விட்டு செல்​ல​வும் முதல்​முறை​யாக வசதி…

பியூஷ் கோயல் இன்று சென்னை வருகை

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி அதி​முக – பாஜக தொகு​திப் பங்​கீடு பேச்​சு​வார்த்தை இறு​திக்​கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யுடன் பேச்சு நடத்த மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் இன்று சென்னை வரு​கிறார். தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யிலும் தொகு​திப் பங்​கீடு இன்​னும்…

ரஷ்யாவில் இருந்து 7 கப்பல்களில் கச்சா எண்ணெய் வருகிறது

புதுடெல்லி: அமெரிக்​கா​வின் டெக்​சாஸ் மாகாணத்​தில் இருந்து 47,000 டன் சமையல் காஸ் ஏற்றி வந்த கப்​பல் நேற்று கர்​நாட​கா​வின் மங்​களூருக்கு வந்து சேர்ந்​தது. அமெரிக்​கா, இஸ்​ரேல் மற்​றும் ஈரான் இடையி​லான போரால் இந்​தி​யா​வில் சமையல் காஸுக்கு தட்​டுப்​பாடு ஏற்​பட்​டது. இது குறித்து ஈரான்…

கோலாகலமாக நடந்த சிஎஸ்கே ரீயூனியன் விழா

சென்னை: சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் சென்னை சூப்​பர் கிங்​ஸ்​ (சிஎஸ்கே) ரீயூனியன் விழா நேற்று கோலாகல​மாக நடை​பெற்​றது. மைதானத்​தில் ஏராள​மான சென்னை ரசிகர்​கள் உற்​சாகத்​துடன் நிகழ்ச்சியைக் கண்​டுகளித்​தனர். வரும் 28-ம் தேதி முதல் சிஎஸ்கே உள்​ளிட்​ட10 அணி​கள் பங்கேற்​கும் ஐபிஎல் 2026 சீசன்…

புறநகர் மின்சார ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு

சென்னை: புறநகர் மின்​சார ரயில் பகு​தி​களில் பரிசுப் பொருட்​கள் கொண்டு செல்​லப்​படு​வதை தடுக்​கும் வகை​யில், 24 மணி நேர கண்​காணிப்பு தொடங்​கப்​பட்​டுள்​ள​தாக ரயில்வே போலீ​ஸார் தெரி​வித்​தனர். சென்னை சென்ட்​ரல், எழும்​பூர் ரயில் நிலை​யங்​களில் ரயில்வே பாது​காப்​புப் படை​யினர் தேர்​தல் கண்​காணிப்பு சிறப்​புப் பிரிவை…

பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக தகவல் 

சென்னை: பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழக சட்டப் பேரவை தேர்தலில் தவெக தனித்து போட்டியிடும் சூழலில் 100 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் வரும் 25 அல்லது…

இந்தியா நிறுவனத்தின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு

சென்னை: இசைக் ​கருவி தயாரிப்பு நிறு​வன​மான யமஹா மியூசிக் இந்​தி​யா, இசையமைப்​பாளர் ஏ.ஆர்​.ரஹ்​மானை தனது விளம்​பரத் தூத​ராக அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​துள்​ளது. இந்​தி​யா​வின் முன்​னணி இசைக்​ கருவி நிறு​வன​மாகத் திகழ்ந்து வரும் யமஹா மியூசிக் இந்​தியா நிறு​வனத்​தின், விளம்​பரத் தூதருக்​கான ஒப்​பந்​தம் கையெழுத்​திடும் நிகழ்ச்சி…

வரலாற்றில் இன்று ( மார்ச் 23 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

ஏப்ரல் மாதத்தில் தொடங்குகிறது மக்கள் தொகை கணக்கெடுப்பு

புதுடெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. 2027 இல் வெளியாக இருக்கும் இந்த கணக்கெடுப்பால் சமூகத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த ஆண்டு, 2027-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!