தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட தினமிது

இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட தினமிது இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற இந்திய அரசாங்கத்தின் ஆணையமாகும். அக்டோபர் 12, 1993 இல் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993 , (டி பி…

1785 இதே அக்டோபர் 12 ம் தேதியில் அவர் தொடங்கிய ஆங்கிலப் பத்திரிகை,

இப்ப சென்னையாகிப் போன அந்த கால மெட்ராஸில் முதன்முதலாக செய்தித் தாளைத் தொடங்கியவர் ஆங்கில அரசாங்கத்தில் வேலைபார்த்த ரிச்சர்டு ஜான்ஸன் என்பவர்தன். ‘மெட்ராஸ் கூரியர்’ என்ற பெயரில் 1785 *இதே* *அக்டோபர்* 12 ம் *தேதி*யில் அவர் தொடங்கிய ஆங்கிலப் பத்திரிகை,…

வரலாற்றில் இன்று (12.10.2023)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

வரலாற்றில் இன்று (11.10.2023)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

இந்தியாவில் அதிகரிக்கும் வாகன விற்பனை! | தனுஜா ஜெயராமன்

செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் வாகன விற்பனை சுமார் 20 சதவீதமாக வளர்ச்சியைக் கண்டு இத்துறை முதலீட்டாளர்களை அசத்தியுள்ளது. FADA அமைப்பின் தரவுகளின் படி, இரு சக்கர வாகனங்கள் 22   சதவீதமும், மூன்று சக்கர வாகனங்கள் 49 சதவீதமும், பயணிகள் வாகனங்கள் 19…

மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவு! | தனுஜா ஜெயராமன்

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு 4 மாதத்திற்கு பிறகு இன்று காலை 6.00 மணி முதல் நிறுத்தப்பட்டது. பாசனத்திற்காக ஜீன் 12-ம் தேதி முதல் இன்று வரை 91 டி.எம்.சி, திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து…

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரி துறை சோதனை நிறைவு! | தனுஜா ஜெயராமன்

சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்ற புகாரில் ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 5-ம் தேதி முதல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவள்ளூர், திருப்பூர் உள்ளிட்ட…

வரலாற்றில் இன்று (10.10.2023)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

பெண்மையை போற்றிடுவோம்

பெண்மையை போற்றிடுவோம் பெண்களே.. உங்கள் வதனத்தின் அமைதி புவனத்தின் இரைச்சலைக்  கரைத்திடுமே  இளநங்கையின்  சிறு புன்னகை இதயத்துப் புயலையும் மறைத்திடுமே பாவையின் இருவிழி அசைவு பாரினில் இயக்கத்தை நிறுத்திடுமே உங்கள் இமைகளின் துடிப்பு இமயத்தையும் உருக்கிடுமே  மங்கை உங்கள் எண்ணத்தின் மேன்மை…

உலக அஞ்சல் தினம் (World Post Day)

உலக அஞ்சல் தினம் (World Post Day) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9-ஆம் தேதி சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது. 1874-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!