தமிழ்நாடு மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை!
ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களின் படகுகளை மறித்த இலங்கை கடற்படையினர் அவரை விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கக்கடலில் மீன்பிடிக்க செல்லும் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடுக்கடலில் தாக்குதல் நடத்துவது, கைது செய்வது, படகுகள், வலைகளை சேதப்படுத்துவது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது போன்ற அட்டூழியங்களில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்கள். இதனை தடுக்க வேண்டும் என பல முறை தமிழ்நாடு முதலமைச்சர் முக […]Read More