இன்றைய முக்கிய நிகழ்வுகள் (22.12.2024)

சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் காலமான தினம் தமிழ் கிரிக்கெட் வர்ணனையாரும் லண்டன் ஐபிசி வானொலியின் முன்னாள் அறிவிப்பாளருமான சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் காலமான தினம் தமிழின் முதல் கிரிக்கெட் வர்ணனையாளர், சாத்தான்குளம் அப்துல் ஜப்பார். 1980-ஆம் ஆண்டு கிரிக்கெட்…

 வரலாற்றில் இன்று (22.12.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

2025 ஆம் ஆண்டிற்கான இந்திய விமானப்படையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!

இந்திய விமானப்படையில் 2025 ஆம் ஆண்டிற்கான அக்னிவீர்வாயு ஆள்சேர்ப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையில் 2025 ஆம் ஆண்டிற்கான அக்னிவீர்வாயு ஆள்சேர்ப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையில் இணைந்து பணியாற்ற விரும்பும் ஆர்வலர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம். பணி: அக்னிவீர்வாயு…

ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நிர்மலா சீதாராமன் தலைமையில் துவக்கம்..!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 55வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் துவங்கியது. நாடு முழுதும் தற்போது பல்வேறு பொருட்களுக்கு 5, 12 மற்றும் 18, 28 சதவீதம் என, நான்கு அடுக்குகளில் ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற…

பிரதமர் நரேந்திர மோடி இன்று குவைத் பயணம்..!

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இன்று குவைத் புறப்படுகிறார். பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இன்று மற்றும் நாளை (டிச.21,22) என இரண்டு நாள் பயணமாக குவைத் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சுமார் 43 ஆண்டுகளுக்குப் பிறகு வளைகுடா…

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தற்போதைய நிலை என்ன?

காற்​றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு பகுதி காற்​றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்​பெற்று, மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதி​யில் ஆந்திர…

நேபாளத்தில் இன்று அதிகாலை உணரப்பட்ட நிலநடுக்கம்..!

நேபாளத்தில் இன்று அதிகாலை உணரப்பட்ட நிலநடுக்கம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. நம் நாட்டின் அருகே இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் நாடு நேபாளம். இது சிறிய நாடாகும். நேபாளத்தில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8…

 வரலாற்றில் இன்று (21.12.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

சபரிமலையில் நேற்று ஒரே நாளில் (டிச.19) 84 ஆயிரத்து 998 பக்தர்கள் சாமி தரிசனம்..!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஒரே நாளில் (டிச.19) 84 ஆயிரத்து 998 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 15 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு நாள்தோறும்…

புதுச்சேரியில் அதிரடியாக உயர்ந்த பேருந்து கட்டணம்..!

புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடியாக பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி செயல்பட்டு வருகிறார். புதுச்சேரி அரசு சார்பில் புதுச்சேரி சாலை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!