பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்க திருநெல்வேலி மற்றும் பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயங்க உள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே திருநெல்வேலி-பெங்களூரு (சிவசோகா) இடையே சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது. இந்த ரயில்கள் தென்காசி வழியாகச் செல்லும்…
Category: தமிழ் நாடு
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஆகஸ்டு 12)
நாளைய உலகம் இளைஞர்கள் கையில்தான் என்று பெருமையாக சொல்லும் தினம்தான் இன்றைய தினம்…ஆம் …இன்றைக்கு சர்வதேச இளைஞர்கள் தினம்….. இளைஞர்கள் ஒரு நாட்டின் நிர்ணய சந்ததிகள். இளைஞர்களை ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தலாம். அதேநேரம், அழிவு பூர்வமாகவும் பயன்படுத்தலாம். ஒரு நாட்டின் சொத்துக்களாகக் கருதப்படும்…
வரலாற்றில் இன்று ( ஆகஸ்டு-12 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
