முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். பல்வேறு தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று வந்தார். அதைத்தொடர்ந்து பல்வேறு தொழிற்சாலைகள்,…

அரசு பள்ளியில் படித்து சாதனை படைத்த முன்னாள் மாணவர்களை தூதர்களாக நியமிக்க கல்வித்துறை திட்டம்..!

சாதனை படைத்த முன்னாள் மாணவர்களை பள்ளியின் தூதர்களாக நியமிக்க வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளிகளின் தரமும், செயல்பாடுகளும் அப்பள்ளியில் படித்த மாணவர்களின் தற்போதைய நிலையை கொண்டே முடிவு செய்யப்படுகிறது. ஆகவே சமூகத்தில் உயரிய நிலையில் உள்ள முன்னாள் மாணவர்கள் அடையாளம்…

சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம்..!

என்னென்ன பொருள்கள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த அடிப்படையில் 15-ந் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் என்னென்ன…

சென்னையில் குளுகுளு சாரல்: பொதுமக்கள் மகிழ்ச்சி..!

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் மே மாதம் மத்தியில் அந்தமான் பகுதியிலும், ஜூன் மாதம் தொடக்கத்தில் கேரளாவிலும் தொடங்குவது வழக்கம். தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பெரிய…

மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு..!

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கக்கடல் பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த…

உருவானது வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..!

மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது என்றும், இது…

வரலாற்றில் இன்று ( ஆகஸ்டு-13 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ தொடங்கி வைப்பு

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை 34,809 நியாய விலைக் கடைகளில் செயல்படுத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அடைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் ரேசன் பொருட்களை தரும் ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தண்டையார் பேட்டை கோபால்…

“முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்” – விஜய்

முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம் என்று விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு வருகிற 21-ந்தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. இதற்காக பிரமாண்டமாக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 200 அடி நீளமும்,…

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு..!

ஓகேனக்கல்லில் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு 14,000 கன அடியாக இருந்த நிலையில், மேலும் உயர்ந்துள்ளது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் உள்ள காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, கர்நாடகாவில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!