குடிநீர் ஏ.டி.எம்.கள் 24 மணி நேரமும் தடையின்றி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது சென்னை மாநகராட்சி பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மையான குடிநீர் வழங்கும் புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது. கடற்கரை, பஸ் நிலையங்கள், பூங்காக்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சந்தைப்…
Category: அரசியல்
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜூன் 18)
ஆட்டிஸ்டிக் பெருமை தினம் (Autistic Pride Day – ஜூன் 18) இந்த நாள், ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிசார்டர் (ASD) உள்ளவர்களின் தனித்துவமான திறமைகள், பார்வைகள் மற்றும் சமூகப் பங்களிப்புகளை பாராட்டுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த நாள் முக்கியம்? ஆட்டிஸ்டிக் நபர்களின்…
வரலாற்றில் இன்று ( ஜூன்18)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
“தக் லைப்” படத்திற்கு தடை விதிக்க முடியாது – சுப்ரீம் கோர்ட்..!
கன்னட மொழி குறித்து கமல் தெரிவித்த சர்ச்சை கருத்து காரணமாக ‘தக் லைப்’ படத்தை கர்நாடகத்தில் வெளியிட வருகிற 20-ந் தேதி வரை தடை நீட்டித்து கர்நாடக கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைப்’…
இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜூன் 17)
பாலைவனமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான உலக நாள் (World Day to Combat Desertification and Drought) நோக்கம்: விழிப்புணர்வு: பாலைவனமாதல் மற்றும் வறட்சியின் தாக்கங்கள் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல். நிலையான நில மேலாண்மை: நிலச் சிதைவைத் தடுக்கவும், நிலையான…
வரலாற்றில் இன்று ( ஜூன்17)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை சு.முத்து காலமானார்..!
அறிவியல், விண்வெளி தொடர்பாக பல புத்தகங்கள், கட்டுரைகளை நெல்லை சு.முத்து எழுதியுள்ளார். இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து, திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உடன் பணியாற்றியவர் ஆவார். மேலும் அறிவியல், விண்வெளி தொடர்பாக…
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டு தொடங்கும் – அரசாணை வெளியீடு..!
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2028 நிறைவடையும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027-ம் ஆண்டு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் சாதி பற்றிய விவரங்களும் சேர்க்கப்படும். இதற்கான அறிவிப்பு இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படும்…
