வரலாற்றில் இன்று ( ஏப்ரல் 04)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

ரிசர்வ் வங்கி துணை கவர்னர் நியமனம்..!

ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக பூனம் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக பூனம் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை நியமனக்குழு அங்கீகரித்துள்ளது. அவர் இந்த பதவியில் 3 ஆண்டுகள் இருப்பார். தற்போது, தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின்…

சென்செக்ஸ் குறியீடு 800 புள்ளிகள் சரிவு..!

டிரம்பின் சமீபத்திய வரிவிதிப்பு அறிவிப்பானது, உலக அளவில் எதிரொலித்து வர்த்தக சரிவு ஏற்பட்டு உள்ளது. மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 800 புள்ளிகள் சரிவடைந்து 75,811.12 புள்ளிகளாக உள்ளது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில்…

இந்தியாவில் ஓட்டுநர்கள் பற்றாக்குறை..!

சாலை விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.8 லட்சம் பேர் இறப்பதாக மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்தார், மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, ஓட்டுநர்களுக்கான பயிற்சி நிறுவனங்களை அமைப்பதற்காக மத்திய அரசு ரூ.4,500 கோடி மதிப்புள்ள திட்டத்தைத் தொடங்கியுள்ளதாக மத்திய…

வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்க ஆபரணம் கண்டெடுப்பு..!

வெம்பக்கோட்டை அகழாய்வில் மேலும் ஓரு தங்க ஆபரணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 22 குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. அதில் சங்கு வளையல்கள், சுடுமண் காதணிகள், முத்திரைகள்,…

அட!! என்னப்பா அங்க சத்தம்..! (தர்பூசணி)

பழம் விற்பவர்கள் எங்களுக்கு எதிரி இல்லை என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். கோடை காலம் தற்போது தொடங்கிய நிலையில் வெயிலின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சாலை ஓரங்களில் தர்பூசணி, சாத்துக்குடி, இளநீர் போன்ற குளிர்பானக்கடைகள் கடைகள்…

ஏப்ரல் மாதம் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை..!

ஏப்ரல் மாதம் இன்று முதல் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை என்பதை கவனத்தில் கொண்டு பொதுமக்கள் வங்கி நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. ஏப்ரல் மாதம் அனைத்து வங்கிகளுக்கும் இன்று முதல் ஏப்ரல்-6 ஞாயிறு, ஏப்ரல்-10 மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல்-12 இரண்டாம்…

சென்னை – கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 21 ரெயில்கள் ரத்து..!

சென்னை – கும்மிடிப்பூண்டி ரெயில் வழித்தடத்தில் இன்று பயணிகள் வசதிக்காக 10 சிறப்பு ரெயில்கள் சென்னை – எண்ணூர் இடையே இயக்கப்படும். சென்னை – கும்மிடிப்பூண்டி ரெயில் வழித்தடத்தில் பொன்னேரி – கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.…

ஏப்ரல் 15 முதல் வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்க தடை..!

மீன்கள் கிடைக்கும் அளவு குறைவதால், மீன் விலை உயரக்கூடும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன. ஆழ்கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காரணமாக, ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை (61 நாட்கள்) தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியான வங்கக் கடலில் விசைப்படகுகளில்…

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியது..!

மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. வாக்கெடுப்புக்காக நாடாளுமன்ற கூட்டம் நள்ளிரவை தாண்டியும் நடைபெற்றது. இந்திய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!