வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
Category: அரசியல்
தொடரும் பட்டாசு ஆலை விபத்துக்கள்! | தனுஜா ஜெயராமன்
இன்றைய தினம் அரியலூர் அருகே நாட்டு பட்டாசு தயாரிக்கும் ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 8 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பட்டாசு இந்த ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் வெடிகள் தயாரிக்கும் பணியில்…
வரலாற்றில் இன்று (09.10.2023)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
வரலாற்றில் இன்று (06.10.2023)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
பாஜக மேலிடத் தலைவர்கள் தான் என கூட்டணி பற்றி முடிவெடுப்பார்கள் – பாஐக மாநில தலைவர் அண்ணாமலை! | தனுஜா ஜெயராமன்
பாஜக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் “கூட்டணியிலிருந்து செல்பவர்கள் செல்லட்டும்” என்று பாஜக நிர்வாகிகள் மத்தியில் மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாக பேசியுள்ளார். சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்…
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் பந்தை பிரதமர் நரேந்திர மோடி வீசி துவங்குகிறார்! | தனுஜா ஜெயராமன்
அகமதாபாத்தில் இன்று தொடங்கும் ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் பந்தை பிரதமர் நரேந்திர மோடி வீசி தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்தியா தனியாக உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்…
சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பு! | தனுஜா ஜெயராமன்
சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய 23 ராணுவ வீரர்கள் காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேக வெடிப்பு என்பது மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள நிலப்பகுதிகளில் அடிக்கடி நடக்கும் நிகழ்வு என்கிறார்கள். இதுவரை அங்குள்ள மக்களின்…
