ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் 2023 பிப்ரவரி 27 அன்று நடைபெறுகிறது. 2021ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இளைய மகன் திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் இறந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் இம்முறையும் தி.மு.க. கூட்டணி ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி சார்பில் இறந்தவரின் தந்தை இ.வி.கே.எஸ். இளங்கோவனே மீண்டும் போட்டியிடுகிறார். ஒற்றைத் தலைமைப் போட்டியில் அ.தி.மு.க. யாருக்கு என்பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையே நீதிமன்றத்திலும் […]Read More
காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் தன்னிலை விளக்கமாக “நான் என் சொந்த நலனுக்காகக் கட்சி மாறியவன் இல்லை.” என்று மனம் திறந்த அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அளித்திருக்கிறார். அந்த அறிக்கை இங்கே… கதையல்ல, வரலாறைக் கண்டவர்களுக்கு, தமிழருவி மணியன் பல கட்சிகளுக் குத் தாவியவர் என்பது போன்ற தோற்றம் எழும். நான் என் சொந்த நலனுக்காகக் கட்சி மாறியவன் இல்லை. நான் இருந்த காமராஜரின் காங்கிரஸ் இயக்கம்தான் ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா, ஜனதா தளம் […]Read More
அ.தி.மு.க.வில் வலுத்த ஒற்றைத் தலைமை விவகாரம் காரணமாக ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். பிரிந்தனர். அ.தி.மு.க. இரண்டாகப் பிளந்தது. இவர்கள் பொதுக்குழு நடந்தது, நடத்துவது குறித்து கோர்ட்டில் வழக்குத் தொடுக் கப்பட்டு இந்த வழக்கின் தீர்ப்பு வருகிற 30ஆம் தேதி அல்லது 1ஆம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது. இந்நிலையில் திடீரென ஓ.பி.எஸ்.சை சந்தித்த நடிகர் கே.பாக்யராஜ் அவரது கட்சியில் இணைந்தார். இதன் பின்னணி என்ன? அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை இழுக்க ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். இரு […]Read More
சுங்கச்சாவடி கட்டணம் மூலம் சாமானியர்களைச் சுரண்டுகிறது ஒன்றிய அரசு என்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி எம்.எல்.ஏ. வுமான தி.வேல்முருகன். அவரிடம் பேசினோம். எந்த அடிப்படையில் அப்படிச் சொல்கிறீர்கள்? “தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர வாய்ப்பு இருப்ப தாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 29,666 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்தச் சாலைகளில் […]Read More
நடக்குமோ நடக்காதோ என்றிருந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் ஒரு வழியாக சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் இன்று (16-6-2022) காலை நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்திற்கு அரை மணி நேரம் தாமதமாக வந்தார். அதற்கு முன்னாதாக ஓ.பன்னீர்செல்வம், வைத்திய லிங்கம், புகழேந்தி என அவர் தரப்பு 10 பேர் வந்திருந்தார்கள். மற்ற அனைத்து தலைவர்களும் பொதுக்குழு உறுப்பினர்களும் இ.பி.எஸ். பக்கம்தான் நின்றார்கள். ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு நடைபெறும் மண்டபத்திற்குள் வருகை தந்த போது, எடப்பாடி […]Read More
சர்ச்சைக்குரிய பேச்சுக்களுக்குப் புகழ்பெற்ற பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, கடந்த மே மாதம் 27ஆம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பேசிய போது இஸ்லாம் மதத் தின் இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசினார்.இந்தச் சர்ச்சைக்குரிய பேச்சு இந்தியாவில்இருக்கும் முஸ்லீம் மக்களைத்தாண்டி உலகின் ப ல முஸ்லிம் நாடுகளைக் கோபமடையச் செய்துள்ளது. இதனால் இந்திய மற்றும் அரபு நாடுகள் மத்தியிலானவர்த்தக நட்புறவில் மிகப்பெரிய விரிசல் உருவாகுமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. நுபுர் சர்மா பேச்சுக்கு எதிராக ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், மாலத்தீவு, லிபியா […]Read More
2024ஆம் ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்கிவிட்டது பா.ஜ.க. மாநில வாரியாகத் தொகுகளைத் தேர்வு செய்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வாங்கிவருகிறார்கள். வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணியில் இருக்குமா என்பது சந்தேகம் என்கிறார்கள் கட்சியைச் சேர்ந்த சிலர். தற்போது அ.தி.மு.க. இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும் பா.ஜ.க. இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும் வாக்குவாதம் நடந்துகொண்டிருக்கிறது. கடந்த மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் தனித்தனியே நின்று தேர்தலைச் சந்தித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த […]Read More
உத்தரபிரதேசத்தை நான்குமுறை ஆட்சி செய்த மாயாவதியின் கட்சி பகுஜன் சமாஜம். அந்தக் கட்சியை நிறுவியவரும், மாயாவதியின் அரசியல் குருவுமான கான்ஷிராம் எனது தொடக்க கால நண்பர். நான் அவரை பலமுறை தில்லியில் சந்தித்து இருக்கிறேன். அவரும் தமிழ்நாடு மற்றும் புதுவைக்கு வரும்போது எனது இல்லத்திற்கு வந்து உணவருந்தி, ஓய்வெடுத்து செல்வது வழக்கம். ஒருமுறை எனது திண்டிவனம் வீட்டுக்கு வந்த அவர், என்னுடன் சமூகநீதி குறித் தும், வர்ணாசிரமம் குறித்தும் ஒரு பேனாவை தலைகீழாக பிடித்து உதாரணம் காட்டி […]Read More
கடலூர் ஆனந்தநாயகி அம்மாள் வாழ்க்கை பல திருப்பங்களுடன் தமிழக அரசியலோடு பின்னிப்பிணைந்தது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து திட்டக்குடி செல்லும் சாலை யில் பெண்ணாடத்தில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தெற்கே வெள்ளாற்றங் கரையில் உள்ள ஊர் திருவட்டத்துறை. திருவட்டத்துறை கிராமத்தின் பெரும் நிலக்கிழார்களில் முக்கியமானவர் ராமசாமி படையாட்சி. இவர் தன் மூத்த மகளுக்கு ஆனந்தநாயகி என்றும் இரண்டாவது மகளுக்கு வாலாம்பாள் என்றும் பெயர் சூட்டினார். உள்ளூர் சிவன் கோயில் அறங்காவலராக இருந்த ராமசாமி, இயல்பிலேயே ராமலிங்க அடிகளார் […]Read More
காமராஜர் மாதிரி ஒரு cm, pm வேணும் ன்னு நினைச்சா அதுக்கு மக்கள் தான் தயாராகணும். கட்சிகள் தேர்தல் செலவு செஞ்சா திரும்ப எடுக்க நினைக்கிறது தப்பில்லை. அதனால் தான் விலைவாசி. மக்களே தேர்தல் செலவு செய்யணும். எப்பிடி. உங்க வீட்ல இருக்குற நாலு பேர்ல ஒருத்தர தலைவரா தேர்ந்தெடுங்க. அப்பாவோ அம்மாவோ மகனோ மகளோ. அந்த தலைவர் கைல தலைக்கு ஒருரூவா குடுங்க. நாலு ரூவா ஆச்சா. தேர்தல் சின்னம் நட்சத்திரம்.இதே மாதிரி தெருவில் பத்து […]Read More
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 05)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 05 புதன்கிழமை 2025 )
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- என்னை மாற்றிய காதலே
- ᐈ Игровой Автомат Burning Hot Играть Онлайн Бесплатно Egt
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas