‘பெரியார் பகுத்தறிவு எணினி’ நூலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு பெரியார் பகுத்தறிவு எணினி நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சமூக சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கைகள் களைதல் மற்றும் பெண் விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் தந்தை பெரியார். ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை…

தந்தை பெரியார் “ஈ.வெ.ராமசாமி”

பிறப்பு பகுத்தறிவுப் பகலவன் எனப் போற்றப்படும் தந்தைப் பெரியார், 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் ஈரோடு மாவட்டத்தில், வெங்கட்ட நாயக்கர் – சின்னதாயம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய குடும்பம் வசதியான வணிக பின்னணியைக் கொண்டது. இளம்…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.12.2024)

தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் இன்று. உலக நுகர்வோர் தினம் மார்ச் 15ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. என்றாலும் இந்தியாவில் ஆண்டுதோறும் நுகர்வோர் விழிப்புணர்வை வலியுறுத்தி டிசம்பர் 24ஆம் தேதி தேசிய நுகர்வோர் தினம் அனுசரிக்கப்படுகிறது. 1986ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி…

மாணவர்களின் உயர்கல்வி செலவை ஏற்கும் தமிழ்நாடு அரசு..!

அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே முழுமையாக ஏற்கும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம்…

தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை..!

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து,…

வரலாற்றில் இன்று (24.12.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

“டிரைவர் இல்லா மெட்ரோ ரயில்”

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை; சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 2ம் கட்ட திட்டத்தில் வழித்தடம்…

இந்தியாவிற்கு வங்கதேசம் கடிதம்..!

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மீண்டும் டாக்காவிற்கு அனுப்புமாறு வங்கதேசத்தின் இடைக்கால அரசு இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளது. வங்கதேசத்தில் அண்மையில் நடந்த மாணவர்களின் போராட்டத்தால், அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனையடுத்து இடைக்கால…

பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் வரும் 30ம் தேதி விண்ணில் பாய்கிறது..!

பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் வரும் 30ம் தேதி இரவு 9.58 மணிக்கு விண்ணில் பாய்கிறது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 30ம் தேதி இரவு 9.58 மணிக்கு விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. எஸ்.டி.எக்ஸ்.1, எஸ்.டி.எக்ஸ்.2…

ஆல் பாஸ் முறை ரத்து..!

8 ஆம் வகுப்பு வரையிலான ஆல் பாஸ் எனும் தோல்வியில்லாக் கொள்கையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி செய்ய வேண்டும் என்ற நடைமுறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் பள்ளிகளில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!