வாழ்வு என் பக்கம்! | ஜே. செல்லம் ஜெரினா

“எனக்கென்னமோ, எங்கமாமியார் நடிக்கிறாங்கன்னே தோணுதும்மா! “—- மஹிமா சப்பாத்தி விள்ளலை குருமாவில் தோய்த்துக் கொண்டே தாயை ஏறிட்டாள். ” என்னடி இது இப்படியெல்லாம் பேசுற? “ “ஆமாம்மா மருமகளைதிட்டாத….கோபமா ஒரு பார்வை கூடப் பார்க்காத மாமியார் உலகத்திலே உண்டா? அன்னிக்கு அவங்களோட…

நியூரான்கள் சொன்ன கதை… | வி.சகிதாமுருகன்

பூஜையறையிலிருந்து வெளியே வந்தாள் மனோகரி.. கணவன் பிரணவ் இன்னும் படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. சமயலறைக்குள் புகுந்தவள் பாலைச் சூடாக்கி ஃபில்டரிலிருந்து டிக்காஷனை இறக்கி காஃபி கலந்தாள். கோப்பையுடன் பெட்ரூமிற்குள் சென்று கணவனை உசுப்பினாள். காஃபிக் கோப்பையை டீப்பாய் மேல் வைத்தவள்.. “ஏங்க…

தூரத்துப் பச்சை | விஜி முருகநாதன்

விட்றாதே..பிடி..இடிச்சுராதே..தலைவாசல் கொஞ்சம் உயரம் குறைவா இருக்கு..சாச்சுப்பிடி..” சலசலவென்ற பலர் பேசும் குரல் நல்ல உறக்கத்தில் இருந்த மாதவனை எழுப்பி விட்டது. பரபரப்பாக எழுந்து உட்கார்ந்தான்..பக்கத்தில் இருந்த செல் போனில் மணி பார்த்தான்..ஏழு _பதினைந்தைக் காட்டியது.. “ச்சே..! இன்னும் அரை மணிநேரம் இருக்கு..”…

இது தண்டனைக் காலம் சிறுகதை| முகில் தினகரன்

காலை பதினொரு மணி வெயில் காற்றைச் சூடாக்கி விட கோபமுற்ற காற்று தெருப் புழுதியை வாரியிறைக்க போவோர், வருவோர் முகத்திலெல்லாம் “நற…நற”வென்று சுடு மண். “அம்மணி…அம்மணி….” யாரோ அழைக்கும் குரல் கேட்டு குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்து எட்டிப் பார்த்த பங்கஜம் அந்த…

மண்ணின் மணம் – சிறுகதை | க.கமலகண்ணன்

தேனி அருகே நெருங்கி கொண்டிருந்தது கார். ஓட்டுநரின் லாவகமான கை வண்ணத்தில் அதிகாலையிலேயே மதுரையை தொட்டதும் மனது துள்ளியது சீக்கிரம் தேனிக்கு சென்றுவிடலாம் என்று. தற்போது மாவட்ட ஆட்சியரின் முதன்மை உதவியாளராக பணியில் இருந்தாலும் கடைநிலை ஊழியனாய் வேலை பார்த்த இடத்திற்கு…

நிசப்த சங்கீதம் | ஜீ.ஏ.பிரபா

நீயென தின்னுயிர் கண்ணம்மாஎந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன் “வக்ர துண்ட மாகா காயசூர்யகோடி சமப் ப்ரப நிர்விக்னம்குருமே தேவ சர்வ கார்யேஷூ சர்வதா” இரண்டாவது முறையில் விழிப்பு வந்து விட்டது. ஆனால் சாய் நாதன் எழுந்திருக்கவில்லை. அப்படியே படுத்திருந்தார். உடலின் சோர்வு…

அம்மையும் எய்ட்ஸும் – சிறுகதை | சிபி

காலையிலேயே அம்மா ஹாஸ்டலுக்கு வந்திருந்தாள். தம்பியும், நானும் அவளோடு கிளம்பி போனோம்.எங்கே போகிறோம் ? என கேட்கும் போதெல்லாம் அவள் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. அம்மாவின் உடலில் ஏலக்காய் வாசம் வீசியது வேலைக்கு போய்விட்டு அப்படியே வந்து இருக்கிறாள் போலிருக்கிறது. அவளின்…

வசந்தி – சிறுகதை | உமா தமிழ்

“வசந்தி  இதன்  உன் பைனல்  முடிவா ப்ளீஸ் நாம மறுபடியும் சேர்ந்து  வாழலாம்” “வேண்டாம் விமல். இது என்னோட தீர்மான முடிவு  சரியாத்தான் முடிவு எடுத்து இருக்கேன்” “வசந்தி ப்ளீஸ்  உங்க முடிவை மறுபரிசிலனை பண்ணலாமே எனக்காக” என்றேன் நான்  வசந்தி!…

நக இடுக்கில் தோட்டாக்கள் – மு.ஞா.செ.இன்பா

கலைக்கதிரவன் மேகத்தில் முகம் கழுவி,வான கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டிருந்தான்.. அடுக்குமாடி குடியிருப்பில் ஆறாவது தள வீட்டில் கணவரின் தோள் மீது ,தலை சாய்த்து தூங்கி கொண்டிருந்த சினேகா,ஜன்னலின் வழியாக களவுப் பார்வை பார்க்க எத்தனித்து கொண்டிருந்த ஒளி கிற்றுகளால் தீண்டப்பட்டு…

தாய்மை – சிறுகதை – காஞ்சி. மீனாசுந்தர்

அஞ்சலை வீட்டுக்குள் புகுந்து கதவைத் தாழ் போட்டுக் கொண்டாள். “வேண்டாம் அஞ்சலை…இந்த சின்ன விஷயத்துக்குப் போய் இப்படி செஞ்சிக்கலாமா? யார் வீட்லதான் இதுமாதிரி பிரச்சனை இல்லை. தோ… நேத்து ராத்திரிகூட என்னெ போட்டு அடி அடின்னு அடிச்சிட்டு, காத்தால காட்டியும் நாயர்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!