தூரத்துப் பச்சை | விஜி முருகநாதன்

விட்றாதே..பிடி..இடிச்சுராதே..தலைவாசல் கொஞ்சம் உயரம் குறைவா இருக்கு..சாச்சுப்பிடி..” சலசலவென்ற பலர் பேசும் குரல் நல்ல உறக்கத்தில் இருந்த மாதவனை எழுப்பி விட்டது. பரபரப்பாக எழுந்து உட்கார்ந்தான்..பக்கத்தில் இருந்த செல் போனில் மணி பார்த்தான்..ஏழு _பதினைந்தைக் காட்டியது.. “ச்சே..! இன்னும் அரை மணிநேரம் இருக்கு..”…

இது தண்டனைக் காலம் சிறுகதை| முகில் தினகரன்

காலை பதினொரு மணி வெயில் காற்றைச் சூடாக்கி விட கோபமுற்ற காற்று தெருப் புழுதியை வாரியிறைக்க போவோர், வருவோர் முகத்திலெல்லாம் “நற…நற”வென்று சுடு மண். “அம்மணி…அம்மணி….” யாரோ அழைக்கும் குரல் கேட்டு குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்து எட்டிப் பார்த்த பங்கஜம் அந்த…

மண்ணின் மணம் – சிறுகதை | க.கமலகண்ணன்

தேனி அருகே நெருங்கி கொண்டிருந்தது கார். ஓட்டுநரின் லாவகமான கை வண்ணத்தில் அதிகாலையிலேயே மதுரையை தொட்டதும் மனது துள்ளியது சீக்கிரம் தேனிக்கு சென்றுவிடலாம் என்று. தற்போது மாவட்ட ஆட்சியரின் முதன்மை உதவியாளராக பணியில் இருந்தாலும் கடைநிலை ஊழியனாய் வேலை பார்த்த இடத்திற்கு…

நிசப்த சங்கீதம் | ஜீ.ஏ.பிரபா

நீயென தின்னுயிர் கண்ணம்மாஎந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன் “வக்ர துண்ட மாகா காயசூர்யகோடி சமப் ப்ரப நிர்விக்னம்குருமே தேவ சர்வ கார்யேஷூ சர்வதா” இரண்டாவது முறையில் விழிப்பு வந்து விட்டது. ஆனால் சாய் நாதன் எழுந்திருக்கவில்லை. அப்படியே படுத்திருந்தார். உடலின் சோர்வு…

அம்மையும் எய்ட்ஸும் – சிறுகதை | சிபி

காலையிலேயே அம்மா ஹாஸ்டலுக்கு வந்திருந்தாள். தம்பியும், நானும் அவளோடு கிளம்பி போனோம்.எங்கே போகிறோம் ? என கேட்கும் போதெல்லாம் அவள் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. அம்மாவின் உடலில் ஏலக்காய் வாசம் வீசியது வேலைக்கு போய்விட்டு அப்படியே வந்து இருக்கிறாள் போலிருக்கிறது. அவளின்…

வசந்தி – சிறுகதை | உமா தமிழ்

“வசந்தி  இதன்  உன் பைனல்  முடிவா ப்ளீஸ் நாம மறுபடியும் சேர்ந்து  வாழலாம்” “வேண்டாம் விமல். இது என்னோட தீர்மான முடிவு  சரியாத்தான் முடிவு எடுத்து இருக்கேன்” “வசந்தி ப்ளீஸ்  உங்க முடிவை மறுபரிசிலனை பண்ணலாமே எனக்காக” என்றேன் நான்  வசந்தி!…

நக இடுக்கில் தோட்டாக்கள் – மு.ஞா.செ.இன்பா

கலைக்கதிரவன் மேகத்தில் முகம் கழுவி,வான கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டிருந்தான்.. அடுக்குமாடி குடியிருப்பில் ஆறாவது தள வீட்டில் கணவரின் தோள் மீது ,தலை சாய்த்து தூங்கி கொண்டிருந்த சினேகா,ஜன்னலின் வழியாக களவுப் பார்வை பார்க்க எத்தனித்து கொண்டிருந்த ஒளி கிற்றுகளால் தீண்டப்பட்டு…

தாய்மை – சிறுகதை – காஞ்சி. மீனாசுந்தர்

அஞ்சலை வீட்டுக்குள் புகுந்து கதவைத் தாழ் போட்டுக் கொண்டாள். “வேண்டாம் அஞ்சலை…இந்த சின்ன விஷயத்துக்குப் போய் இப்படி செஞ்சிக்கலாமா? யார் வீட்லதான் இதுமாதிரி பிரச்சனை இல்லை. தோ… நேத்து ராத்திரிகூட என்னெ போட்டு அடி அடின்னு அடிச்சிட்டு, காத்தால காட்டியும் நாயர்…

என்ன கொடுமை இது? – கலைவாணி இளங்கோ

“விற்பதற்காக பள்ளியில் கொடுத்த நுழைவுச்சீட்டுகளை எவ்வளவு தேடியும் கிடைக்கல!” என்ற பதற்றத்தில் என் கைகள் நடுங்குகின்றன. பள்ளிக் கலைவிழாவிற்கான 50 நுழைவுச்சீட்டுகளை என் பையில்தானே வைத்திருத்திருந்தேன். ஆனால், பையில் எந்தப் பகுதியில் வைத்தேன் என்பதை என்னால் நினைவுகூற முடியவில்லை. 5 நாட்களில்…

முகம் மாறிய மனிதர்கள் – உமா மயில்சாமி

சென்னையில் மையப்பகுதியில் வசதியாக வசிக்கும் தனசேகர், இவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் முதலாளி. இவருக்கு பல மாவட்டங்களில் கிளைகளும் உள்ளன. இவர் ஒன்றும் எடுத்தவுடன் இந்த நிலையை அடையவில்லை. பல போராட்டங்களுக்கு இடையில் தன்னுடைய விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் இந்த நிலையை அடைந்ததாக…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!