“வசந்தி இதன் உன் பைனல் முடிவா ப்ளீஸ் நாம மறுபடியும் சேர்ந்து வாழலாம்” “வேண்டாம் விமல். இது என்னோட தீர்மான முடிவு சரியாத்தான் முடிவு எடுத்து இருக்கேன்” “வசந்தி ப்ளீஸ் உங்க முடிவை மறுபரிசிலனை பண்ணலாமே எனக்காக” என்றேன் நான் வசந்தி! வசந்தி ! வசந்தி ! விமல்! விமல் ! விமல் ! கோர்ட் பீயூன் அழைக்க, ஜட்ஜ் முன் சென்றார்கள். இந்நேரம் நீங்க யூகித்து இருப்பீங்க. இது டிவோர்ஸ் கேஸ்னு. “உங்க ரெண்டு பேருக்கும் […]Read More
கலைக்கதிரவன் மேகத்தில் முகம் கழுவி,வான கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டிருந்தான்.. அடுக்குமாடி குடியிருப்பில் ஆறாவது தள வீட்டில் கணவரின் தோள் மீது ,தலை சாய்த்து தூங்கி கொண்டிருந்த சினேகா,ஜன்னலின் வழியாக களவுப் பார்வை பார்க்க எத்தனித்து கொண்டிருந்த ஒளி கிற்றுகளால் தீண்டப்பட்டு கண் விழித்து பார்த்தாள்.. இரவில் நடந்த மோக விளையாட்டின் கடைசி எச்சமாக, பனித்துளிகள் ஜன்னல் கண்ணாடியில் பருவ பெண்ணின் தோளில் தஞ்சமடைந்து கிடக்கின்ற துப்பட்டா நழுவது போல ,மேலிருந்து கீழாக நழுவி அழகியல் பேசிக் […]Read More
அஞ்சலை வீட்டுக்குள் புகுந்து கதவைத் தாழ் போட்டுக் கொண்டாள். “வேண்டாம் அஞ்சலை…இந்த சின்ன விஷயத்துக்குப் போய் இப்படி செஞ்சிக்கலாமா? யார் வீட்லதான் இதுமாதிரி பிரச்சனை இல்லை. தோ… நேத்து ராத்திரிகூட என்னெ போட்டு அடி அடின்னு அடிச்சிட்டு, காத்தால காட்டியும் நாயர் கடைல எனக்கு நாலு இட்லியும் டீயும் வாங்கிக் குடுத்துட்டு வேலைக்குப் போயிருச்சி. குடிச்சிட்டு வந்து அடிச்சிட்டா புருஷன ஒதுக்கிட முடியுமா. இல்லே வேணாம்னு தள்ளிட முடியுமா? என்ன செய்றது. நாமதான் கொஞ்சம் விட்டுக் குடுத்துப் […]Read More
“விற்பதற்காக பள்ளியில் கொடுத்த நுழைவுச்சீட்டுகளை எவ்வளவு தேடியும் கிடைக்கல!” என்ற பதற்றத்தில் என் கைகள் நடுங்குகின்றன. பள்ளிக் கலைவிழாவிற்கான 50 நுழைவுச்சீட்டுகளை என் பையில்தானே வைத்திருத்திருந்தேன். ஆனால், பையில் எந்தப் பகுதியில் வைத்தேன் என்பதை என்னால் நினைவுகூற முடியவில்லை. 5 நாட்களில் 7 தேர்வுகள்.பதற்றத்தால் என் கைகள் தொடர்ந்து நடுங்கிக்கொண்டிருந்தன. குளிர்ச்சட்டை இல்லாமல் பனிக்காலத்தில் கீயுபேக் நகரில் நடந்துபோனால்கூட இப்படி நடங்காது. ஆனால், எனக்குப் பதற்றம் அளவிற்கு மீறி போய்க் கொண்டிருந்தது. 50 நுழைவுச்சீட்டுகளைத் தொலைத்துவிட்டேன் என்றால் […]Read More
சென்னையில் மையப்பகுதியில் வசதியாக வசிக்கும் தனசேகர், இவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் முதலாளி. இவருக்கு பல மாவட்டங்களில் கிளைகளும் உள்ளன. இவர் ஒன்றும் எடுத்தவுடன் இந்த நிலையை அடையவில்லை. பல போராட்டங்களுக்கு இடையில் தன்னுடைய விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் இந்த நிலையை அடைந்ததாக பல தடவை தங்கள் தொழிலாளர்களிடம் உரையாற்றும் பொழுது கூறியிருக்கிறார். நிறுவனத்தில் சுமார் 300 பேர்களுக்கும் மேலாக பணி செய்கிறார்கள். அனைத்து தொழிலாளர்களுமே, தன் குடும்பம் மறந்து 24 மணி நேர உழைப்பையும் கொடுத்து நிறுவனத்தின் […]Read More
நேற்று மாலை நகரத்தின் மத்தியில் எழுதப்பட்ட அந்த வன்முறைச் சரித்திரத்தின் ரத்த அத்தியாயம், நாட்டையே உலுக்கியிருந்தது. நிகழ்வு நடந்தேறிய அந்த ஊரோ, பீதி கலந்த இறுக்கத்தில் மூழ்கியிருந்தது. எப்போதோ வெட்டிக் கொல்லப்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவனுடைய மரணத்திற்கு வன்மம் தீர்க்கும் விதமாய் நிகழ்த்தப்பட்ட, அந்தப்பழிக்குப் பழி கொலையில் நேற்று மூன்று முஸ்லீம்கள் மரணத்தை தழுவியிருந்தனர். கடைகள் அனைத்தும் மூடப்பட்டு தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. 144 தடை உத்தரவு இல்லாமலே மக்கள் வெளியில் வர அஞ்சி வீட்டிற்குள்ளேயே […]Read More
விசேஷ வீட்டிற்கு உண்டான கலகலப்போடு மகிழ்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது வளைகாப்பு விழா. வருமானவரித் துறையில் அதிகாரியாக இருந்த வருண்.மனைவியின் வளைகாப்பு விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தான்… வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஏன் வளைகாப்பைஇவ்வளவு செலவு செய்து செய்ய வேண்டும். அதுவும் இத்தனை விமர்சையாக செய்ய வேண்டும் என்று தான் தோன்றும். ஆனால் இந்த ஒற்றை நாளுக்காய் அவன் மனைவி தவமிருந்ததும். கோயில் கோயிலாக அழைந்ததும் அவனுக்கு மட்டுமே தெரியும்.அவர்களுடைய திருமணத்திற்கு ஆறு வருடங்களுக்கு பின்பு இந்த திருநாள் […]Read More
அப்பாவின் இறப்புக்குப் பின் பூட்டியே கிடக்கும் வீட்டை வந்த விலைக்குக் கொடுத்து விடலாமென முடிவு செய்த இளங்கோ, அது விஷயமாக ஊரில் இருக்கும் சித்தப்பாவிடம் பேசினான். “ஏம்ப்பா… ஊருக்கு வந்தாப்போனா ஒரு வீடு வேணாமாப்பா…” மெல்லக் கேட்டார் சின்ராசு. “இப்பவே அங்கிட்டு வர்றதில்லை… ஏதோ நல்லது கெட்டதுக்குத்தான் வந்துட்டு ஓடியாறோம்… அங்க வந்து தங்குற அளவுக்கு வசதி வாய்ப்பு எதுவும் இல்லையில்ல… பிள்ளைகளுக்கு எல்லாம் நகரத்து வாழ்க்கை பழகிப் போச்சு… இனி அதுக அங்க வந்து தங்குங்களா […]Read More
இதுவே ஹைக்கூவின் முழு விளக்கமும் அல்ல. ஒரு வழிகாட்டி. அவ்வளவே. மூன்று அடிகளில் முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் கொண்டு அமைவது ஹைக்கூ என்று தெரியும். குத்து மதிப்பாக, தமிழில் இரண்டு சீர்கள்(ஐந்து அசைகள்)-ஜப்பானில் ஐந்து எழுத்துகள். மூன்று சீர்கள்(ஏழு அசைகள்), ஜப்பானில் ஏழு எழுத்துகள். இரண்டு சீர்கள்(ஐந்து அசைகள்) ஜப்பானில் ஐந்து எழுத்துகள் என 17 அசைகள் – ஜப்பானில் 17 எழுத்துகள் – கொண்டு அமைக்கப் பெறும் ஜப்பானியக் கவிதைவடிவம் ஹைக்கூ.. ஜப்பானிய […]Read More
மகாத்மா காந்தியின் மதுவிலக்குக் கொள்கையால் பெரிதும் கவரப்பட்டவர் காந்தியின் சம்பந்தியான மூதறிஞர் ராஜாஜி. மதுவிலக்குக் கொள்கையைப் பரப்புவதற்கென்றே ‘விமோசனம்’ என்றொரு பத்திரிகை நடத்தினார் அவர். அதில் வெளிவந்த கதை, கவிதை, கட்டுரை எல்லாமே மது விலக்கு என்ற உள்ளடக்கத்தை மட்டுமே கொண்டவை. ‘விமோசனம்’ கடந்த, 1920இல் வெளிவந்த, தமிழ் மாதப் பத்திரிகை. அதன் ஆசிரியர் ராஜாஜி; துணை ஆசிரியர், கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி. சேலம் மாவட்டம் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் இருந்து வெளி வந்தது. ஆண்டு சந்தா, ஒரு […]Read More
- இன்றைய ராசி பலன்கள் ( மே 05 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மறந்துபோன மரபு விளையாட்டுகள்- 8 | லதா சரவணன்
- கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 8 | பாலகணேஷ்
- “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 8 (நாவல்) | முகில் தினகரன்
- “பூமியை நெருங்கும் எரிகற்கள்” – நாசாவின் விளக்கம்..!
- கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை..!
- 100 ரூபாயில் உதகையை சுற்றிப் பார்க்க சுற்று பேருந்து இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!
- மே 8 வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!
- உதகையில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கொட்டி தீர்த்த மழை..!
- நாளை தமிழ்நாடு முழுவதும் கடைகள் இயங்காது..!