சென்னை: அரசு மருத்துவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.27-ம் தேதி பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், மார்ச் முதல் வாரத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மறுவரையறை செய்வது,…
Category: அண்மை செய்திகள்
ஹைதராபாத்தில் அமைகிறது ஹரே கிருஷ்ணா பாரம்பரிய டவர்
ஹைதராபாத்: உலகிலேயே மிக உயரமான ஹரே கிருஷ்ணா பாரம்பரிய டவர் ஹைதராபாத்தில் 430 அடி உயரத்தில் அமைய உள்ளது. ஹைதராபாத் மெட்ரோபாலிடன் சிட்டியாக மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இங்கு கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நார்சிங்கி என்ற இடத்தில்…
புதிய பிரதமர் அலுவலகம் திறப்பு!
புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் ரூ.1,189 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பிரதமர் அலுவலகத்தை (சேவா தீர்த்) பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு ஆங்கிலேய…
