உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி பதிவுகளின் ஒரு நகலை வாக்கு எண்ணிக்கை முடிந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளரிடம்  வழங்க வேண்டும். தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

  மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (டிச.30) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.    இது குறித்து சென்னை வானிலை ஆய்வு…

காப்புரிமை மீறியதாக ஆப்பிள் நிறுவனம் மீது வழக்கு

நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ‘ஆப்பிள்’ நிறுவனம் மீது காப்புரிமை மீறியதாக வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.அவர் தனது மனுவில், ‘ஆப்பிள் நிறுவனம் தங்களது புதிய தயாரிப்பான”ஆப்பிள் 3 வாட்சில்’ ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் ஐக் (ஒழுங்கற்ற இதயத்துடிப்பை) கண்டறியப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை…

கலவர கும்பலிடம் சிக்கிய போலீஸ்காரர்; காப்பாற்றிய நபர்

உத்தரப்பிரதேச வன்முறை: கலவர கும்பலிடம் சிக்கிய போலீஸ்காரர்; தொழுகை செய்தபோது காப்பாற்றிய நபர்உத்தரப்பிரதேசத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் கடந்த வாரம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது வன்முறை கும்பலிடம் இருந்து, ஹஜ்ஜி காதிர் என்பவர் போலீஸ் அதிகாரி…

தில்லியில் வரலாறு காணாத குளிர்!வெப்பநிலை 4.2 டிகிரி ஆக குறைந்தது

தில்லியில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை 4.2 டிகிரி செல்ஸியஸாக குறைந்துள்ளது:   தில்லியில் கடந்த சில வாரங்களாக கடும் குளிர் வாட்டி வருகிறது. பல்வேறு இடங்கள் பனிமூட்டமாகவே காட்சி அளிக்கிறது. இதனால் மக்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலை நிலவுகிறது. கடந்த 100…

உடல் உள்ளுறுப்பு ஆடை -ஆசிரியை சமூக பார்வை

உடல் உள்ளுறுப்பு ஆடை -ஆசிரியை சமூக பார்வை -கைத்தடி முசல்குட்டி  மாட்ரிட்: மாணவர்களுக்கு, உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறித்த பாடம், எளிதாக புரிவதற்காக, உடல் உள்ளுறுப்புகள் போன்று ஆடை அணிந்து வந்து பாடம் எடுத்த ஸ்பெயின் ஆசிரியை சமூக வலைதளங்களில் வைரலாகி…

பணத்தைக் கட்டினால் உடலைக் கொடுப்போம்

      பணத்தைக் கட்டினால்  உடலைக் கொடுப்போம் -கைத்தடி முசல்குட்டி  நேற்று கட்டட வேலை செய்துகொண்டிருந்தபோது கத்தியுடன் வந்திருந்தார் துர்காராவ். அங்கே நின்றுகொண்டிருந்த பிரியாவுடன் வாக்குவாதம் செய்திருக்கிறார்.செங்கல்பட்டு மாவட்டம் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பட்டிபுலத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். விருதுநகரைப் பூர்வீகமாகக்…

வவுனியா: ராணுவ சிப்பாய் மீது தாக்குதல், துப்பாக்கி கடத்தல்

வவுனியா: ராணுவ சிப்பாய் மீது தாக்குதல், துப்பாக்கி கடத்தல் – என்ன நடக்கிறது அங்கே?இலங்கை வவுனியா – பொகஸ்வெவ பகுதியில் ராணுவ சிப்பாய் ஒருவர் மீது அடையாளம் தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அவரது துப்பாக்கியை கடத்திச் சென்றுள்ளனர்.இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை)…

நரேந்திர மோடிக்கு கோயில் கட்டிய திருச்சி விவசாயி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி எனும் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர்.படத்தின் காப்புரிமை PTI இந்தக் கோயிலைக் கட்டிய 50 வயதாகும் சங்கர் என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய…

இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் இந்துக்களே:

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்:   ஹைதராபாத்: இந்தியாவில் உள்ள 130 கோடி 130 கோடி மக்களையும் இந்து சமுதாய மக்களாகவே கருதுகிறோம் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.     தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 3 நாளாக ஆர்.எஸ்.எஸ் கூட்டம் நடைபெற்று வருகிறது.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!