ரயில்வே தண்டவாளத்தில் நடப்பவர்களை தூக்கிச் செல்லும் எமன்

ரயில்வே தண்டவாளத்தில் நடப்பவர்களை தூக்கிச் செல்லும் எமதர்மராஜன். மும்பையில் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது நிகழும் விபத்துகள் தொடர்பாக மும்பை மேற்கு ரயில்வே காவல்துறை சார்பில் எமதர்மராஜன் வேடத்தில் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

பாசனத்திற்கான நீர் திறந்துவிட முதல​மைச்சர் ஆ​ணை

வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் மருதாநதி அணையிலிரந்து 09.11.2019 முதல் பாசனத்திற்கான தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் ஆணையிட்டுள்ளார். 

இனி​மே லட்டு பிரசாதம் மது​​ரையிலும்

உலகப் பிரசித்தி பெற்று தமிழோடு இணைந்த பல வரலாறுகளைக் கொண்டது மதுரை மீனாட்சி அம்மன் கோவில், வெளிநாடுகளில் இருந்து கூட அம்மனை தரிசிசக்க பக்தர்கள் வருகிறார்கள். லட்டு என்றாலே நமது நினைவிற்கு வருவது திருப்பதிதான். அதேபோல் மீனாட்சி அம்மன் கோவிலிலும் கடந்த…

மரணதண்ட​​னை உறுதி ​செய்யப்பட்டது ​கோ​வை சிறுவர்கள் ​கொ​லைவழக்கில்

கடந்த 2010ஆம் ஆண்டு கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த சிறுமி முஸ்கான்(11), சிறுவன் ரித்திக்(8) ஆகியோர், வாடகைக் கார் ஓட்டுநர் மோகன் ராஜ் என்பவரால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல்கள் பொள்ளாச்சி அருகே கண்டெடுக்கப்பட்டன. போலீஸ் விசாரணையில்,…

பீனிக்ஸ் பற​வையாய் தயாராகும் ​ஜெ.வின் நி​னைவிடம்

2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெ.ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தது அவருடைய நல்லுடல் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் சமாதிக்கு அருகே புதைக்கப்பட்டது. புதுப்பொலிவுடன் அமைய இருக்கும் பிரம்மாண்ட நினைவிடத்தை தமிழக அரசு ரூ.58கோடி நிதியாக ஒதுக்கியிருந்தது. சென்னை ஐ.ஐ.டி வல்லுநர்கள்…

தோழர் விஸ்வநாதன், நேற்று 05 -11 -2019 மறைவு.

தோழர் விஸ்வநாதன், நேற்று 05 -11 -2019  மறைவு.  எண்பது   வயதில் உடல் நிலைக்கு குறைவாக இருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. அமைதியான, ஆழமான தோழர் விஸ்வநாதன், தூத்துக்குடியில் படித்தார். இந்தியன் எக்ஸ்பிரஸ்  ஆங்கில ஏட்டின் “வீக் எண்டு” என்ற…

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஐந்தாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் ‘விஞ்ஞான் பாரதி’ சார்பில் நடத்தப்படும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில், மத்திய சுகாதாரம் மற்றும்…

சோனியா தலைமையில் காங்கிரசு

சோனியா தலைமையில் காங்கிரசு மகாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கொஞ்சம் உயிர் பிடித்துள்ளது. காங்கிரஸ் தலைமை அக்கறை செலுத்தி இருந்தால் இன்னும் அதிக இடங்களை இரண்டு மாநிலங்களிலும் பெற்று இருக்கலாம் என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.ஹரியானா மாநிலத்தில் பெரிய அளவில்…

மூத்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு மறைவு

மூத்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு மறைவு செய்தி துறைகளில் பணியாற்றி மூத்த பத்திரிகையாளர் என்ற அங்கீகாரத்தை பெற்றவர் திருநாவுக்கரசு (52). பத்திரிகையாளர் பணியில் 25 ஆண்டுகளாக பயணித்த இவர் தனியார் செய்தி தோலைக்காட்சி ஒன்றில் செய்தி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு வழக்கம்போல பணியில்…

தீபாவளி கிடையாது!

எங்களுக்கு தீபாவளி கிடையாது! ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி எடுத்துள்ள ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிக் கொண்ட 2 வயது சிறுவன் சுர்ஜித் பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்று கோடிக்கணக்கானோர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.ஆழ்துளைக் கிணறுகளுக்காக குழி தோண்டி விட்டு, அவற்றை மூடாமல் அப்படியே…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!