சவப்பெட்டிக்குள் வைத்து மதுபானங்கள் கடத்தல்: மோப்பம் பிடித்த போலீஸ் பாட்னா: பிகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, அண்டை மாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தப்படுவதற்கு பல்வேறு வழிமுறைகளை கடத்தல்காரர்கள் பின்பற்றி வருகிறார்கள். மதுபானக் கடத்தலுக்காக…
Category: அண்மை செய்திகள்
தமிழன்டா என்று காலரைத் தூக்கி விடுபவரா நீங்கள்?
தமிழன்டா என்று காலரைத் தூக்கி விடுபவரா நீங்கள்? உங்களுக்காக டைட்டனின் புதிய வாட்ச் இது புது தில்லி: தமிழன்டா என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்பவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கே உங்களுக்காக டைட்டன் நிறுவனம்…
இப்படி கூட கல்யாணத்தை நிறுத்தலாமா’?… ‘மாஸ்டர் பிளான்
தனது காதலனை வைத்து திட்டம் போட்டு பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனவரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு அவரது பெற்றோர்கள் திருமண ஏற்பாட்டினை செய்தனர். திருமண வேலைகள் தடாலடியாக நடந்து கொண்டிருந்த நேரத்தில், மணமகனின்…
ஆப்கள் வைக்கும் ஆப்புகள்
ஆப்கள் வைக்கும் ஆப்புகள்: செல்போனில் இருந்து உடனே டெலீட் செய்ய வேண்டிய 30 செயலிகள்: ஆப்கள் எனப்படும் செயலிகள்.. இது பல்வேறு வசதிகளையும், வாய்ப்புகளையும் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்தாலும், சத்தமே இல்லாமல் பல ஆப்புகளையும் நமக்கு வைக்கின்றன. …
அம்புகளில் தீ வைத்து – வன்முறைச் சம்பவங்கள்
அம்புகளில் தீ வைத்து போலீசாரை நோக்கி எய்யும் போராட்டக்காரர்கள். ஹாங்காங்கில் நடந்து போராட்டத்தில் அடுத்தடுத்து வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் சீன அரசு கவலையடைந்துள்ளது. கிரிமினல் குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த சில மாதங்களாக…
4வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை விவசாயிகள் மகிழ்ச்சி
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணையின் மொத்த உயரமான 120 அடியை நடப்பாண்டில் 4வது முறையாக எட்டியுள்ளது. அணையின் நீர் வரத்து 20 ஆயிரம் கன அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும்…
பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் நலமுடன் இருக்கிறார்
பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் நலமுடன் இருப்பதாக அவரது குடும்பத்தார் தகவல் அளித்துள்ளனர். 90 வயதான பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் இன்று அதிகாலை மூச்சுத் திணறல் பிரச்னையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக இந்தப்…
ஒரு அயோத்தி
போதும் ஒரு அயோத்தி .திரும்ப வரவே வேண்டாம்…. எப்படி, சண்டையில கிழியாத சட்டை எங்கேயும் கிடைக்காதோ அதே போலத்தான், திருப்தி, அதிருப்தி என இருவித வெளிப்பாடுகள் கிடைக்காத நீதிமன்ற தீர்ப்பும். கிராமப்புற பஞ்சாயத்துக்களிலோ, குடும்பங்களின் சிக்கலான பிரச்சினைகளிலோ மத்தியஸ்தம் செய்து, தீர்வு…
2 ரூபாய்க்காக நடந்த சண்டை..சைக்கிளில் காற்றடைத்ததில் ஒரு கொலை
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடா பகுதியில் உள்ள வலசபகலா என்ற கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சுவர்னராஜு என்ற 24 வயது கட்டட தொழிலாளி, தனதுசைக்கிளுக்கு ஏர் அடைத்ததும் கூலியாக ரூ.2 தர மறுத்திருக்கிறார். இதனால், கடை உரிமையாளர் சம்பாவுக்கும்…
