பிரியங்கா குற்றச்சாட்டு

விவசாயிகள் தற்கொலை குறித்து மத்திய அரசுக்கு கவலையில்லை:       நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவது குறித்து பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு கவலையில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளாா். மேலும்,…

கரோனா வைரஸ்: சீனாவில் பலி 425 ஆக அதிகரிப்பு….

   சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 425 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 20,400 போ் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.     கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, வூஹான்…

பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமி மீது அமிலம் வீச்சு….

குடும்பத் தகராறு காரணமாக பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சிறுமி மீது அமிலம் வீசிய உறவினரை போலீஸார் தேடி வருகின்றனர்.     உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் எனுமிடத்தில் குடும்பத் தகராறு காரணமாக கடந்த ஜூன், 2019-ல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பாபுகர்…

நாளைய தமிழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் – திவாகரன் பேச்சு

இன்று தமிழ்நாட்டின் நிலை மிக கேவலமாக உள்ளது. தமிழர்கள் இரண்டாம் தர நிலையில் நடத்தப்படுகிறோம் – திவாகரன். கன்னடத்திலிருந்து வந்த ஒருவர், பெரியாரை பேசும் அளவிற்கு இன்று துணிச்சல் வந்துள்ளது – திவாகரன் . திராவிட தலைவர்கள் ஒருவர், ஒருவராக மறைந்ததால்…

குடியுரிமைச் சட்டம் நாட்டை பிளவுபடுத்தும்;

அதனை கிழித்தெறியுங்கள்: பாஜக எம்எல்ஏ….    போபால்: நாடு முழுவதும் கடும் போராட்டம் வெடித்த நிலையிலும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறப்போவதில்லை என்று     மோடி அரசு உறுதியோடு இருக்கும் நிலையில், பாஜக எம்எல்ஏ ஒருவர் அந்த சட்டத்துக்கு எதிராகக் குரல்…

10 ரூபாய்க்கு வழங்கப்படும் மலிவு விலை உணவகம் ‘சிவ்போஜன்’

மராட்டிய சட்டசபை தேர்தலின் போது சிவசேனா தனது தேர்தல் அறிக்கையில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்படும் என்று தெரிவித்தது. மாநிலம் முழுவதும் 50 இடங்களில் இந்த மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டன. மாவட்ட தலைநகரங்களில் நடந்த நிகழ்ச்சிகளில்,…

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த 19 வயது பயங்கரவாதி கைது.

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த 19 வயது பயங்கரவாதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.   பாராமுல்லா மாவட்டம் அந்தேர்கம் பட்டான் பகுதியில் லஷ்கர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சாஜித் ஃபரூக் (19) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.   முன்னதாக, பிஜ்பெஹ்ரா பகுதியில்…

இன்று முதல் விடிய விடிய தூங்கா நகரமாகிறது மும்பை.

மும்பை நகரம் இன்றிரவு முதல் தூங்கா நகரமாகிறது-விடிய விடிய மால்கள், திரையரங்குகள், உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகளை திறக்கலாம் என்று மாநில அரசு அனுமதியளித்துள்ளது.நாரிமன் பாயின்ட், காலா கோடா, பாந்த்ரா குர்லா வணிக வளாகம் ஆகிய மூன்று இடங்களில் இரவு நேரத்திலும்…

குழந்தை பெற்றுக்கொள்வதற்காகவே அமெரிக்கா படையெடுக்கும் சீன பெண்கள்…!!

அப்படி என்னதான் ரகசியம் இருக்கு அங்க…!! குழந்தை பெற்றுக்கொள்வதற்காகவே அமெரிக்கா வரும் கர்ப்பிணிகளுக்கு தற்காலிக விசா வழங்க அந்நாடு அரசு தடை விதித்துள்ளது .  அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த அதிரடி  நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார் . ட்ரம்ப்  அதிபராக பொறுப்பேற்றது …

சீனாவில் – குடியரசு தினவிழா ரத்து..!

சீனாவில் உள்ள இந்திய தூதரகம் அவசர அறிவிப்பு..! கரோனோ வைரஸ் எதிரொலி..! சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் இந்திய குடியரசு தினவிழா கொண்டாடுவதை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைவர் மத்தியிலும் ஒரு விதமான பதற்றத்தை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!