ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தை மூடுவதாக அறிவித்து அதிர்ச்சி தொழிலதிபர் அனில் அம்பானி தனது ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு 20 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது. வங்கி அல்லாத நிதி நிறுவனமான ரிலையன்ஸ் கேப்பிட்டல் பொருளாதார மந்தநிலை மூலம் சுணங்கியுள்ளது. கடன் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு திண்டாடி வந்த அந்த நிறுவனக்கு மூடு விழா நடத்தப்போவதாக அந்நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி முடிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் வருடாந்திரப் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், […]Read More
மாடியில் சிறுமிக்கு நேர்ந்த படுபயங்கரம்! நாட்டின் தலைநகர் டெல்லி அருகே குர்கானில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் லிஃப்ட் பொறியாளராக பணியாற்றியவர் அருண் சர்மா. இவர் மிக இளவயதில் இருப்பதால், அனைவரிடமும் நன்கு பழகியுள்ளார். இதேபோல் அங்கு வசித்து வரும் 14 வயது சிறுமியிடமும் சகஜமாக இருந்துள்ளார். இதையடுத்து சிறுமியும் பொறியாளரிடம் நன்கு பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி அன்று, சிறுமி விளையாடிக் கொண்டு லிஃப்ட் அருகே வந்துள்ளார்.அப்போது சிறுமியை அருண் அழைத்துள்ளார். பரிசுப் பொருள் […]Read More
அதிர்ச்சி வீடியோ இணையத்தில்….. சென்னை வண்டலூர்-கேளம்பாக்கம் இடையே அமைந்துள்ளதுதான் இந்த மருத்துவக் கல்லூரி. எத்தனையோ ஏழை எளிய மக்களின் மருத்துவ தேவையைப் பூர்த்தி செய்து வரும் இந்த கல்லூரியில் பேராசிரியை ஒருவருக்கு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. இக்கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவர், தன்னை அடித்துத் துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்வதாக கல்லூரி துணை முதல்வர் மற்றும் பொது மேலாளர் ஆகியோர் மீது புகார் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இறுக்கமான குரலில் சத்தமிட்டு அழுக […]Read More
சுபஸ்ரீ வீட்டிற்கு வந்த கூரியர் சட்ட விரோதமாக வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்து லாஅரி மோது இளம்பெண் சுபஸ்ரீ செப்டம்பர் 12ஆம் தேதி உயிரிழந்தார். இந்த மரணத்துக்கு காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெய கோபால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கொடி, பேனர் அமைத்த நால்வர் கைதா சுபஸ்ரீ மரணம்: தேடப்பட்டு வந்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கைது.!கடந்த இரு வாரங்களாக தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீக்கு வயது […]Read More
அன்பான தமிழக விவசாயிகள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி உதவி திட்டம்.. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மூன்று தவணைகளில் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது அனைவரும் தெரிந்த விஷயம்… ஏற்கனவே ஒரு சிலருகக்கு இரண்டு முதல் 3 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ளது. இனி..விவசாயிகள் 3 தவணைகளில் வருடம் ரூ 6000 ஆயிரம் பெறும் அந்த திட்டமானது தற்போது விவசாயிகள் அனைவரும் பெற […]Read More
பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று காலை பிரதமர் மோடி சென்னை வந்தார். விமான நிலையத்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பிரதமருக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். பின்னர் மோடிக்கு பாஜக சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய மோடி, ஹெலிகாப்டர் மூலம் சென்னை ஐஐடி சென்றார். அங்கு […]Read More
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வெழுதிய, 6 பேரில் 2 பேர் தோல்வியடைந்ததாகவும், 4 பேர் தேர்ச்சி பெற்றதாகவும் தகவல் ஆள்மாறாட்டம் செய்த 6 பேரில் தற்போது கைதாகியிருக்கும் வெங்கடேசனின் நண்பர் மகனும் ஒருவர் என தகவல் அதிரவைக்கும் ‘நீட்’ ஆள்மாறாட்டம்… பயிற்சி மையத்திற்கு ரூ.20 லட்சம் என வாக்குமூலம்? கிணறு வெட்ட பூதம் கிளம்பிய போல, நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகாரில் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் பல புதிய தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. உதித் […]Read More
திருப்பதி பீமாவரம் வனப்பகுதியில் செம்மர கடத்தல்காரர்கள் தாக்குதல்: போலீசார் துப்பாக்கிசூடு திருப்பதி பீமாவரம் வனப்பகுதியில் செம்மர கடத்தல்காரர்கள் தாக்கியதால் போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். போலீசார் பிடிக்க முயன்றபோது கடத்தல்காரர்கள் கற்களை வீசி தாக்கியதால் வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டதும் கடத்தல்காரர்கள் தப்பியோடிய நிலையில் திருவண்ணாமலையை சேர்ந்த சுப்பிரமணி கைது செய்யப்பட்டார். ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளையும் செம்மரக் கடத்தல் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.Read More
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 05)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 05 புதன்கிழமை 2025 )
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- என்னை மாற்றிய காதலே
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- Legitimate Online casinos in the usa in the 2024 Legitimate Gaming Sites, Secure & Trusted