59 சீன தயாரிப்பு செயலிகள் இந்தியாவில் தடை…

சீனாவுடனான பதற்றத்திற்கு இடை இடையில் அரசாங்கத்தால் தடுக்கப்பட்ட சீன நிறுவனங்களின் தயாரிப்புகளான 59 ஆண்ட்ராய்ட் செயலிகளில் செயலிகளை தடை செய்தது இந்திய அரசாங்கம் அதில் முக்கிய இடத்தைப் பிடித்த டிக்டோக், யுசி உலாவி சேர்த்து மொத்தம் 59 செயலிகளையும் தடை செய்திருக்கிறது.…

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக பிடிவாரண்ட்… சர்வதேச அரசியலை பற்ற வைத்துள்ள ஈரான்!!

கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், ஈரான் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், துணை ராணுவப்படையின் துணைத்…

வரலாற்றில் இன்று – 29.06.2020 – பி.சி.மகாலனோபிஸ்

இந்தியாவின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய கணித மற்றும் புள்ளியியல் மேதை பிரசாந்த சந்திர மகாலனோபிஸ் (Prasanta Chandra Mahalanobis) 1893ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். இவருடைய பிறந்த நாளை தேசிய புள்ளியியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர்…

வரலாற்றில் இன்று – 28.06.2020 பி.வி.நரசிம்ம ராவ்

இந்தியாவின் முன்னாள் பிரதமரான பி.வி.நரசிம்ம ராவ் 1921ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி தெலங்காணாவில், வாரங்கல் மாவட்டத்திலிருக்கும் லக்னேபல்லி என்ற கிராமத்தில் பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ராவ், 1971ஆம் ஆண்டு முதல் 1973ஆம் ஆண்டு வரை ஆந்திரப் பிரதேச…

மனிதா நீ – மனிதனாய் இரு – R.M. பிரபு

மனிதநேயமே நீ எங்கே இருக்கிறாய்மானிடர்கள் இங்கே மடிந்து கொண்டிருக்கிறார்கள் மனிதனே மனிதனை தின்றும் நிலைவந்து விடுமோ என்று மனம் பதறுகிறதுசாத்தான் குளம் சம்பவம் தனி மனித மீறலை தோரித்துக் காட்டுகிறது அடிப்பவனுக்குத் தேவை ஆயுதம் வலிப்பவனுக்குத் தேவை காரணம்மதத்துக்காக! இனத்துக்காக!நிறத்துக்காக என…

வரலாற்றில் இன்று – 27.06.2020 – அகிலன்

தமிழில் முதல் ஞானபீட விருது பெற்ற அகிலன் 1922ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கள10ரில் பிறந்தார். இவரது இயற்பெயர் பி.வி.அகிலாண்டம். சுதந்திரப் போராட்ட வீரர், புகழ்பெற்ற புதின ஆசிரியர், நாடகாசிரியர், சிறுவர் நூலாசிரியர், மொழிப்பெயர்ப்பாளர், கட்டுரையாளர் என…

திரைப்படம் போல அதிகாரியின் நடவடிக்கை…

கேரளா பெரிந்தல்மண்ணா காவல் நிலையத்திற்கு ஒரு பெண் வருகிறார். (அவருடைய நடை, உடை, பாவனை எல்லாம் தமிழ்நாட்டுப் பெண் போலிருக்கிறது.) அவருக்கு சானிடைசர் கொடுத்து உள்ளே அனுப்புகிறார்கள். உள்ளே சென்றவர் காவல் நிலையத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியான (PRO) ஷாஜியை சந்திக்கிறார்.…

வரலாற்றில் இன்று – 26.06.2020 சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ஆம் தேதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. போதைப் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் ஊழல், வன்முறை, குற்றங்கள் அதிகமாகின்றன. இதனால், உடல் நலக்கோளாறாலும், மனநோயாலும் பலர் பாதிக்கப்படுகின்றனர். மனித சமூகத்திற்கு போதைப் பொருளால் ஏற்படும்…

வரலாற்றில் இன்று – 25.06.2020 | உலக வெண்புள்ளி தினம்

நாடு முழுவதும் ஜூன் 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. வெண்புள்ளி என்பது ஒரு தொற்று நோயல்ல. ஒவ்வாமை காரணமாக தோலில் ஏற்படும் ஒருவித பாதிப்பாகும். இந்நோய் பற்றி மக்களிடையே இருக்கும் கருத்துகள் முற்றிலும் தவறானது. எனவே, அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம்…

வரலாற்றில் இன்று – 24.06.2020 கவியரசு கண்ணதாசன் – எம்.எஸ்.விஸ்வநாதன்

கண்ணதாசன் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற்ற கவியரசு கண்ணதாசன் 1927ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் பிறந்தார். இவரின் இயற்பெயர் முத்தையா. காரை முத்துப்புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி ஆகியவை இவருடைய புனைப்பெயர்கள்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!