பச்சை மரம் எரியுதாம் கோடை காலங்களில் ஏற்படும் காட்டுத் தீ அல்லது மனிதர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் தவறுகளால் மரங்கள் தீக்கிரை ஆவதுண்டு அண்மையில் அமேசான் காட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்குள்ள அரிய வகை தாவர இனங்கள் மட்டுமின்றி உயிரினங்களும் தீக்கிரையானதை கண்டு உலகமே கண்ணீர் வடித்தது.ஆனால், புராணக் கதைகளில் வருவதை போன்ற வியக்கத்தக்க ஓர் சம்பவம் அமெரிக்காவில் தற்போது நிகழ்ந்துள்ளது.அந்த நாட்டின் டெக்சாஸ் மாகாணத்துக்குட்பட்ட பச்சை பசேல் என மரங்கள் நிறைந்த பகுதியில் ஒரு […]Read More
முகமூடி கொள்ளை தமிழகத்தில் துணிகரமாக பெரிய கொள்ளை முதல் சிறிய குற்றங்கள் வரை நடந்து வருகிறது. ஆனால் பெரிய கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவர்களை கூட எளிதில் பிடித்து விடும் போலீஸாருக்கு எங்கோ ஒரு இடத்தில கைவரிசை காட்டும் சிறிய குற்றவாளிகளை பிடிப்பதில் யானை காதுக்குள் எறும்பு நுழையும் கதையாகிறது. தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வழிப்பறி, தனியாக வரும் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற கடுமையான குற்றங்களை செய்து வந்த முகமூடி […]Read More
அப்படி போடு பாலியல் -முதலிடம் உத்திர பிரதேசம் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளின் கணக்கெடுப்பு வெளியாகியுள்ளது. இதில் இந்திய நாட்டில் உத்திர பிரதேச மாநிலத்தில் மட்டும் அதிகபட்சமாக 56,011 வழக்குகள் 2017 ஆம் ஆண்டில் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குற்றச்சம்பவங்கள் குணிந்த பாடில்லை என்பதை இந்த கணக்கெடுப்பு மூலமாக அம்பலமாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான தகவலின் படி 3.2 லட்சம் வழக்குகளும், 2016 ஆம் ஆண்டில் 3,38,954 வழக்குகளும் பதிவாகியுள்ளன. 2017 இல் 3.5 லட்சமாக பாலியல் வழக்குகள் மட்டுமே […]Read More
வீரமரணம் ஜம்மு -காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த 370 -ஆவது சட்டப்பிரிவை, மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. அத்துடன் இந்த மாநிலம், ஜம்மு, லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அதிரடியாக அறிவித்தார்.இதனால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான், ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் மத்திய அரசு பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டு வருதாகவும், அங்கு மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுவதாகவும் சர்வதேச நாடுகளிடம் குற்றம்சாட்டி […]Read More
அதிமுக நீடிக்குமா..? தமிழ்நாட்டில், 2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில், நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை, எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவைவிட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து அப்பாவு கூறுகையில், “தபால் வாக்குகள் 203ஐ எண்ணாமலே, நான் தோற்றுவிட்டேன் எனக் கூறுகிறார்கள்” என குற்றம் சாட்டினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்றை தொடர்ந்தார் வழக்கை விசாரித்து வந்த உயர் […]Read More
ஜப்பானில் ஹபிகிஸ் புயல் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில், மேலும் இரண்டு புயல்கள் ஜப்பானை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பசுபிக் பெருங்கடலில் உருவாகிய ஹகிபிஸ் புயல் ஜப்பான் நாட்டின் டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கி பேரழிவை ஏற்படுத்தியது. கடந்தவாரம் ஏற்பட்ட இந்த புயலால் ஜப்பான் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. மற்றும் சூறைக்காற்று சுழன்றடித்தது. மழை வெள்ளம் காரணமாக 140இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. பல […]Read More
அமலாக்கத்துறையும் கைது செய்துள்ளதால் ஜாமீன் கிடைத்தாலும் சிறையிலிருந்து ப.சிதம்பரம் தற்போது வெளியே வர முடியாது.ப.சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதித்து, ரூ 1 லட்சம் பிணை தொகை செலுத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவு. ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கில் ப.சிதம்பரம் அக். 24 வரை காவலில் வைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.ஐஎன்எஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.Read More
நியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை! அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புறப்பட்டு, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு, 19 மணி நேரம் இடை நிற்காமல் விமானம் பறந்து, புதிய சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, ‘குவாண்டாஸ்’ நிறுவனம், நீண்ட துாரம் பயணிக்கும் திறன் படைத்த விமானத்தை அறிமுகம் செய்துள்ளது.குவாண்டாஸ் நிறுவனத்தின் புதிய விமானத்தால், தொடர்ச்சியாக, வானில், 20 மணிநேரம் வரை பறக்க முடியும்.அதற்கேற்ற சோதனைகள் நடத்திய அந்நிறுவனம், கடந்த வெள்ளியன்று, அமெரிக்காவின் […]Read More
லிப்ட்டுக்கும் சுவருக்கும் இடையே சிக்கி உயிரிழந்த பெண்… மும்பையில் நேவி பகுதியில் சோகம்
நேவி நகரில் இருக்கும் லெப்டினண்ட் கர்னலின் வீட்டில் வேலை பார்த்து வந்த 51 வயது பெண்மணி ஆர்த்தி தஷ்ரத்பர்தேசி. கர்னலின் வீட்டில் இருந்து நாயை வாக்கிங் அழைத்து செல்ல கிளம்பியபோது, நாய் லிப்டிக்குள் செல்லஅதை பிடிக்க முயற்சி செய்திருக்கிறார் ஆர்த்தி. ஆனால் சுவருக்கும் லிப்ட்க்கும் இடையே மாட்டிக்கொண்டு உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்காக அவருடைய உடல் ஜி.டி மருத்துமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆர்த்தி அவரது கணவருடன் நேவி நகரில் இருக்கும் குவார்ட்ரஸில் வசித்து வருகிறார். இது குறித்து இன்ஸ்பெக்டர் […]Read More
விண்டோஸ் இயங்குதளமானது 1, 2 மற்றும் 3 என முதலில் அறியப்பட்டாலும் விண்டோஸ் 3ம் பதிப்பு மட்டுமே கொஞ்சம் பிரபலமடைந்தது. இன்றைய உபயோகத்தின் முன்னோடியாக மூன்றாம் பதிப்பின் பின்தான் உபயோகத்திற்கு வந்தது. அப்போது கணினியின் விலை கிட்டத்தட்ட 80,000ஃ- க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு விண்டோஸ் 95 24-08-1995 ஆம் தேதி, மிக கோலமான விளம்பரத்துடன் வெளியிட்டது மைக்ரோசா|ப்ட். ஒட்டுமொத்த கணினித் துறையை கைப்பற்றியது இந்த இயங்குதளம்தான். அதன்பிறகு விண்டோஸ்-98, விண்டோஸ்-2000, விண்டோஸ் […]Read More
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 05)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 05 புதன்கிழமை 2025 )
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- என்னை மாற்றிய காதலே
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- Legitimate Online casinos in the usa in the 2024 Legitimate Gaming Sites, Secure & Trusted
- Better All of us A real income Harbors 2024 Best Internet sites, 15k+ Video game
- Legitimate Online casinos: Come across Safer & Legitimate Gaming Web sites