காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறை மந்திரியாக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்ததாக சி.பி.ஐ. குற்றம் சுமத்தி உள்ளது. இதற்காக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது சி.பி.ஐ. சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தது. பஞ்சாபில் வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான டி.எஸ்.பி.எல். எனும் நிறுவனத்தின் சார்பில் மின் […]Read More
வெளிநாட்டிலிருந்து முறையாக பாஸ்போர்ட் விசா மூலம் இந்தியாவுக்குள் வராமல் நேரடியாக வந்தவர்கள், காலாவதியான பாஸ்போர்ட் உள்ளவர்கள் என இலங்கைத் தமிழர்கள் சுமார் 103 பேர் திருச்சி அகதிகள் முகாமில் தமிழக அரசால் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் தங்களை மன்னித்து விடுவிக்கக் கோரி கடந்த 7 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்பதாகத் தகவல் வந்தது. அந்த திருச்சி முகாமிலிருந்து கபிலன் என்பவர் […]Read More
22-5-2022 அன்று புதுச்சேரி மாநில விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு இடங்களில் ஒன்பது புதிய மக்கள் இயக்கப் பெயர்ப் பலகையை அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி N. ஆனந்து திறந்துவைத்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநிலச் செயலாளர் G.சரவணன் முன்னிலை வகித்தார். புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் தொகுதி தலைவர் வசந்த் மேற்பார்வையில் செல்வா மற்றும் மணிகண்டன் ஏற்பாட்டில் இரண்டு புதிய மக்கள் இயக்கப் பெயர்ப் பலகை திறக்கப்பட்டு […]Read More
உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நடைபெற்று வருகிறது. கடந்த மே 17-ந் தேதி தொடங்கிய இந்த விழா வருகிற 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது.இந்த விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் பல்வேறு திரையுலகைச் சேர்ந்த கலைஞர்கள் நடந்து வருவதை கவுரவமாக கருதுவர். அந்த வகையில் நேற்று அந்த விழாவின் சிவப்புக் கம்பள வரவேற்பில் ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது..உலகில் மிகுந்த செல்வாக்கும், மதிப்பும் உள்ள இந்த விழா 1946-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு […]Read More
காசி விஸ்வநாதர் கோவில்- ஞானவாபி மசூதி வளாகத்தை வீடியோ படம் எடுத்த ஆய்வுக் குழுவின் கண்டுபிடிப்புகள் உண்மையில் எவ்வளவு ரகசியமானவை? அவர்கள் ஏன் ரகசியமாக இருக்க வேண்டும்? அவர்கள் என்ன கண்டுபிடிப்பார்கள் என்று அனைவருக்கும் ஏற்கெனவே தெரியாதா?காசி விஸ்வநாதர் கோவில்- ஞானவாபி மசூதி வளாகத்தை வீடியோ படம் எடுத்த ஆய்வுக் குழுவின் கண்டுபிடிப்புகள் உண்மையில் எவ்வளவு ரகசியமானவை?ரகசியம் எல்லாம் ஒன்றும் இல்லை! உள்ளே என்ன இருக்கும் என்பதை வெளிப் புறத் தூண்களைப் பார்த்தாலே தெரிகிறது. அவர்கள் என்ன […]Read More
இசை உலகின் உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டுக்கான 64-வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக் காவின் லாஸ் வேகாஸில் நடந்தது. இசை உலகில் மதிப்புமிகு உயரிய விருதுகளில் ஒன்று, கிராமி விருதுகள் (கிராமபோன் என்பதன் சுருக்கம் கிராமி).சர்வதேச அளவில் இசைக்கலைஞர்கள், இசை யமைப்பாளர்கள் என கவனம் பெறும் கலைஞர் களுக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங் கப்பட்டு வருகின்றன. இந்த விருதை நமது இசைப்புயல் […]Read More
தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங் களில் இன்று (27.3.2022) ஞாயிற்றுகிழமை அன்று தளபதி மக்கள் இயக்கத் தின் சமூக நலப்பணி மூலமாக அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கும் சாதனையாளர்களை உருவாக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியை களை கௌரவப்படுத்தி நினைவு பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்வை அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி N. ஆனந்து Ex.MLA அவர்கள் நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அனைத்து மாநில, மாவட் […]Read More
வெளிநாட்டில் நடக்கும் அதிரடி குத்துச்சண்டையை சென்னையில் நேரில் காண ஒரு அரிய வாய்ப்பு வீடியோவாகப் பார்த்த பிரம்மாண்டச் சண்டைக் காட்சி நேரில் காணும் வாய்ப்பு சென்னை மக்களுக்குக் கிடைத்துள்ளது. முதன்முறையாக சர்வதேச அளவிலான பிரம்மாண்டக் குத்துச்சண்டை போட்டி சென்னையில் நடக்கிறது. தமிழகத்தில் நடக்கும் சர்வதேச அளவிலான முதல் குத்துச்சண்டை போட்டி என்பதால் மிகவும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சென்னை மதுரவாயலில் உள்ள எவர்லாஸ்ட் பிரேவ் இன்டர்நேஷனலின் முதல் உலக சேம்பியன்ஷிப் போட்டி பிரம்மாண்ட உள்விளையாட்டு அரங்கில் 26-3-2022 சனிக்கிழமை […]Read More
● உங்களைப் பற்றிய சிறு குறிப்பு பிறந்தது நெல்லை… வளர்ந்தது சென்னை… பொன் கூண்டில் சொல்லக்கிளியாய் இருபதாண்டு இளமைக் காலம்… அன்பான வழித்துணை, உயிராய் இரண்டு வழித்தோன்றல்கள்… முப்பதாண்டுகள் ஆசிரியர் பணி… அதில் இருபதாண்டு காலமாய் தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளராய் கூடுதல் பொறுப்பு… காலத்தின் கட்டளையோ? கருவில் இருந்தே உடன் வளர்ந்த கவி உணர்வோ? அறியேன் யான்… ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாய் கவிதாயினி. 13 நூல்களின் படைப்பாளி. மிகை நிறை படைப்பாளி சக்தி விருது […]Read More
மார்ச் 8 அகில இந்திய பெண்கள் தினம். வெறும் ஒற்றை நாள் கொண்டாட்டமாக இது இருந்துவிடக் கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த பெண்களின் எதிர்பார்ப்பும். குடும்பத் தேரின் சக்கரமாக, கடலளவு திறமைகளை வளர்த்துக் கொண்டு, அனைத்து உணர்வுகளின் கண்ணாடியாக, அன்பின் முகவரியாக, உயிர்க்கப்பலைச் செலுத்தும் மாலிமியாக வாழும் அனைத்துப் பெண்களும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள். வடசென்னையின் அடுத்த முகமாக விளக்கும் ஆர்.கே நகர் கலைக் கல்லூரியில் இன்று மகளிர் தின விழா கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது. […]Read More
- தம்பதிகள் இணைபிரியாமல் இருக்க ‘அசூன்ய சயன விரதம்’
- எம்சாண்ட் மணலில் கட்டப்படும் கட்டடங்கள் உறுதியாக இருக்குமா?
- மது குடித்து தெருவோரம் மயங்கிக் கிடந்த 3 அரசுப் பள்ளி மாணவிகள்
- ஆன்லைன் சூதாட்டம்- தடை செய்ய ஏன் தாமதம்? – தமிழருவி மணியன்
- பாரதியார் ஏன் பூணூலை கழற்றினார்
- கோமேதகக் கோட்டை | 16 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
- தலம்தோறும் தலைவன் | 14 | ஜி.ஏ.பிரபா
- ஸ்ரீஹயக்ரீவரை வணங்கி செல்வம், கல்வி, ஞானம் பெறுவோம்
- உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள்
- ஓ.டி.டி.யில் நுழைகிறது பிரபல ஏ.வி.எம். நிறுவனம்