இன்று புதிதாக 17 லட்சம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

சென்னை, தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக அறிவித்தது கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. அறிவித்தது. அதன்படி ஆட்சிக்கு…

மீண்டும் சென்னையில் ‘டபுள் டக்கர்’ பஸ்

சென்னை, மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் நன்மை கருதி இந்த பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், எரிபொருள் சேமிப்பை அதிகரிக்கவும் சென்னையில் டபுள் டக்கர் பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ்களில் ஏறி சென்னை மாநகர சாலைகளின் இருபுறமும் உள்ள…

2027-ம் ஆண்டு முதல் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் செயல்படும் – இஸ்ரோ தலைவர் பேட்டி

திருநெல்வேலி 2027-ம் ஆண்டு தொடக்கத்தில் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் செயல்பட தொடங்கும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இஸ்ரோ தலைவர் நாராயணன் நேற்று வந்தார். அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.…

அடுத்த மாதம் 3 நாட்கள் சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா

சென்னை 100 நாடுகள் பங்கேற்கும் வகையில் புத்தகத் திருவிழாவை நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டிருக்கிறது. சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 4-வது பதிப்பாக புத்தகத் திருவிழாவை பள்ளிக்கல்வித் துறையின் முன் முயற்சியில், பொதுநூலக இயக்குனரகம்…

2வது நாளாக முழு கொள்ளளவில் புழல் ஏரி

சென்னை கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிகளில் இருந்து அவ்வப்போது…

பள்ளி வளாகங்களில் ஐ.டி.ஐ. அமைக்க திட்டம்

இதன் மூலம் தொழில் தொடர்புகள் மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்படும். பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை இயக்குனருடன் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்துறை பயிற்சி மையங்கள் (ஐ.டி.ஐ.) அமைக்க திட்டமிட்டு, அதற்கான…

நாளை விஜய் தலைமையில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை, கட்சி நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய், நாளை அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. தீவிரமாக தயாராகி வருகிறது. கரூரில் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி நடந்த…

நாளை முதல் கோவை செம்மொழிப் பூங்கா பொதுமக்கள் பார்வையிட அனுமதி

கோவை, செம்மொழிப் பூங்காவில் மூலிகை தோட்டம், பசுமை வனம் உள்ளிட்ட பல வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை காந்திபுரத்தில் உள்ளசிறைத்துறை மைதானத்தில் ரூ.208 கோடி செலவில் செம்மொழிப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 45 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த…

அதிமுக செயற்குழு: பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

சென்னை, அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சற்று நேரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச உள்ளார். சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது. இதையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார்.இந்த நிலையில் அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு…

அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அன்புமணி கடிதம்

சென்னை, சாதிவாரி கணக்கெடுப்பு கோரி பாமக சார்பில் 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 17-ம் தேதி சென்னையில் நடைபெற…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!