சென்னையில் வசித்து வரும் வடமாநிலத்தவர் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் வடமாநிலத்தவர்கள் அதிகமாக வசித்துவரும்…
Category: அண்மை செய்திகள்
ஹோலி பண்டிகை
ஹோலி பண்டிகை இந்தியா முழுக்க வண்ணங்களுடன் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை தான் இந்த ஹோலி பண்டிகை. இந்தியாவில் வாழும் வட இந்திய இந்துக்களால் இந்த ஹோலி பண்டிகை சிறப்பு…
ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி: இஸ்ரோ அறிவிப்பு..!
விண்வெளியில் செயற்கைக்கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றது ஆச்சரியம் அளிக்கிறது என இஸ்ரோ இன்று அறிவித்தது. விண்ணில் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த பணியானது டாக்கிங் எனப்படுகிறது. இதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ, ‘சேசர்’…
அகஸ்தியர் அருவியில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..!
கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ெபய்து வரும் தொடர் மழை காரணமாக அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி…