இசைத் துறையில் ஆஸ்கர் விருதுக்கு இணையாகக் கருதப்படுவது கிராமி விருது. கர்நாடகாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் மூன்றாவது முறையாக கிராமி விருதை வென்று சாதித்திருக்கிறார். சர்வதேச அளவில் சிறப்பாகச் செயல்படும் இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் கிராமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இசையமைப்பாளரும் தயாரிப்பாளருமான ரிக்கி கேஜ் ‘டிவைன் டைட்ஸ்’ ஆல்பம், சிறந்த அதிவேக ஆடியோ ஆல்பம் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பாடல் ராக்-லெஜண்ட் மற்றும் போலீஸ் டிரம்மர் ஸ்டீவர்ட் கோப்லேண்டுடன் ரிக்கி கேஜும் இணைந்து […]Read More
மத்திய அரசு சமீபத்தில் பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்ட பிரபல திரைப்படப் பின்னணி பாடகி வாணி ஜெயராம் சந்தேகத்துக்கு உரிய முறையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 78. பூட்டிய நிலையில் இருந்த வீட்டில் இறந்துள்ளார். அவர் வீட்டுப் பணிப்பெண் பிற்பகல் வந்து பார்த்தபோது கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. போன் செய்தும் எடுக்கப்படாமலும் இருந்துள்ளது. காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டு கதவைத் திறந்து பார்த்தபோது அவர் கட்டிலிலிருந்து விழுந்த நிலையில் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. வாணி ஜெயராமன் தலையிலும் காயம் பட்டு ரத்தம் […]Read More
யூடியூப், இன்ஸ்டாகிராம், முகநூல் என எந்த பக்கம் போனாலும் சித்த மருத்துவத்தை குறித்து ஒரு பெண் மருத்துவர் பேசும் வீடியோ நம்மை கடந்து செல்ல முடியாமல் சிறிது நேரம் கட்டிப்போட்டு விடுகிறது. அவர்தான் ஷர்மிகா. சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஷர்மிகா சமூக வலைதளங்களில் சித்த மருத்துவ டிப்ஸ் சொல்வதன் வாயிலாகப் பிரபலமானவர். சமீபத்தில் அவர் அளித்த சில டிப்ஸ் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர் யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது வித்தியாசமான மருத்துவக் குறிப்புகள் மூலம் […]Read More
நாட்டின் மாபெரும் சுதந்திரப் போராட்ட வீர்ராகத் திகழ்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். அன்னாரது நினைவு நாள் இன்று. அவரது பிறந்த நாளை ஒட்டி மேற்கு வங்காளம், கொல்கத்தாவில் உள்ள சகித் மினார் மைதானத்தில் நடக்கிற விழாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தலைவர் மோகன் பகவத் கலந்துகொள்கிறார். அதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சுபாஷ் சந்திரபோசுக்கு விழா கொண்டாட இருக்கிறது. இதையொட்டி ஜெர்மனியில் உள்ள நோதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மகள் அனிதா போஸ், தொலைபேசி வழியாகச் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். […]Read More
தமிழக அரசின் கல்வி அமைச்சராகப் பத்தாண்டுகள் பொறுப்பு வகித்தவரும் தி.மு.க.வின் பொருளாளராகவும் இருந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் நூற்றாண்டு நினைவு வாயில் திறப்பு விழா இன்று (19-12-2022) காலை நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே பேசும்போது “பள்ளிக் கல்வி வளாகம் பேராசிரியர் அன்பழகனார் வளாகம் என பெயர் சூட்டி அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ், துரைமுருகன், […]Read More
எம்.எல்.ஏ.வான முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கவேண்டும். அவரை அமைச்சராக்கவேண்டும் என்று பல மாதங்களாகப் பேச்சு வார்த்தையும் ஆதரவுக்குரல்களும் ஒலித்துக்கொண்டிருந்தது. அமைச்சரவையில் இளைஞர் நலத்துறையுடன் வேறு எந்தத் துறையை ஒதுக்குவது என்பதில் குழப்பம் ஏற்பட்டிருந்தது. மூத்த அமைச்சர்களிடம் இருந்து துறைகளைப் பிடுங்கினால் பிரச்னை ஏற்படும் என்பதால், முதல்வர் தீவிரமாகஆலோசித்து வந்தார். அது ஒருவழியாகத் தீர ஆராயப்பட்டு ஒரு முடிவுக்கு வந்து இலாகா உறுதி செய்யப்பட்டது. புதிய அமைச்சருக்கான அறை, கோட்டையில், தயாராகி விட்டது. உதயநிதி […]Read More
‘வணங்கான்’ படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளதாக ஒரு கடிதம் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார் இயக்குநர் பாலா. இது தொடர்பான அறிவிப்பு சூர்யா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ‘வணங்கான்’ கதை தேர்வாகி நடிகர் சிவகுமார் முன்னிலையில் பேச்சுவார்த்தைகள் நடந்து இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் அறிவிப்பு வெளியானது. இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘2டி என்டர்டைன்மெண்ட்’ சார்பில் சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க இருந்தார்.இப்படத்தின் நாயகியாக […]Read More
‘வதந்தி’ வெப் தொடருக்காக 100 இசைக் கலைஞர்களுடன் பாடகர்களும் இணைந்து பாடிய பிரம்மாண்ட பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ‘வதந்தி’ என்கிற வலைத்தொடர் ஓ.டி.டி. தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. புஷ்கர் & காயத்ரி தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா, லைலா, நாசர் மற்றும் பலர் நடிக்கும் ‘வதந்தி’ க்ரைம் திரில்லராக உருவாகியுள்ளது. இந்த வலைத்தொடரின் புரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், குமரன் தங்கராஜனும் நடித்துள்ளார். இசை சைமன் K கிங். இந்த இணையத் […]Read More
‘யுவன் 25’ இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து ‘ஹார்ட்ஸ் ஆஃப் ஹாரிஸ்’ இசை நிகழ்ச்சியை நடத்துகிறது மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம். யுவன் ஷங்கர் ராஜாவின் 25 ஆண்டுகால இசைப் பயணத்தை நினைவுகூரும் வகையில், இந்த ஆண்டு ஜூலை மாதம் மலேசியாவில் இருபதாயிரம் யுவன் ரசிகர்கள் முன்னிலையில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம், ‘யுவன் 25’ என்ற இசை நிகழ்ச்சி க்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ‘மஹா’ திரைப்படத்தைத் தயாரித்ததோடு, ‘கபாலி’, ‘VIP 2’ போன்ற பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்த நிறுவனம்தான் […]Read More
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட முழுமுடக்கம் காரணமாக கல்வி, பொருளாதாரம், சாதாரண வாழ்நிலை என அனைத்துத் தளங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பள்ளி, கல்லூரிகள் செயல்படாததால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக இரண்டு ஆண்டுகள் கல்வி பயின்று வந்தனர். அதேநேரம் இணைய வசதி இல்லாத மாணவர்கள் ஆன்லைன் கல்வி பெறுவதில் சிக்கல் எழுந்தது. கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கியதால் 2021ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் முழுமுடக்கம் காரணமாக, பொருளாதார நெருக்கடி காரணமாகப் […]Read More
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!
- முழங்கைகள் இல்லாமல் தேர்வெழுதி வென்ற மாணவன்
- உஷார்… 36 மருந்துகள் தரமற்றவை