மோடி 3வது முறை பிரதமராக வேண்டும்- சந்திரபாபு நாயுடு..!

இந்தியாவை உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே புதலாபட்டில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளறியிள்ளது. மக்கள்…

ராகுல் காந்தி அவதூறு வழக்கில் குற்றவாளி என்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை! அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அவதூறு வழக்கை ஒழுக்க கேடாக கருதி, ஆதாரமின்றி சூரத் நீதிமன்றம் உத்தரவு…

மெட்ரோ பயணச்சீட்டு பெற Paytm செயலி அறிமுகம்

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகள் எளிய வகையில் பயணச்சீட்டுகளை Paytm செயலி மூலம் பெறுவதற்கான புதிய வசதியை மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் சென்னை, தலைமை அலுவலகமான மெட்ரோஸில் அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவன இயக்குநர்கள், தி.…

அமைதியாக இல்லாவிட்டால் அமலாக்கதுறை வீடு தேடி வரும்- அமைச்சர் மீனாட்சி லேகி!

நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி, வியாழக்கிழமை அன்று எதிர்க்கட்சி எம்.பி. ஒருவரிடம், ‘அமைதியாக இருங்கள். இல்லாவிட்டால் அமலாக்கத்துறை உங்கள் வீடு தேடி வரும்’ என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற அவை விவாத்தின்போது அமைச்சர் மீனாட்சி லோகி அவையில்…

தென் ஆப்பிரிக்க பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி!

தென் ஆப்ரிக்காவில் ஜோகன்னஸ்பர்க்கில் பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்த மாத இறுதியில் நடைபெறுகிறது. அந்நாட்டின் பிரதமர் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார். கொரோனா பெருந்தொற்று நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்து சர்வதேச கட்டுப்பாடுகள்…

சாலைவிபத்து குறித்த திமுக எம்பி கேள்விக்கு பிஜேபி அமைச்சர் பதில்!

சாலை விபத்தில் பலியானவர்களின் விவரங்கள் தொடர்பாக பாராளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி எழுப்ப பட்டது. இது குறித்து விளக்கமளித்தார் சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி. நாட்டில் தினந்தோறும் செல்பேசிகளால் விபத்துகள் ஏற்பட்டு. வருவது வழக்கமாகி விட்டது. அதில் ஆயிரக்கணக்கான பேர்…

மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் பரிசீலனை!

மகளிர் உரிமைத் தொகைக்கு குடும்பத் தலைவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரையில் 77 லட்சம் பேர் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகள் ஆகஸ்ட் 6 முதல் துவங்குகிறது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்…

கடலூர் என்எல்சி விவகாரம்: பயிர்களுக்கு இழப்பீடு!

கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிர்வாகத்தால் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கர் ஒன்றிற்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்க கூடிய என்எல்சி தொழிற்சாலையில் இரண்டாவது ஆலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்…

மக்களவையின் அமர்வுகளில் பங்கேற்க வழிவகை வேண்டும்- உச்ச நீதிமன்றத்தில் ராகுல் கோரிக்கை…!

நாடாளுமன்றத்தின் நடப்பு மக்களவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வழிவகை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோடி குறித்து பேசிய அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சூரத் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. கோர்ட் பிறப்பித்த…

சீனாவில் கனமழை வெள்ள பாதிப்பு..பலர் மாயம்..!

சீனாவின் பீஜிங்கில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பதிவாகி உள்ளது. சீனாவில் கனமழையில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சீனாவில் உள்ள புஜியான் மாகாண கடற்கரை அருகே புயல்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!