இந்திய எல்லைக்குள் – 18 இலங்கை கடலோரக் காவல்படை விசாரணை இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் கைது செய்யப்பட்ட 18 இலங்கை மீனவர்களிடம் கடலோரக் காவல்படை விசாரணை நடத்தி வருகிறது. கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 18 பேரும் காரைக்காலில் உள்ள தனியார்…
Category: அண்மை செய்திகள்
ஓட்டையை போட்டு ஆட்டையபோட்ட கொள்ளையர்கள் பிடிபட்டனர்
48 மணி நேரத்தில் துரித செயல்பாடு பிடிபட்ட கொள்ளையர்கள் காவல்துறைக்கு பாராட்டு தமிழக காவல்துறைக்கு சாமானியன் சார்பாக #ராயல் #சல்யூட் திருச்சியில் லலிதா ஜீவல்லரியில் நகைக்கடையில் ஒரு ஆள் நுழையும் அளவிற்கு துளை போட்டு 28 கிலோ தங்க நகைகளை திருடப்பட்டது.…
தானாகவே அழியும் வாட்ஸ் அப் மெசேஜ் – புதிய அப்டேட்
குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் மெசேஜ் தானாகவே அழியும் புதிய வசதியை அறிமுகம் செய்ய, ‘வாட்ஸ்ஆப்’ சமூக வலைதளம் திட்டமிட்டுள்ளது. வாட்ஸ் அப் சமூக வலைத்தளத்தில், ஒருவர் மற்றவர்களுக்கு அனுப்பும் செய்தி நிரந்தரமாக இருக்கும். இதையடுத்து, 2 வருடத்திற்கு முன்பு செய்தி அனுப்பிய 7…
விஜயகாந்த் மிகப்பெரிய உழைப்பாளி
விஜயகாந்த் மிகப்பெரிய உழைப்பாளி திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக இருந்து, அரசியலில் பெரும் செல்வாக்குடன் களமிறங்கியவர் விஜயகாந்த். தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து வரை உயர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அரசியலில் விஜயகாந்த் தீவிரமாக செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டது.…
நீட் ஆள்மாறாட்டக்கில் – இர்பான் தந்தை சபி டாக்டர் இல்லை
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான இர்பான் தந்தை சபி டாக்டர் இல்லை: சி.பி.சி.ஐ.டி நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல். மருத்துவ படிப்பை சபி, பாதியிலேயே நிறுத்தியது விசாரணையில் தெரியவந்தது. மருத்துவப்படிப்பை முழுமையாக நிறைவு செய்யாமலேயே மருத்துவமனை நடத்தி வந்தார் – சிபிசிஐடி இதில், வேலூர்…
தேசதந்தை காந்தியின் பிறந்தநாள்
நமது தேச தந்தை காந்தியின் 150வது பிறந்தநாள் 2018ம் ஆண்டு தொடங்கியதையடுத்து நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. வெறும் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியாக, ஒரு வழக்கறிஞராக 21 ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து வந்த…
கூகுள் தொடங்கி 21 ஆண்டுகள் ஆகிறது. கூகுள் பற்றிய 21 சுவாரஸ்ய தகவல்கள்:
கூகுள் தொடங்கி 21 ஆண்டுகள் ஆகிறது. கூகுள் பற்றிய 21 சுவாரஸ்ய தகவல்கள்: கூகுள் உலகத்தின் அதிகம் பார்க்கப்பட்ட இணையதளம் ஆகும். பிங்கில் அதிகம் தேடப்பட்ட இணையதள பக்கம் ஆகும். கூகுள் முதலில் லேரி பேஜ் மற்றும் செர்கே ப்ரின் என்ற…
சென்னை வானிலை ஆய்வு மையம்:
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு உள் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்: 3 வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் படிப்படியாக குறைந்துவிட்டது. இருப்பினும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளது. இந்த சூழலில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை…
ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தை மூடுவதாக அறிவித்து அதிர்ச்சி
ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தை மூடுவதாக அறிவித்து அதிர்ச்சி தொழிலதிபர் அனில் அம்பானி தனது ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு 20 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது. வங்கி அல்லாத நிதி நிறுவனமான ரிலையன்ஸ் கேப்பிட்டல் பொருளாதார மந்தநிலை மூலம் சுணங்கியுள்ளது.…
மாடியில் சிறுமிக்கு நேர்ந்த படுபயங்கரம்!
மாடியில் சிறுமிக்கு நேர்ந்த படுபயங்கரம்! நாட்டின் தலைநகர் டெல்லி அருகே குர்கானில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் லிஃப்ட் பொறியாளராக பணியாற்றியவர் அருண் சர்மா. இவர் மிக இளவயதில் இருப்பதால், அனைவரிடமும் நன்கு பழகியுள்ளார். இதேபோல் அங்கு வசித்து வரும் 14 வயது…